Vijay: ஷாருக்கான்.. கமலை தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் போகும் விஜய்.. எதுக்கு தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படம் ஏற்படுத்திய ஃபீவரை காட்டிலும் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இணையவுள்ள தளபதி 68 படம் அதிகமாக ஏற்படுத்தி வருகிறது. தளபதி 68 படத்தின் சூட்டிங் லியோ படத்தின் ரிலீசை தொடர்ந்து நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷாருக்கான்,

தேசிய சினிமா விருதுகளில் விருது பெற்ற பிரபலங்களின் போஸ்ட் !!

​சிறந்த படத்திற்கான விருது பெற்ற இயக்குனர் மணிகண்டனின் கடைசி விவசாயிதேசிய சினிமா விருதுகளில் சிறந்த தமிழ் படம் என்னும் விருதை கடைசி விவசாயி பெற்று தமிழ் சினிமாவுக்கே பெருமையை தேடித்தந்துள்ளது. “மக்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட கடைசி விவசாயி திரைப்படத்திற்கு மிகப்பெரும் அங்கீகாரமாக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. “கடைசி விவசாயி” படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைக்க காரணமாக இருந்த விருது தேர்வு குழுவினருக்கும், இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கும் இந்நேரத்தில் என் சிரம் தாழ்ந்த … Read more

காஷ்மீர் செல்லும் ஜப்பான் படக்குழு

நடிகர் கார்த்தி தற்போது தனது 25வது படமான 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களை இயக்கிய ராஜூ முருகன் இயக்குகிறார். அனு இம்மானுவேல், சுனில், விஜய் மில்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இப்போது ஜப்பான் படத்தில் இன்னும் ஒரு … Read more

ஜெய்பீம் மணிகண்டன் நடிப்பை விட அல்லு அர்ஜுனின் நடிப்பு சூப்பரா?.. தேசிய விருது மீதே நம்பிக்கை போச்சே

சென்னை: என்டிஆர் முதல் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா என எந்தவொரு தெலுங்கு நடிகருக்கும் கிடைக்காத மிகப்பெரிய அங்கீகாரமாக முதல்முறையாக ஒரு டோலிவுட் நடிகரான அல்லு அர்ஜுன் தேசிய விருது வாங்கியிருப்பது மிக்க மகிழ்ச்சி தான். அவருக்கு ரசிகர்களின் பாராட்டுக்களும் நிச்சயம் உள்ளன. ஆனால், அதே ஆண்டு வெளியான ஜெய்பீம் படத்தில் மணிகண்டன் நடித்த உணர்வுப்பூர்வமான நடிப்பை விட புஷ்பா

ஒன்னுல்ல, இரண்டுல்ல, 35 தேசிய விருதுகள் வென்றவர் இந்த சகலகலா வல்லவர்

ஆகஸ்ட் 24ம் தேதி மாலை 5.30 மணிக்கு 69வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. புஷ்பா படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. கங்குபாய் கத்தியவாடி படத்திற்காக பாலிவுட் நடிகை ஆலியா பட்டுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்திருக்கிறது. அஜித், கலைஞரை எதிர்த்து பேசவே இல்லை? – கோடாங்கி ஆபிரகாம் இந்நிலையில் சினிமா வரலாற்றிலேயே அதிக தேசிய விருதுகள் வென்றவர் யார் என்பதை பார்ப்போம். கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே … Read more

விஜய் 68 : அமெரிக்கா பறக்கும் விஜய், வெங்கட்பிரபு

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . இப்போது முன் தயாரிப்பு பணிகள் மற்றும் நடிகர், நடிகைகள், டெக்னீசியன் தேர்வு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இதில் மாதவன், பிரபுதேவா, ஜெய் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் விஜய், வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏன்ஞ்சல்ஸ் செல்கிறார்கள். அங்கு விஜய் இந்த படத்தில் நடிப்பதற்கான … Read more

ஜெய் பீம், கர்ணன் படத்திற்கு நோ விருது.. காஷ்மீர் பைல்ஸ் படத்திற்கு விருதா? கடுப்பான நெட்டிசன்ஸ்!

சென்னை: ஜெய் பீம், கர்ணன், சார்பட்டா பரம்பரை படத்திற்கு தேசிய விருது கொடுக்காமல், சர்ச்சைக்குரிய படமான தி காஷ்மீர் பைல்ஸ் படத்துக்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளதால் பலர் அதிருப்தியில் உள்ளனர். 2021 ஆம் ஆண்டுக்கான 69வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இந்த விருது பட்டியலில் 2021ஆம் ஆண்டுக்கு முன்பு தணிக்கை சான்றிதழ் பெற்ற திரைப்படங்கள்

69 national film awards: எம்.ஜி.ஆர் முதல் தனுஷ் வரை..தமிழ் திரையுலகில் தேசிய விருது பெற்ற நடிகர்களின் பட்டியல்..!

நேற்றைய தினம் 69 ஆவது திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. பெரும்பாலும் இம்முறை மற்ற மொழி படங்களே ஆதிக்கம் செலுத்தின. தமிழ் திரையுலகிற்கு பல விருதுகள் கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் கிடைத்தது என்னவோ இரண்டே விருதுகள் தான். இதன் காரணமாக தமிழ் சினிமா ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் இதுவரை தமிழ் சினிமாவில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற நடிகர்களின் பட்டியலை பற்றி இங்கு பார்க்கலாம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் புரட்சி … Read more

சித்ரா மரண வழக்கை விரைந்து முடிக்க நீதிமன்றம் உத்தரவு

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் நாசரேத்பேட்டையில் உள்ள ஹோட்டல் அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பில் வழக்கு தொடரப்பட்டு சித்ராவின் கணவர் ஹேம்நாத் உட்பட சிலரிடம் கடந்த 3 வருடங்களாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சித்ராவின் தந்தை காமராஜ் இந்த வழக்கு விசாரணையை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திலிருந்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த … Read more

சூப்பர் சிங்கர் மா கா பா ஆனந்துடன் கிரிக்கெட் விளையாடி அசத்தும் இசையமைப்பாளர் தமன் !!

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நீதிபதியாக கலந்துகொண்டுள்ள இசையமைப்பாளர் தமன் பாடகர்களோடு இயல்பாக பழகுவதில் ஆரம்பித்து, அவர்களுக்கு பல சர்ப்ரைஸ் தந்து வருகிறார். பல பாடகர்களுக்கும் அவர்களின் வாழ்வில் மாற்றத்தை தரும் வாய்ப்பை வழங்கி வருகிறார். இசையமைப்பாளார் தமனின் இந்த செயல்கள் அனைவரின் பாராட்டைப் பெற்று வருகிறது. தமிழ்நாட்டு இளம் இசைத் திறமையாளர்களின் வாழ்வில் மாற்றத்தை தந்து