கூலி ஓடிடி ரிலீஸ்! எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்? முழு விவரம்..

Coolie OTT Release Date : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம், கூலி. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். இதன் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

Captain Prabhakaran: "அப்பா மக்கள் சொத்து!" – மாநாட்டில் விஜய் கூறியதற்கு விஜயகாந்த் மகன் பதில்!

விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் 34 வருட இடைவெளிக்குப் பிறகு இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. புதிய படத்தின் வெளியீட்டைப் போல ரசிகர்கள் ஆரவாரத்துடன் படத்தின் ரீ ரிலீஸ் முதல் காட்சியை அவ்வளவு கொண்டாடுகிறார்கள். விஜயகாந்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் காணும் ரசிகர்கள் பலர் இந்த ரீ-ரிலீஸிஸ் கண் கலங்கவும் செய்கிறார்கள். Captain Prabhakaran Re Release – Shanmuga Pandian படத்தின் ரீ-ரிலீஸை இன்று சென்னை கமலா திரையரங்கில் இயக்குநர் செல்வமணி, மன்சூர் அலி கான், … Read more

Samantha: “நான் இப்போதெல்லாம் முன்புபோல இல்லை"- படங்களில் நடிப்பது குறித்து நடிகை சமந்தா!

நடிகை சமந்தா முதன்முறையாக தயாரித்த ’சுபம்’ திரைப்படம் நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது. அதே நேரம் குடும்ப சிக்கல், மன வருத்தங்கள், உடல் நலமின்மை எனப் பல்வேறு சவால்களை சமாளித்து இன்றும் அதே உற்சாகத்துடன் திரையுலகில் முத்திரை பதித்து வருகிறார். அவர் தாண்டிய தடைகள் பலருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக பலரும் பாராட்டும் நிலையில், திரையுலகில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாகவே இருக்கிறார். சமந்தா சமீபத்தில் கிராசியா இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டியில், “நான் … Read more

'குற்றம் புதிது' படத்தின் இசை வெளியீட்டு விழா! படக்குழுவினர் சுவாரஸ்ய பேச்சு..

Kuttram Puthithu Audio Launch : ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். 

Stray Dogs: “ஒரு பாலியல் குற்றவாளிக்காக எல்லோரையும் அழித்துவிடுவீர்களா?” – நாய்களுக்கு ஆதரவாக கனிகா

டெல்லியில் தெரு நாய்கள் பிரச்னை நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டது. அதிகரித்து வரும் நாய்க்கடி மற்றும் அதன் தாக்குதல் சம்பவங்கள் மக்களை கவலையடையச் செய்துள்ளது. நாய் உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்னையை மிகவும் தீவிரமாகக் கருதி, தானாக முன் வந்து இந்த வழக்கை விசாரித்தது. இதனைத் தொடர்ந்து 10 லட்சம் தெரு நாய்களுக்கு கருத்தடை ஊசி போட்டு, அவற்றை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பிற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள், நடிகர், … Read more

லவ் இன்ஷுரன்ஸ் கம்பனி படத்தின் புது ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?

Love Insurance Kompany Release: தீபாவளிக்கு முன்னதாக வரும் Love Insurance Kompany, இளைஞர்களுக்கான ரொமான்டிக் காமெடி, பிரதீப் ரங்கநாதன் – கிரிதி ஷெட்டி ஜோடியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ளது.

`பாலிவுட்டுக்கும், தென்னிந்திய சினிமாவுக்கும் இதுதான் வித்தியாஷம்' – ஸ்ருதி ஹாசன் சொல்வது என்ன?

நடிகை ஸ்ருதி ஹாசன் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘லக்’ என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழில் ஏழாம் அறிவு, சிங்கம், 3, பூஜை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார். தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் வெளியான ‘கூலி’ திரைப்படத்தில் ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் … Read more

Sarathkumar: ''என் டாடிப்பா, என் மிஸ்டர் மெட்ராஸ்!''- சரத்குமாரின் மகன் ராகுலின் நெகிழ்ச்சிப் பதிவு

நடிகர் சரத்குமார் – ராதிகா தம்பதிக்கு பிறந்த ராகுல் தன்னுடைய பட்டப் படிப்பை இப்போது முடித்திருக்கிறார். Sarathkumar தன்னுடைய தேர்வு முடிவுகள் வெளிவந்திருப்பதாகவும், அதில் தான் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், அதைக் கண்டு சரத்குமார் மகிழ்ந்ததாகவும் குறித்து, தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், “என் தந்தை எனக்காக எல்லாவற்றையும் செய்திருக்கிறார். அவர் உண்மையிலேயே என் சூப்பர் ஹீரோ, என் சிறந்த நண்பர், இருளில் என் ஒளி. என்னை … Read more

பிரபல நடிகைக்கு ஆபாச மெசஜ் அனுப்பிய அரசியல்வாதி! சிக்கிய ஆதாரங்கள்-அடுத்து என்ன?

Rini Ann George Accuses Politician : மலையாள நடிகை ரினி அன் ஜார்ஜ்க்கு ஆபாச  மெசேஜ் அனுப்பி ஹோட்டலுக்கு அரசியல்வாதி ஒருவர் அழைத்த சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

T Rajendar: நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரஸ் மீட்; 'உயிருள்ளவரை உஷா' ரீரிலீஸ்; டி.ஆர் சொல்வது என்ன?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் டி.ராஜேந்தர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். 1983-ல் அவர் இயக்கி நடித்திருந்த ‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படம் வெளியாகியிருந்தது. டி.ராஜேந்தர் அந்தப் படத்தை இப்போது ரீ-ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார். தன்னுடைய அனைத்துப் படங்களையும் ஒவ்வொன்றாக ரீ-ரிலீஸ் செய்ய டி.ஆர். டாக்கீஸ் என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். செய்தியாளர்களிடம் டி.ராஜேந்தர் பேசுகையில், “நீண்ட நாட்களுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்திக்கிறேன். என்னுடைய அனைத்துப் படங்களையும் ஒவ்வொன்றாக ரீ-ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறேன். அதில் முதலாவதாக ‘உயிருள்ளவரை உஷா’ படத்தை … Read more