அகமதாபாத் விமான விபத்து: “விமானி என் நண்பர்தான்"- 12th Fail பட நடிகர் விக்ராந்த் மெஸ்ஸி உருக்கம்

இந்தியாவின் மிகவும் துன்பமான தினங்களில் ஒன்று நேற்று. குஜராத் மாநிலம் அகமாதாபாத்தில் எதிர்பாராத விதமாக ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பேர் பலியாகியிருக்கின்றனர். அதில் ஒருவர் 12th ஃபைல் திரைப்படத்தின் நாயகன் விக்ராந்த் மெஸ்ஸியின் நண்பர் விமானி கிளைவ் குந்தர். Clive Kunder விமானியாகப் பணியாற்றிய அவரின் மரணம் குறித்து விக்ராந்த் மெஸ்ஸி தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில், “அகமதாபாத்தில் நடந்த கற்பனை செய்ய முடியாத துயரமான விமான விபத்தில், உயிர் இழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் … Read more

தாய்லாந்தில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானதிற்கு வெடிகுண்டு மிரட்டல்…

தாய்லாந்தில் இருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. விமானத்தில் 156 பயணிகள் இருந்தனர், மேலும் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “முதற்கட்ட விசாரணையில் ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு எதையும் அதிகாரிகள் கண்டுபிடிக்கவில்லை” என்று தாய்லாந்து விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. விமானம் வெள்ளிக்கிழமை காலை 9:30 மணிக்கு (0230) ஃபூகெட் … Read more

Anshitha: 'கடின உழைப்பின் பலன்!' – புதிதாக வீடு ஒன்றை வாங்கியிருக்கும் அன்ஷிதா!

சீரியல்கள் மூலமாக நமக்குப் பரிச்சயமானவர் நடிகை அன்ஷிதா. கடந்தாண்டு விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான ‘செல்லம்மா’ சீரியல் முடிந்த கையோடு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்தார் அன்ஷித்தா. பிக்பாஸ் வீட்டிலும் 50 நாட்களுக்கு மேல் இருந்து அதிரடியாக விளையாடியிருந்தார். Anshitha’s New House இந்த நிகழ்ச்சி முடிந்த சில வாரங்களிலேயே விஜய் டி.வி-யின் ‘ஜோடி ஆர் யூ ரெடி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இப்படியான பரபரப்பாக வலம் வரும் அன்ஷிதா தற்போது சொந்தமாக வீடு ஒன்றை வாங்கி அதற்கு கிரகப்பிரவேசம் நடத்தியிருக்கிறார். … Read more

மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிப்பு…

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தலில்,  வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு, திமுக சார்பில் 4 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும் மொத்தம்  6 பேர் மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்ததால், அவர்கள் போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  அதன்படி, திமுக தரப்பில்,  வில்சன், சிவலிங்கம், சல்மா, கமல்ஹாசன் மற்றும் அதிமுக தரப்பில்,   இன்பதுரை, தனபால் … Read more

வெப்பத்தில் தகிக்கும் டெல்லி; சிவப்பு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்

புதுடெல்லி, – தலைநகர் டெல்லி வெப்பத்தில் தகித்துக் கொண்டிருக்கிறது. வெயில் அதிகபட்சமாக 113 டிகிரி வரை சென்றிருக்கிறது. ஆனாலும் காற்றின் ஈரப்பதம் காரணமாக அது 125 டிகிரியை உணர வைக்கிறது. இரவில்கூட பகல் போன்ற வெப்ப சூழலே தென்படுகிறது. ஏ.சி. பயன்படுத்தினாலும் பெரிய அளவில் இதம் இல்லை. ஏ.சி. வசதி இல்லாத மக்களின் நிலைமை பரிதாபமாகவே தெரிகிறது. இந்த நிலையில் வெப்ப அலை காரணமாக டெல்லிக்கு நேற்று சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டது. இன்றும் (வெள்ளிக்கிழமை) எச்சரிக்கை … Read more

