Nayanthara: சும்மா கிளப்பி விடாதீங்க… அந்த பேச்சுக்கே இடமில்ல.. கொதிக்கும் நயன்தாரா ரசிகர்கள்!

நடிகை நயன்தாரா தனது கணவரை விவாகரத்து செய்யப்போவதாக பரவி வரும் தகவலால் கொதித்துப் போயுள்ளனர் அவரது ரசிகர்கள். நயன்தாராதமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இந்திய அளவில் செல்வாக்கு மிக்க நடிகைகளில் ஒருவராகவும் காஸ்ட்லியன நடிகையாகவும் உள்ளார் நயன்தாரா. நடிகை நயன்தாரா ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் 12 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றும் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெயரும் அவருக்கு உண்டு.​ Pallu … Read more

வீட்டை வித்தாவது 'பத்து தல' படத்துக்கு ஹெலிகாப்டர்ல வருவேன்: என்னென்ன சொல்றாரு பாருங்க.!

காமெடி நடிகர் என சொல்வதை விட சிம்பு வெறியர் என சொல்லலாம் கூல் சுரேஷை. அந்தளவிற்கு சிம்புவின் நிழலாக மாறியுள்ளார் கூல் சுரேஷ். ‘வெந்து தணிந்தது காடு’ படம் யாருக்கு கை கொடுத்ததோ இல்லையோ இவருக்கு மொத்தமாக வாழ்க்கையே கொடுத்துள்ளது. ‘வெந்து தணிந்தது காடு’ தலைவன் எஸ்டிஆருக்கு வணக்கத்த போடு என இவர் முழங்கிய வசனம் தியேட்டர் வாசல் மட்டுமில்லாமல் ஒவ்வொரு சிம்பு ரசிகர்களின் வீட்டு வாசலிலும் ஓங்கி ஒலித்தது. ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் கிடைத்த … Read more

Vanangaan: கழட்டி விட்ட சூர்யா: ஆட்டத்தை ஆரம்பித்த பாலா..!

நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யா, பாலா கூட்டணி ‘வணங்கான்’ இணைந்தது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பினை கிளப்பியது. இரண்டு பேருக்குமே இந்தப்படம் திரையுலகில் முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. யார் கண் பட்டுச்சோ தெரியவில்லை, திடீரென இந்தப்படத்திலிருந்து சூர்யா விலகினார். இந்நிலையில் ‘வணங்கான்’ படத்தின் பணியை மீண்டும் பாலா துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘வணங்கான் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் கடலோர பகுதிகளில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. … Read more

முதலிரவு அறையின் போட்டோவை வெளியிட்ட பிரபல நடிகை!!

பிரபல நடிகை தனது முதலிரவுக்கு அலங்கரிக்கப்பட்ட அறையின் போட்டோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் இந்தியில் மிக முக்கியமான நடிகையாக கருதப்படுகிறார். இவர் தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும், பெரும்பாலான ரசிகர்களுக்கு பரிட்சயமானவர். தனுஷ் உடன் ராஞ்சனா என்ற இந்தி படத்தில் இவர் நடித்திருந்தார். அந்த படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. இவர் அண்மையில் இளம் அரசியல் தலைவரை திருமணம் செய்து கொண்டார். அந்த நபர் இஸ்லாமியர் என்பதால் … Read more

எதிரிகள மிதிச்சு ஏறி மேல வந்தவன்… – வெளியானது சிம்புவின் ‛பத்து தல' டீஸர்

வெந்து தணிந்தது காடு படத்திற்கு பின் சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள படம் ‛பத்து தல'. கன்னடத்தில் வெற்றி பெற்ற முப்டி படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவாகி உள்ளது. சிம்பு உடன் கவுதம் கார்த்திக், கவுதம் மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. மார்ச் 30ல் படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டீஸரை வெளியிட்டுள்ளனர். 1:37 நிமிடம் ஓடக்கூடிய இந்த டீசர் … Read more

16 ஆண்டுகளுக்கு பிறகு சின்னத்திரையில் ஜெயஸ்ரீ

தமிழ் சினிமாவின் 80-கள் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜெயஸ்ரீ முதல் படத்திலேயே நீச்சல் உடையில் நடித்து இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தார். 1985-ல் வெளியான தென்றலே என்னைத் தொடு படத்தின் மூலம் அறிமுகமான அவர், அதிலிருந்து சரியாக மூன்றே ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க சில படங்களில் நடித்து திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்து கொஞ்சம் கொஞ்சமாக திரைத்துறையை விட்டு விலகினார். சின்னத்திரையில் 2007ம் ஆண்டு ஒளிபரப்பான 'திருவாளர் திருமதி' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்த ஜெயஸ்ரீ, 16 ஆண்டுகளுக்கு … Read more

யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் "ஐகோர்ட் மகாராஜா"

காமெடி, ஹீரோ, குணச்சித்ரம் என பயணித்து வருகிறார் யோகி பாபு. பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தாலும் இடையே நாயகனாகவும் நடிக்கிறார். அந்தவகையில் தற்போது “ஐகோர்ட் மகாராஜா” என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அஞ்சு கிருஷ்ணா அசோக் நடிக்கிறார். திரைப்பட கல்லூரி மாணவர் எ.பாக்கியராஜ் இயக்குக்கிறார். பிரிடா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ததா எம்பெருமானார் கல்யாண பிரசன்ன குமார் மற்றும் கிருஷ்ண வாகா இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். சாண்டி இசையமைக்கிறார். மதுசுதனன், சத்ரு, ஜார்ஜ், … Read more

என்னுடைய பலமே இயக்குநர்கள் தான் – ஐஸ்வர்யா ராஜேஷ்.

'லாக்கப்' படத்தை தொடர்ந்து இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் 'சொப்பன சுந்தரி'. இதில் கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். அவருடன் லஷ்மி பிரியா சந்திரமௌலி, தீபா சங்கர், நடிகர்கள் கருணாகரன், சுனில் ரெட்டி, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரும், நடிகருமான மோகன் ராஜா வெளியிட்டார். ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், ''கதையின் நாயகியாக ஒவ்வொரு படத்திலும் … Read more

சந்திரமுகியாக களத்தில் இறங்கிய கங்கனா

தமிழில் ஜெயம் ரவி நடித்த தாம்தூம் என்ற படத்தில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். அதன்பிறகு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான தலைவி படத்தில் நடித்திருந்தார். ஹிந்தியில் முன்னணி நடிகையாக திகழும் இவர் இப்போது பி .வாசு இயக்கி வரும் சந்திரமுகி-2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் பக்கத்தில் ஜோதிகா நடித்த சந்திரமுகி வேடத்தை தான் இப்போது கங்கனா தொடருகிறார். இந்த நிலையில் அவர், சந்திரமுகி கெட்டப்பிற்காக தான் மேக்கப் … Read more

சிம்பு படத்திற்கு அனிருத் இசை?

கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் சிம்பு. இந்த படத்தை அடுத்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் சிம்பு. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2015ம் ஆண்டில் அனிருத் இசையில் சிம்பு பாடிய பீப் சாங் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்களை இழிவுபடுத்தும் வகையில் எழுதப்பட்டிருந்த அந்த பாடலுக்கு மாதர் சங்கம் கடும் எதிர்ப்பு … Read more