SJ Surya: “இதுவரை நடித்த கதாபாத்திரங்கள் டீசர் தான்; மெயின் பிக்சர் இனிதான்..'' – எஸ்.ஜே.சூர்யா

தமிழில் மட்டுமே ‘நடிப்பு அசுரன்’ ஆக நிரூபித்து வந்த எஸ்.ஜே.சூர்யா, இப்போது பிற மொழிகளிலும் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். தமிழிலும் அசரடிக்கும் லைன் அப்களை கைவசம் வைத்திருக்கிறார். சமீபத்திய ‘இந்தியன் 2’ படத்தில் அவரது கதாபாத்திரம் கவனம் ஈர்த்ததைப் போல, அடுத்து வெளிவர உள்ள தனுஷின் ராயன் படத்திலும் கெத்தாக ஸ்கோர் பண்ணியிருப்பதாகத் தகவல். இப்போது ராம்சரண், நானி, விக்ரம், கார்த்தி, ராகவா லாரன்ஸ், பகத் பாசில் என பெரிய படங்களில் நடித்து வருகிறார். அவரது லைன் … Read more

வடிவேலுவுடன் இருந்தால் வளருவ.. அங்க போ.. காமெடி நடிகருக்கு அட்வைஸ் செய்த விவேக்

சென்னை: நடிகர் விவேக் கோலிவுட்டில் முக்கியமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். தன்னுடைய காமெடியில் பகுத்தறிவு கருத்துக்களையும், சமூகத்துக்கு தேவையான கருத்துக்களையும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தவர் விவேக். மேலும் மரக்கன்றுகளையும் நட்டார். சூழல் இப்படி இருக்க அவர் 2021ஆம் ஆண்டு உயிரிழந்தார். இந்தச் சூழலில் அவர் மறைந்த காமெடி நடிகர்

பிக் பாஸ் 8 பிரம்மாண்ட அப்டேட்.. இவர்களே இந்த சீசனின் போட்டியார்கள்

Bigg Boss 8 Tamil: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் ஹிட்டான நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது பிக் பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சி குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. 

Baakiyalakshmi serial: அம்மா -பையன் உறவு முறிஞ்சிப் போச்சு.. பாக்கியா மட்டும்தான் மகள்.. ஈஸ்வரி உறுதி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடும் சிறப்பான காட்சிகளுடன் அமைந்தது. சிறையிலிருந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு வீடு வந்து சேர்ந்த ஈஸ்வரியை பார்க்க பாக்கியா வீட்டிற்கு வருகிறார் கோபி. இதையடுத்து ஈஸ்வரி கோபத்தில் பொங்கியதை பார்க்க முடிந்தது. பாக்கியா மட்டுமே தனக்கு துன்ப காலங்களில் உடன் இருந்ததாகவும் கோபி தன்னை நம்பாமல்

உங்க வழிக்கு கொண்டு வருவதெல்லாம் ரொம்ப ஈசி… “நினைத்தேன் வந்தாய்” இன்றைய எபிசோட்

Ninaithen Vandhai Latest Episode: எழில் போட்ட கண்டிஷன்.. பல்பு வாங்கிய மனோகரி – நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கும் என்பதைக் குறித்து பார்க்கலாம்.

Tabu: "வயசாயிருச்சு, அதனால் என்னால் நடிக்க முடியாது!"- நடிகை தபு சொன்னது ஏன்?

‘இனிமேலும் என்னால் 30 வயது கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என்று தோன்றவில்லை’ என்று நடிகை தபு கூறியிருக்கிறார். தமிழில் குறைந்த படங்களிலே நடித்திருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரிட்சையமானவர் தபு. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். பாலிவுட்டில் அதிகப் படங்களிலும் நடித்து வரும் தபு தற்போது அஜய் தேவ்கனுடன் இணைந்து ‘Auron Mein Kahan Dum Tha’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை நீரஜ் பாண்டே இயக்கியிருக்கிறார். இப்படம் … Read more

பிரியா பவானி ஷங்கர் ராசியில்லாத நடிகையா? இந்தியன் 2வில் நடித்த ரிஷிகாந்த் ஓபன் டாக்!

சென்னை: இந்தியன் 2 படம் கடந்த 12ஆம் தேதி ரிலீஸ் ஆகி திரையரங்கில் ஓடிக்கொண்டுள்ளது. ஷங்கர் இயக்கிய இந்த படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர், ரிஷிகாந்த், அயன் ஜெகன், விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தியன் 2 படத்தில்

இந்த வாரம் ஓடிடியில் தெறிக்கவிடும் புது படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

This Week Latest OTT Releases In Tamil : இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கும் புதுப்படங்களின் லிஸ்டை இங்கு பார்க்கலாமா?   

நடந்திருக்கக்கூடாது.. விவாகரத்துக்கு பிறகான வாழ்க்கை பற்றி சமந்தா எமோஷனல்.. ரசிகர்கள் ஆறுதல்

சென்னை: நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது. இதனையடுத்து சமந்தா தன்னுடைய கரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனால் திடீரென்று அவருக்கு மயோசிடிஸ் நோய் வந்து அதிலிருந்து மீண்டார். தொடர்ந்து சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களில் நடித்த அவர்

42வது பிறந்த நாளைக் கொண்டாடும் அழகு பதுமை பிரியங்கா சோப்ரா! சொத்து மட்டும் இத்தனை கோடிகளா?

நியூயார்க்: தமிழ் சினிமாவில் தனது திரைப்பயணத்தைத் தொடங்கி, அதன் பின்னர் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தது மட்டும் இல்லாமல், பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக உயர்ந்தார் பிரியங்கா சோப்ரா. தமிழில் நடிகர் விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்திருப்பார். இந்த படத்திற்குப் பின்னர் இவர் தமிழில் நடிக்கவில்லை என்றாலும், இவர் நடித்த ஒரு படத்திலேயே பெரும்பாலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.