மகளின் திருமணத்தை லைவ்வாக நடத்திய ஆஷா சரத்

மலையாளத்தில் திரிஷ்யம் படத்தில் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக நடித்தவர் ஆஷா சரத். அந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம், அதைத்தொடர்ந்து கமலின் தூங்காவனம், பின்னர் த்ரிஷ்யம்-2 ஆகிய படங்களிலும் நடித்தார் முன்னைப்போல தற்போது அதிக அளவில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் இப்போதும் சீரான இடைவெளியில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ஆஷா சரத். இவரது மகள் உத்ரா வெளிநாட்டில் அக்கவுண்ட்ஸ் சம்பந்தப்பட்ட படிப்பை படித்துள்ளார். அம்மாவைப் போலவே நடனத்திலும் சிறந்த பயிற்சி பெற்றுள்ள இவர் ஒரு படத்திலும் … Read more

நயன்தாராவின் 75வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம் – வெளியான தகவல்!

நயன்தாராவின் 75-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று முதல் துவங்கியுள்ளது.  தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையும், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவரான நயன்தாரா, கடைசியாக ‘கனெக்ட்’ என்ற ஹாரர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும், ‘ஜவான்’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். வருகிற ஜுன் 2-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகை நயன்தாரா அறிமுகமாகவுள்ளார். மேலும், ஜெயம் ரவியின் … Read more

வைரலாகும் விக்னேஷ் சிவனின் பதிவு!

தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைரலாகி வருகிறது. ‛நானும் ரவுடிதான்' படத்தில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே' பாடலை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்துள்ளார் விக்னேஷ் சிவன். அதில் குறிப்பாக 'கெடைச்சத இழக்குறதும், இழந்தது கெடைக்குறதும்' எனும் வரிகளை வைத்திருக்கிறார். அஜித்குமார் நடிக்கும் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்த நாளில் விக்னேஷ் சிவன் இந்த சோகமான பாடல் வரிகளை வைத்திருப்பது சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rajamouli: ஆஸ்கர் விழாவை காண ஆர்.ஆர்.ஆர். டீமுக்கு இலவச பாஸ் இல்ல: தலைக்கு ரூ. 20 லட்சம் கொடுத்த ராஜமவுலி?

No free Oscar passes for RRR team:தன் பட பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததை பார்க்க பெரும் தொகையை செலவு செய்து டிக்கெட் வாங்கியிருக்கிறார் எஸ்.எஸ். ராஜமவுலி. ​நாட்டு நாட்டு​எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோர் நடித்த ஆர்.ஆர். ஆர். படத்தில் வந்த நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை பெற்ற முதல் இந்திய பட பாடல் நாட்டு … Read more

ரகுவரன் குறித்து நினைவு கூர்ந்த ரோகிணி

தமிழ்த் திரையுலகின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் ரகுவரன். 1982ல் வெளிவந்த 'ஏழாவது மனிதன்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, குணச்சித்திரக் கதாபாத்திரங்கள், வில்லன் கதாபாத்திரங்கள் என பலவிதமான கதாபாத்திரங்களிலும் நடித்து தனக்கென தனி ஒரு இடத்தைப் பிடித்தவர். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என பிற மொழிகளிலும் நடித்தவர். 2008ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் தேதி திடீரென மறைந்தார். அவரது மறைவு இந்தியத் திரையுலகிற்கே ஒரு பேரிழப்பு என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்குப் … Read more

ராம் சரண் முன் 'நாட்டு நாட்டு' நடனமாடிய பிரபுதேவா குழு

ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. விருது வாங்கிய பின் படக்குழுவினர் ஒவ்வொருவராக இந்தியா திரும்பினர். 'ஆர்ஆர்ஆர்' படத்தின் நாயகர்களில் ஒருவரான ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு மீண்டும் இன்று முதல் ஆரம்பமாக உள்ளது. அதற்காக நடன ஒத்திகை ஒன்று நடைபெற்று வருகிறது. நடன இயக்குனர்கள் பிரபுதேவா, கணேஷ் ஆகியோர் அதைச் … Read more

விஜய்யின் பிகில் ஃப்ளாப் படமா? அர்ச்சனா கல்பாத்தி பேச்சும் வைரலாகும் வீடியோவும்!

விக்ரம், பொன்னியின் செல்வன் போன்ற நேரடி தமிழ் படங்களால் தமிழ் சினிமா துறையின் வளர்ச்சி கொடிக்கட்டி பறந்துக் கொண்டிருக்கிறது என்றாலும் கொரோனாவுக்கு முன்பும் கொரோனாவுக்கு பின்பும் வந்த படங்கள் சிலவற்றால் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் முழுமையான லாபத்தையும் நஷ்டத்தையும் பெறாமலேயே இருந்தார்கள் என்பது படங்களின் வசூல் நிலவரங்கள் குறித்த தகவல்களின் மூலம் அறிய முடியும். குறிப்பாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் நடிகர் விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் என்னதால் நூற்றுக்கணக்கான கோடிகளில் வசூலை வாரிக்குவித்தாலும் … Read more

ஆஸ்கர் விழாவில் கலந்து கொள்ள 'பெரிய தொகை' கொடுத்த ஆர்ஆர்ஆர் குழு

95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கடந்த வாரம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான விருதையும், 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற தமிழ் டாகுமென்டரி படம், சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான விருதையும் பெற்றது. ஆஸ்கர் விருது விழா நடைபெற்ற டால்பி அரங்கில் விழா நடந்த போது 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இயக்குனர் ராஜமவுலியின் குடும்பத்தினர் கடைசி வரிசையில் வெளியே செல்லும் கதவருகில் அமர்ந்திருந்தனர். … Read more

விரைவில் கனா காணும் காலங்கள் சீசன் 2!

கனா காணும் காலங்கள் ஒரு காலகட்டத்தில் விஜய் டிவியில் பிரபலமான சீரியலாக இருந்தது. கடந்த ஆண்டு நடிகர்கள் ராஜேஷ், பரத், நடிகை வி.ஜே.சங்கீதா மேலும் பலர் நடிப்பில் உருவான கனா காணும் காலங்கள் வெப் சீரியல் ஆக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரு சில மாதங்களுக்கு முன்பு இந்த வெப் தொடரின் முதல் சீசன் முடிவடைந்தது என அந்த நிறுவனம் அறிவித்தனர். தற்போது கனா காணும் காலங்கள் சீசன் 2 கூடிய … Read more

Ajith: மவனே, அஜித் பத்தி இன்னொரு வார்த்தை சொன்ன, அவ்ளோ தான்: விஜய் ரசிகர்கள் எச்சரிக்கை

Ajith, vijay fans blast Umair Sandhu:அஜித் குமார் தன் மனைவி ஷாலினிக்கு துரோகம் செய்வதாக ட்வீட் செய்த உமைர் சந்துவை விஜய் ரசிகர்கள் எச்சரித்துள்ளனர். ​அஜித்​ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அஜித் குமார். அவர்களுக்கு அனௌஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் இருக்கிறார்கள். ஷூட்டிங் இல்லாவிட்டால் குடும்பத்தாருடன் தான் இருப்பார் அஜித் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக பாலிவுட் விமர்சகர் உமைர் சந்து ட்வீட் … Read more