ஓடிடியில் இன்று மாலை வெளியாகும் தனுஷின் ‘மாறன்’

நடிகர் தனுஷின் ‘மாறன்’ இன்று மாலை ஓடிடியில் வெளியாகிறது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. இப்படத்தில், முதல் முறையாக ஊடகத்துறையைச் சேர்ந்தவராக நடித்திருக்கிறார் தனுஷ். சமுத்திரக்கனி வில்லனாக நடித்திருக்கும் இப்படத்திற்கு விவேகானந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘மாறன்’ மார்ச் 11 இன்று வெளியாகிறது என்று படக்குழு அறிவித்ததால் … Read more

மம்முட்டி பட இயக்குனருடன் இணையும் சூர்யா

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் மற்றும் பாலா இயக்கத்தில் ஒரு படம், இதுதவிர சிறுத்தை சிவாவுடன் என அடுத்தடுத்து தனது பட வரிசையை தயார் நிலையில் வைத்துள்ளார்.. அதேசமயம் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் பட புரோமோஷன் நிகழ்ச்சிக்காக கேரளா சென்ற சூர்யா, அங்கே தன்னுடைய புதிய பட அறிவிப்பு குறித்து ஒரு தகவலை வெளிப்படையாகவே கூறினார். அதாவது மம்முட்டியை வைத்து பல வருடங்களுக்கு … Read more

சூர்யாவிற்கு விஜய் மேல அப்படி என்ன கோபம் ? சூர்யாவின் பேச்சால் வெடித்த சர்ச்சை..!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார். இவரது நடிப்பில் தற்போது எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகியுள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் சூர்யாவின் கடைசி இரண்டு படங்களான சூரரை போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய படங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. அதற்கு முன்பு வெளிவந்த சூர்யாவின் சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் இவ்விரு படங்களும் … Read more

பாலா இதனால் தான் திருமணம் செய்துகொண்டாரா ? தீயாய் பரவும் தகவல்..!

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து பேச்சே இன்னும் ஓயாத நிலையில் தற்போது இயக்குனர் பாலாவும் விவாகரத்து செய்துள்ளார். சேது படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாலா தன் முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பிப்பார்க்க செய்தார். சேது படத்தின் மெகாஹிட் வெற்றியை தொடர்ந்து பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி போன்ற தரமான படங்களை இயக்கினார் பாலா. இதுவரை ஆறு தேசிய விருதுகளை தட்டிச்சென்ற இவரது படங்கள் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்துள்ளது. எதற்கும் துணிந்தவன் … Read more

எதற்கும் துணிந்தவன் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ? வெளியான விவரம்..!

சூர்யா நடிப்பில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வெளியான படம் எதற்கும் துணிந்தவன். என்னதான் அவரது முந்தைய படங்களான சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய படங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றாலும் அப்படங்கள் OTT யில் வெளியானது. இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு பிறகு சூர்யாவின் படம் திரையில் வெளியாவதால் அவரின் ரசிகர்கள் திரையரங்கை திருவிழா நடக்கும் இடமாக மாற்றினார்கள். அதிகாலை 4 மணி காட்சிக்கு கூடிய ரசிகர்கள் பட்டாசு வெடித்து போஸ்டருக்கு பால் அபிஷேகம் … Read more

அடுக்கடுக்காக குவியும் `சம்மர்’ தியேட்டர் ரிலீஸ்கள்… மீளும் நம்பிக்கையில் தமிழ் சினிமா!

வருடத்திற்கு 200 திரைப்படங்கள், சுமார் 1500 கோடி ரூபாய் வியாபாரம் என வளர்சியடைந்த தமிழ் திரையுலகம், கடந்த 2020 – 2021 ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கால் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டிருந்தது. இதனால் தயாரிப்பாளர்கள், திரையரங்குகள், அதை நம்பி வேலை செய்வேர் என பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்ததனர். இந்த இரண்டு வருடங்களால் திரை துறை சார்ந்த வியாபாரம் சுமார் 2 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்ததாக கூறப்பட்டது. தற்போது இந்த இழப்பிலிருந்து மீள, திரையுலகத்திற்கு மீண்டும் ஒரு … Read more

இதற்கெல்லாம் ரஜினி காரணம் இல்லை..!எல்லாம் அவர்கள்தான்…தனுஷ் ஓபன் டாக்..!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தன் பயணத்தை துவங்கி இன்று பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், கதாசிரியர், பாடலாசிரியர் என பன்முகத்திறன் கொண்டவராக வலம் வருகிறார். தற்சமயம் வாத்தி , திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வரும் தனுஷ் இரண்டு பாலிவுட் படங்களிலும் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் தனுஷ் தன் வளர்ச்சிக்கு காரணம் தன் தந்தை கஸ்தூரி ராஜா மற்றும் செல்வராகவன் தான் என கூறியுள்ளார். செல்வராகவன் – சோனியா … Read more

அதைமட்டும் இனி செய்யவே மாட்டேன் : யாஷிகா

ஜீவாவின் கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் யாஷிகா. அதன் பிறகு ஒருசில படங்களில் நடித்த அவரை இருட்டு அறையில் முரட்டு குத்து படம் பிரபலமாகியது. அதைத்தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 2 வில் போட்டியாளராகவும் பங்கேற்றார் யாஷிகா. அதன் மூலம் மேலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். ஓவியாவை போன்று இவருக்கும் ஆர்மி எல்லாம் துவங்கப்பட்டது. அதையடுத்து பிஸியான யாஷிகா படங்கள், டிவி நிகழ்ச்சிகள் என கலக்கி வருகிறார். தற்சமயம் எஸ்.ஜெ.சூர்யாவுடன் கடமையை செய், … Read more

வெப்சீரிஸ்-க்காக பார்வதியுடன் இணைந்த பிரியா பவானி சங்கர்

யாவரும் நலம், சூர்யா நடித்த 24 உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விக்ரம் குமார். தற்போது தெலுங்கில் நாகசைதன்யா நடிப்பில் தேங்க்யூ என்கிற படத்தை இயக்கி முடித்து விட்டவர், மீண்டும் அதே நாகசைதன்யாவுடன் கைகோர்த்து வெப் சீரிஸில் களமிறங்கி விட்டார். இதில் நாகசைதன்யா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.. இந்த வெப்சீரிஸில் கதாநாயகியாக ஏற்கனவே நடிகை பார்வதி உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில் தற்போது பிரியா பவானி சங்கரும் இந்த படத்தில் வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் … Read more

தனுஷ் செய்றதையே செய்யும் செல்வராகவன்..ஒன்னும் சொல்றதுக்கு இல்ல..!

தனித்துவமான மற்றும் தரமான படைப்புகளின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் இயக்குனர் செல்வராகவன் . தன் முதல் படமான காதல் கொண்டேன் படத்திலேயே ஒரு இயக்குனராக நிரூபித்த செல்வராகவன்.அதைத்தொடர்ந்து 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என தரமான படங்களை இயக்கி வெற்றிகண்டார். இருப்பினும் இவர் இயக்கிய ஒருசில படங்கள் வெளிவந்தபோது அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்றாலும் தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. சுவாரசியமான திரைக்கதை, அழுத்தமான கதாபாத்திரம் என அசத்தும் … Read more