நாட்டில் தற்போது நிலவுகின்ற பேரிடர் சூழ்நிலையில் பணிபுரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் பணியிடங்களில் தொடர்ந்து இருக்குமாறு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு அறிக்கை விடுத்துள்ளது. கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரின் ஆலோசனையின் பேரில், அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். விடுமுறையில்; இருக்கும் உத்தியோகத்தர்களின் விடுமுறையை உடனடியாக இரத்துச் செய்யுமாறும் மகாவலி அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் பிரதேச செயலாளர்களுக்கு, அவர்களின் பிரதேசங்களில் … Read more