இப்படி நடந்துக்கிட்டா எனக்கு கோபம் வராதா ? :ஐஸ்வர்யா
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா சமீபத்தில் தங்கள் பிரிவை அறிவித்தனர். இவர்கள் பிரிவுக்கு பல தரப்பிலிருந்து பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த பிரிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் இதனால் ரஜினி மிகவும் சோகத்தில் இருக்கின்றார். தன் பிள்ளைகளின் நலனை உணராமல் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிந்ததால் அவர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கின்றார் ரஜினி. தற்போது தன் இல்லத்தில் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருக்கின்றார் ரஜினி. இவரின் கோபத்தை தணிக்க லதா தன் மகள் … Read more