Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!

சென்னை: இன்றைய தினம் மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்த வாக்குப்பதிவில் ஏராளமான திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் திரளாக தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். தேர்தலையொட்டி பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஜய் சேதுபதி,

நினைத்தேன் வந்தாய்: எழிலின் தோலில் சாய்ந்த சுடர்.‌. எதிர்பார்த்து ஏமாந்த மனோகரி

Ninaithen Vandhai Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 

ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி

'விடுதலை' படத்தின் கதையின் நாயகனான சூரி, லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார். சூரியும், அவரது மனைவியும் ஓட்டளிப்பதற்காக மையத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு வாக்காளர் பட்டியலில் சூரியின் பெயர் இடம் பெறாமல் விடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதன் காரணமாக சூரி ஓட்டளிக்க முடியவில்லை. அவரது மனைவி மட்டுமே ஓட்டளித்தார். அது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சூரி, “என் ஜனநாயக உரிமையை செலுத்துவதற்காக வந்தேன். கடந்த எல்லா தேர்தல்லயும் என்னுடைய உரிமையை கரெக்டா செஞ்சிருக்கேன். ஆனா, … Read more

Actor Vijay Antony: பணத்திற்காக வாக்கை விற்காதீர்கள்.. தெளிவுபடுத்திய நடிகர் விஜய் ஆண்டனி!

சென்னை: மக்களவை தேர்தலையொட்டி இன்றைய தினம் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இதில் பிரபலங்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால் என முன்னணி நடிகர்கள் தங்களது வாக்குகளை

அண்ணா சீரியல்: கிரேட் எஸ்கேப்பான ரத்னா.. சண்முகத்துக்கு வந்த இன்பச் செய்தி, நடந்தது என்ன?

Anna Zee Tamil Serial Today’s Update: கிரேட் எஸ்கேப்பான ரத்னா.. சண்முகத்துக்கு வந்த இன்பச் செய்தி, நடந்தது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு

சுந்தர் சி இயக்கி, கதாநாயகனாக நடிக்க, தமன்னா, ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்க உருவாகியுள்ள படம் 'அரண்மனை 4'. இப்படத்தின் வெளியீடு ஏப்ரல் 26 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திடீரென வெளியீட்டை மே 3ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்கள். சில தினங்களுக்கு முன்பு படங்களை தள்ளி வைக்கச் சொல்கிறார்கள் என ரெட் ஜெயன்ட் நிறுவனம் மீது நடிகர் விஷால் குற்றம் சாட்டியிருந்தார். அவர் நடித்துள்ள 'ரத்னம்' படம் ஏப்ரல் 26ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்திற்கும் என்ன … Read more

Actor Vishal: விஜய் பாணியை கையிலெடுத்த விஷால்.. சைக்கிளில் வந்து வாக்குப்பதிவு!

சென்னை: தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் இன்றைய தினம் மக்களவைக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு துவங்கி நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவில் பிரபலங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் திரளாக பங்கேற்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் சைக்கிளில் வந்து வாக்களித்த நடிகர் விஜய்,

கார்த்திகை தீபம் அப்டேட்: ஐஸ்வர்யாவின் கர்ப்பம்.. டாக்டர் சொன்ன தகவல், கார்த்தியின் அடுத்த அதிரடி

Karthigai Deepam Today’s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ்

தரணி இயக்கத்தில், வித்யாசாகர் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் 2004ல் வெளிவந்த படம் 'கில்லி'. இப்படம் உலகம் முழுவதும் வெளிநாடுகளில் இன்றும், இந்தியாவில் நாளையும் ரீ-ரிலீஸ் முறையில் வெளியாகிறது. வெளிநாடுகளில் மட்டும் 350க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாவது புதிய சாதனை. புதிய படங்கள்தான் அவ்வளவு தியேட்டர்களில் வெளியாகும். ஆனால், ஒரு ரீ-ரிலீஸ் படத்திற்கு அவ்வளவு தியேட்டர்கள் என்பது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுபோல இந்தியாவிலும் 300க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகிறதாம். தமிழகம், கர்நாடகா, … Read more

ஊட்டி மலை ப்யூட்டி.. உதகைக்கு டூர் போறீங்களா?.. அப்போ உங்க பிளே லிஸ்ட்ல இதெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க!

சென்னை: மலைகளின் அரசியை தமிழ் சினிமா கொண்டாடி தீர்த்தது போல மற்ற எந்தவொரு ஊரும் அந்த ஊரின் பெருமையை பாடல்கள் மூலம் காட்டியிருக்குமா என்றால் அது சந்தேகம் தான். ஊட்டியில் ஜில்லென ஷூட்டிங் கிளம்பிச் சென்று படங்களை எடுத்து வந்த தமிழ் சினிமாவின் இயக்குநர்கள் அதன் அழகை அந்த காலத்தில் இருந்தே ரசித்து ஏகப்பட்ட பாடல்கள் மூலம்