வயநாடு துயரம்.. பங்கெடுத்த சியான் விக்ரம்.. எவ்வளவு கொடுத்திருக்காரு பாருங்க

சென்னை: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏகப்பட்ட பேர் உயிரிழந்திருக்கின்றனர். பலர் மாயமாகியும், படுகாயமடைந்தும் இருக்கின்றனர். மீட்பு பணிகள் துரிதமாக நடந்துவருகிறது. கேரளாவுக்காக நாடு முழுவதுமிலிருந்து பலரும் தங்களது வேண்டுதலை செய்துவருகின்றனர். இந்தச் சூழலில் சியான் விக்ரம் வயநாடு துயரத்தில் பங்கெடுக்கும் விதமாக நிதியுதவியை அளித்திருக்கிறார். அது பலரையும் நெகிழ்வடைய செய்திருக்கிறது. கடவுளின் தேசம்,

வரதட்சணைக்கு எதிராக புதிய புரட்சி.. சமூக மாற்றத்திற்காக முதல் அடியை எடுத்து வைத்த சந்தியா ராகம் சீரியல்

Sandhya Ragam New Promo Video: வரதட்சணைக்கு எதிராக புதிய புரட்சி செய்யும் சந்தியா ராகம்.. சமூக மாற்றத்திற்காக எடுத்து வைத்த முதல் அடி – இணையத்தை கலக்கும் வீடியோவை காணுங்கள்.

சூரியின் அடுத்த ஹோட்டல்.. குவிந்த ரசிகர்கள்.. செம ஃபார்ம்ல போய்ட்டு இருக்காரு

சென்னை: காமெடி நடிகராக அறிமுகமாகி இப்போது சூரி கதையின் நாயகனாக ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான கருடன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் சூரி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். இந்தப் படத்துக்கு பிறகு அவர் கொட்டுக்காளி படத்தில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் புதிய

விஜய் மகன் இயக்கும் படத்தின் ஹீரோ-ஹீரோயின் இவங்கதான்! யார் தெரியுமா?

Jason Sanjay Movie Cast : நடிகர் விஜய்யின் மகன் இயக்கும் படத்தில் நடிக்கும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

பட்டையை கிளப்பும் ரகு தாத்தா ட்ரெய்லர்.. கீர்த்தி சுரேஷ் சும்மா மெரட்டுறாரே

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. தமிழில் அவர் கடைசியாக மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா

நினைத்தேன் வந்தாய் இன்றைய அப்டேட்: உச்சகட்ட டென்ஷனில் மனோகரி.. கெட்டப்பை மாற்றிய தீபா

Ninaithen Vandhai Today (31.7.2024) Episode: இன்றைய நினைத்தேன் வந்தாய் சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நயன்தாரா முதல் அனுஷ்காவரை.. கோலிவுட்டில் மீண்டும் பக்தி சீசன்?

சென்னை: மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மனாக நடித்த நயன்தாரா அடுத்ததாக அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். அதேபோல் மாசாணி அம்மன் என்ற படத்தில் திரிஷா மற்றும் இன்னொரு தமிழ் படத்தில் அனுஷ்கா ஆகியோர் அம்மன் வேடத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் தமிழ் சினிமாவில் மீண்டும் பக்தி சீசன் ஆரம்பித்துவிட்டதோ என்று கூறிவருகிறார்கள். தமிழ்

சீரியல் நாயகனாக மாறும் சினேகன்..! நாயகியாக பிக்பாஸ் பிரபலம்..யார் தெரியுமா?

Latest News Snehan In Tamil Serial : பாடலாசிரியர் சினேகன், தற்போது ஒரு புதிய சீரியலில் கதாநாயகனாக களமிறங்குகிறார். அது என்ன சீரியல் தெரியுமா?  

Charuhasan: மருத்துவமனையில் ஒய்வு; குன்றாத உற்சாகம் – எப்படியிருக்கிறார் சாருஹாசன்?!

கமலின் சகோதரர் சாருஹாசன், தற்போது மகள் சுஹாசினியின் வீட்டில்தான் இருக்கிறார். கூடவே அவர் மனைவியும் இருக்கிறார். 93 வயதாகும் சாருஹாசன் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். நேற்று மதியம்போல் அவருக்கு உடல் தளர்வாகவும் சோர்வுற்றும் இருந்திருக்கிறது. வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ள அவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். பரிசோதனை முடிவுகள் எதுவும் பிரச்னையாக இல்லை என்றும் நாலைந்து நாள்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுத்துக் கொண்டால் போதுமானது என்றும் சொல்லியிருக்கிறார்கள். சாருஹாசன், கமல்ஹாசன் சாருஹாசன் கலகலப்பாகவும் வழக்கம் … Read more

நிலச்சரிவில் தவிக்கும் வயநாடு! மக்களுக்காக களமிறங்கிய மாரி செல்வராஜ் பட கதாநாயகி!

வயநாடு: இன்றைக்கு இணையத்திற்குள் நுழைந்தாலே கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு குறித்த நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகளும் செய்திகளும் நிரம்பியவாறே உள்ளது. மீட்புப் பணியில் உள்ளவர்கள் தோண்டத் தோண்ட அப்பாவி மக்களின் சடலங்கள் வந்து கொண்டே இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதுவரை கிட்டத்தட்ட 150க்கும் அதிகமானோர் இதனால் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றது. பலர்