Operation Honeymoon: "சோனம் மீது சந்தேகம் வர இதான் காரணம்…" – மேகாலயா டிஜஜி சொல்வது என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்சியும், அவரது மனைவி சோனமும் கடந்த மாதம் 21ம் மேகாலயாவிற்குத் தேனிலவிற்குச் சென்றனர். சென்ற இடத்தில் அவர்கள் இருவரும் கடந்த 23ம் தேதி திடீரென காணாமல் போய்விட்டார்கள். அவர்களை போலீஸார் தேடி வந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் மலைப்பள்ளத்தாக்கில் ராஜா ரகுவன்சியின் உடல் மட்டும் மீட்கப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ராஜா ரகுவன்சியின் மனைவி சோனமும், அவரது காதலன் ராஜ் என்பவரும் சேர்ந்து கூலிப்படை அமைத்து இக்கொலையைச் செய்திருப்பது … Read more

போக்குவரத்து நெரிசலால் 10 நிமட தாமதம் : விமான விபத்தில் இருந்து தப்பிய பெண்

அகமதாபாத் நேற்று போக்குவரத்து நெரிசலால் 10 நிமிட தாமதம் ஏற்பட்டதால் விமான விபத்தில் இருந்து ஒரு பெண் தப்பியுள்ளார் நேற்று நடந்த அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விமான விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய லண்டன் விமானத்தில் பூமி சவுகான் என்ற பெண் பயணம் செய்ய டிக்கெட் எடுத்திருந்தார். இதற்காக அவர் வாகனத்தில் தனது வீட்டில் இருந்து சர்தார் வல்லபாய் படேல் … Read more

நாளை அகமதாபாத் செல்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது. இதில், விமானத்தில் சென்றவர்களில் பயணி ஒருவரை தவிர மற்ற பயணிகள், ஊழியர்கள் என 241 பேரும் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்த பயணிகளில், குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானியும் ஒருவர் ஆவார். அகமதாபாத்தின் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மெஹானி எனும் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியிருக்கிறது. விமானம் விபத்து குறித்து பிரதமர் … Read more

Kashmir: "தீவிரவாதத்தை எதிர்க்கப் பல்லாயிரம் ஆதில் ஷாக்கள் காஷ்மீரில் உண்டு'' – சு.வெங்கடேசன்

“தீவிரவாதத்தை உறுதியோடு எதிர் கொண்ட ஒரு ஆதில்ஷா மட்டுமல்ல, பல்லாயிரம் ஆதில்ஷாக்கள் காஷ்மீர் எங்கும் உண்டு” என்று அவர் தந்தை தங்களிடம் கூறியதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். காஷ்மீர் சென்ற சிபிஎம் குழுவினர் சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி தலைமையிலான குழு இரண்டு நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ளது. இக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அம்ரா ராம், கே.ராதாகிருஷ்ணன், ஜான் பிரிட்டாஸ், பிகாஸ் ரஞ்சன், ஏ.ஏ.ரஹீம் ஆகியோரோடு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் சென்றுள்ளார். ஜம்மு காஷ்மீர் … Read more

அதிமுகவை அதிர வைத்த தமிழக சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து மோடிக்கு அணாணாமலை கடிதம்

சென்னை பிரதமர் மோடிக்கு தமிழக சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், :தமிழகத்தில் பாஜ- அதிமுக கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில், கூட்டணி ஆட்சி அமையும் வகையில் அதிமுக 2 தொகுதியில் போட்டியிட்டால், பாஜ ஒரு இடத்தில் போட்டியிடவேண்டும் என்ற வகையில் தொகுதிகளை பிரிக்க வேண்டும்.  ஒரு சில சட்டமன்ற தேர்தலில் பாஜ 2ம் இடம் வந்தது. அதிமுக 3ம் இடத்திற்கு … Read more