அன்புசெழியன் தயாரிப்பில் சந்தானம் நடிக்கும் புதிய படம்! வெளியானது பர்ஸ்ட் லுக்!

Inga Naan Thaan Kingu: ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம், பிரியாலயா நடிக்கும் இங்க நான் தான் கிங்கு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.  

புதுவீடு கட்டிய மதுரை முத்து

சின்னத்திரையில் பிரபலமாக வலம் வருகிறார் நகைச்சுவை கலைஞரான மதுரை முத்து. மொக்கை ஜோக்காக இருந்தாலுமே ஆன் ஸ்பாட்டில் கவுண்டர் அடித்து சிரிக்க வைத்துவிடுவார். சமீபகாலமாக பட்டிமன்றத்திலும் கலந்து கொண்டு வருகிறார். இவர் தற்போது தனது கனவு இல்லத்தை வெற்றிகரமாக கட்டி முடித்துள்ளார். பிரம்மாண்டமான பொருட்செலவில் கட்டி முடித்துள்ள இந்த வீட்டின் கிரஹப்பிரவேச நிகழ்வை தனது குடும்பத்து உறுப்பினர்களுடன் சிம்பிளாக நடத்தி முடித்துள்ள மதுரை முத்து, அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து மதுரை முத்துவுக்கு பலரும் தங்களது … Read more

லால் சலாம் போனால் என்ன சூப்பர் படம் இயக்குறேன் பாருங்க.. ஐஸ்வர்யா விரித்த வலை.. சிக்குவாரா சித்தா?

சென்னை:  நடிகர் தனுஷை விவாகரத்து செய்து பிரிந்து விட்டு மீண்டும் தனக்கு பிடித்த இயக்குநர் தொழிலில்  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஈடுபட்டு வருகிறார். 3 மற்றும்  வை ராஜா வை படங்கள் சொதப்பினாலும் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர்.  ரஹ்மான் இசையில் லால் சலாம் படம் உருவாகப் போகிறது என்கிற

கார்த்திகை தீபம்: தீபாவுக்காக அபிராமி எடுத்த முடிவு, ஏற்றி விட்டு பல்ப் வாங்கிய ஐஸ்வர்யா, நடந்தது என்ன?

Karthigai Deepam: நேற்றைய எபிசோடில் தீபாவும் அபிராமியும் கோவிலுக்கு வந்திருக்க அங்கு ரியாவும் கல்யாணத்துக்கு நாள் குறிக்க வந்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மலையாள சீரியலை விட்டு வெளியேறிய லெட்சுமி பிரியா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடரில் காவேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் லெட்சுமி பிரியா. முன்னதாக திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வந்த இவர், தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரையில் நடித்தார். அவ்வாறாக தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்தில் சந்திரகாந்தம் என்கிற தொடரிலும் லீட் ரோலில் நடித்து வந்தார். தற்போது அந்த சீரியலை விட்டு விலகியுள்ளார். இதனால் அவர் மகாநதி தொடரிலிருந்தும் விலகிவிடுவாரா? என தமிழ் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். எனினும் மகாநாதி சீரியலிலிருந்து லெட்சுமி … Read more

விதை போட்ட.. மின்சார கனவு, ஜீன்ஸ் படங்கள்.. சட்டுன்னு மாறிய தமிழ் சினிமா ரூட்!

சென்னை: தமிழ் சினிமா.. ஏன் இந்திய சினிமாவுக்கே அப்போதெல்லாம் ஒரு டெம்ப்ளேட் இருந்தது. பணக்காரர்கள் என்றால் கருணையற்றவர்கள், பாசம் இல்லாதவர்கள், ஏழைகளை கொடுமைப்படுத்துவதுதான் அவர்கள் வாழ்நாள் லட்சியம் என்பது போன்ற காட்சியமைப்பு எம்ஜியார் காலம் தொட்டு தொடர்ந்து வந்தது. ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய்.. நடிகவேள் எம்.ஆர்.ராதா “நம்ம நாட்டில் இருக்கிறதே, நாலைந்து பணக்காரங்கதான்.. அவர்களையும் ஒழிக்கனும்னு திட்டம்

சீதா ராமன் அப்டேட்: நான்ஸிக்கு சவால் விடும் சீதா.. மகா கொலையில் சேதுவுக்கு வரும் புது சந்தேகம்

Seetha Raman Today’s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 

பழம்பெரும் நாடக, டிவி நடிகர் ‛அடடே' மனோகர் காலமானார்

பழம்பெரும் நாடக, சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகரும், கதாசிரியருமான ‛அடடே' மனோகர், 77, சென்னையில் காலமானார். சென்னை, குமரன்சாவடி பகுதியில் வசித்து வந்த அவர் வயது மூப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். சென்னையை சேர்ந்த மனோகர் ஆரம்ப காலத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் பணியாற்றினார். அங்கு இருந்தபடியே நாடகங்களில் நடிக்க தொடங்கினார். 3500 மேடை நாடகங்களில் நடித்துள்ளார் மனோகர். எண்ணற்ற டிவி, ரேடியோ நாடகங்களில் தனது பங்களிப்பை சிறப்புற செய்திருக்கிறார். அதில் 6 … Read more

Actor Ajith: மீண்டும் அசர்பைஜானுக்கு படையெடுக்கும் விடாமுயற்சி டீம்.. எப்பதாங்க சூட்டிங் முடிப்பீங்க

சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் 70 சதவிகிதம் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட சூட்டிங் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. முன்னதாக இந்த படத்தின் ஷூட்டிங் அசர்பைஜானில் தொடர்ந்து சில மாதங்கள் நடந்த நிலையில் அங்கு நிலவிய மோசமான காலச்சூழல் காரணமாக படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு கடந்த மாதத்தில் படக்குழுவினர் சென்னை திரும்பினர். இதனிடையே

Maari Serial: கை விட்டு போகும் சொத்துக்கள் – மாரி சீரியல் அப்டேட்!

Maari TV Serial Online: இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கோவில் திருவிழாவில் சாமுண்டீஸ்வரி என்ட்ரி கொடுத்து தாராவின் பிளானை முறியடித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.