4 நாட்கள் அனுமதி: இன்று சனிபிரதோஷம் – சதுரகிரி கோவிலில் குவியும் பக்தர்கள் ….

விருதுநகர்: சதுரகிரி கோவிலில்  சனி பிரதோஷம் மற்றும் அமாவாசை காரணமாக, நான்கு நாட்கள் பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதி வழக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை  பிரசித்தி பெற்ற சனி பிரதோஷம் என்பதால், இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமியை தரிசிக்க குவிந்து வருகின்றனர். இதையடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது,. பிரதோஷ நாட்களில் சிறந்தது சனிப் பிரதோஷம் என நம்பப்படுகிறது. சனி பிரதோஷத்தன்று விரதம் இருந்தால் சனியின் தீய பாதிப்புக்களில் இருந்து விடுபட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.