அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற சதி.. நரேந்திர மோடிதான் காரணம்! சோனியா காந்தி சரமாரி விமர்சனம்

ஜெய்பூர்: பிரதமர் நரேந்திர மோடி அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற சதி செய்வதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் 7 கட்டங்களாக நாடு முழுவதும் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், அரசியல் பரப்புரையில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை Source Link

Weekly Horoscope: வார ராசி பலன் 07-04-2024 முதல் – 13-04-2024 | Vaara Rasi Palan | Astrology

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

இந்தியாவின் ஜனநாயகத்தைச் சிதைக்கும் மோடி : சோனியா காந்தி

ஜெய்ப்பூர் பிரதமர் மோடி நாட்டின் ஜனநாயகத்தை சிதைப்பதாக சோனியா காந்தி கூறி உள்ளார். நேற்று ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் பிரமாண்ட பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உரையாற்றிய சோனியா காந்தி, ”கட்ந்த் 10 ஆண்டுகளாக வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், பொருளாதார நெருக்கடி, சமத்துவமின்மை போன்றவற்றுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத ஒரு அரசிடம் நாடு … Read more

நாடாளுமன்ற தேர்தல்: மேலும் 6 வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்

புதுடெல்லி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு மத்தியபிரதேசம், கோவா மாநிலங்கள் மற்றும் தாத்ரா-நாகர்ஹவேலியை உள்ளடக்கிய 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது. இதுகுறித்து அகில இந்திய … Read more

Election 2024: வனப்பகுதியில் நுழைய கட்டணம்… தேர்தலைப் புறக்கணிக்கும் விவசாயிகள்..!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் முத்தையா, செய்தியாளர்களை சந்தித்து, அவர் பேசுகையில், “ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியானது, மேகமலை தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு சாம்பல்நிற அணில்கள் சரணாலயம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் சரணாலயம் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு பகுதியில் பேச்சியம்மன் கோவில் மற்றும் காட்டழகர் கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களும் அமைந்துள்ளது. செண்பகத்தோப்பு மேலும், இந்த வனப்பகுதியில் சில விவசாய பட்டா நிலங்களும் அமையப்பெற்றுள்ளன. இந்நிலையில் … Read more

பறக்கும் படையினரால் தாம்ப்ரம் ரயில் நிலையத்தில் ரூ.4.5 கோடி பறிமுதல்

சென்னை நெல்லை எக்ஸ்பிரசில் கொண்டு செலப்பட்ட ரூ. 4.5 கோடியைத் தேர்தல் பறக்கும் படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்தனர்.  வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று பிரசாரம் 17-ந்தேதி மாலையுடன் ஓய்கிறது. எனவே அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் வைத்திருப்போர் உரிய ஆவணம் இல்லாமல் … Read more

தேர்வுக்கு படிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் மகளை அடித்துக் கொன்ற தந்தை

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டம் பிரேம் நகரைச் சேர்ந்தவர் ஃபதே முகமது (42 வயது). இவருக்கு 17 வயதில் ஒரு மகள் இருந்தார். 11-ம் வகுப்பு படித்து வந்த அவரது மகள் பள்ளித் தேர்வுக்கு படிக்காமல் இருந்துள்ளார். இதனால் கோபத்தில் இருந்த அவர் வியாழக்கிழமை குச்சியால் சிறுமியை பலமாக அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து சிறுமியின் மாமா அளித்த புகாரின் அடிப்படையில், ஃபதே முகமதை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். சிறுமி … Read more

4 நாட்கள் அனுமதி: இன்று சனிபிரதோஷம் – சதுரகிரி கோவிலில் குவியும் பக்தர்கள் ….

விருதுநகர்: சதுரகிரி கோவிலில்  சனி பிரதோஷம் மற்றும் அமாவாசை காரணமாக, நான்கு நாட்கள் பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதி வழக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை  பிரசித்தி பெற்ற சனி பிரதோஷம் என்பதால், இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமியை தரிசிக்க குவிந்து வருகின்றனர். இதையடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது,. பிரதோஷ நாட்களில் சிறந்தது சனிப் பிரதோஷம் என நம்பப்படுகிறது. சனி பிரதோஷத்தன்று விரதம் இருந்தால் சனியின் தீய பாதிப்புக்களில் இருந்து விடுபட … Read more

"முடக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வங்கி கணக்குகள்…" – வருமான வரித்துறை அதிரடி

திருச்சூர், கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ஒரு வங்கியில், மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு தனித்தனியாக 5 கணக்குகள் உள்ளன. இந்த கணக்குகளில், கருவண்ணூர் கூட்டுறவு வங்கியில் முறைகேடு செய்த ரூ.3.80 கோடி இருப்பதாகவும், பலமுறை வங்கி கணக்குகளில் பண பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்தது. அதன் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த வங்கியில் நேற்று முன்தினம் திடீரென சோதனை நடத்தினர். 5 பேர் அடங்கிய வருமான வரித்துறையினர் மதியம் முதல் நள்ளிரவு வரை சோதனை … Read more

இந்தியாவில் லெக்சஸ் NX 350h Overtrail எடிசன் விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் லெக்சஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள NX 350h Overtrail எடிசன் புதிய மாடல் விலை ரூபாய் 71.77 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிக நேர்த்தியான ஸ்போட்டிவ் மற்றும் மிகவும் முரட்டுத்தனமாக அமைந்திருக்கின்றது. Lexus NX 350h ஓவர்ட்ரெயில் எடிசன் ஆனது சிறப்பு மூன் டெசர்ட் நிறத்தை பெறுகின்றது மிகவும் யூனிக்கான இந்த நிறத்துடன் கருமை நிறத்தை பெற்ற கிரில், ரூஃப் ரெயில், கதவு கண்ணாடிகள் மற்றும் கதவு கைப்பிடிகள். போன்றவற்றில் அமைந்திருக்கின்றது. Tazuna காக்பிட் பெறுகின்ற என்எக்ஸ் … Read more