7 மாதமாக பெண் போலீசாரை ஆபாசமாக படம் பிடித்து ஆசைக்கு இணங்குமாறு மிரட்டல் – போலீஸ்காரர் கைது

மூணாறு, கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் பகுதியில் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணி புரியும் பெண் போலீஸ் ஒருவர் வண்டிப்பெரியார் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், “வண்டிப்பெரியார் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீசார் உடை மாற்றவும், கழிவறை செல்லவும் போலீஸ் குடியிருப்பு பகுதியில் ஒரு கழிவறையை பயன்படுத்தி வந்தனர். அந்த கழிவறையில் 4 ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண் போலீசார் உடை மாற்றும் … Read more

விமான விபத்து நடந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பகவத் கீதை

காந்தி நகர், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் 1.39 மணியளவில் ஏர் இந்தியா விமானம் இங்கிலாந்தின் லண்டனுக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 230 பயணிகள் 10 பணியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் பயணித்தனர். புறப்பட்ட சில நிமிடங்களில் விமான நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி மீது விமானம் விழுந்து வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 … Read more

மருத்துவ அவசர நிலை… எண்ணெய் கப்பலில் தவித்த இந்தியரை விரைந்து சென்று காப்பாற்றிய கடற்படை

புதுடெல்லி: சிங்கப்பூர் கொடியுடன் கூடிய ஈகிள் வெராக்ரூஸ் என்ற எண்ணெய் கப்பல் இன்று இந்திய பெருங்கடல் பகுதியில் வந்தபோது, அந்த கப்பலில் இருந்த ஒரு ஊழியருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை உடனடியாக சிகிச்சைக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. மருத்துவ அவசரநிலை குறித்த செய்தி இந்திய கடற்படைக்கு கிடைத்தது. இதையடுத்து கொச்சியில் உள்ள ஐ.என்.எஸ். கருடா கப்பலில் இருந்து இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், நோயாளியை அழைத்து வருவதற்கு உதவி செய்வதற்காக ஐ.என்.எஸ். … Read more

'எஸ்.எஸ் வாசன் விருதினை அவருடைய பேரன் கையால் வாங்குவது பெருமையாக இருக்கிறது!' – எஸ்.பி.முத்துராமன்

திரைக்கலைஞர்களின் திறமைக்கு மரியாதை அளிக்கும் வகையில் அவர்களுக்கு வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் 2024 ஆம் ஆண்டுக்கான விருது விழா வெகுவிமர்சையாக நடந்தது. விகடனின் நிறுவனர் எஸ்.எஸ்.வாசன் பெயரில் திரையுலகில் சாதித்த கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. எஸ்.எஸ்.வாசன் விருதைப் பெற்ற எஸ்.பி.முத்துராமன் அந்தவகையில் 2024 ஆம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் எஸ்.எஸ்.வாசன் வாழ்நாள் சாதனையாளர் விருது தமிழ் சினிமாவின் … Read more

டாஸ்மாக் விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கர், விக்ரம் ரவீந்திரனிடம் ஏன் விசாரணை! இடி பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.1000 கோடி முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையில்,  திரைப்பட தயாரிப்பாளர்  ஆகாஷ் பாஸ்கர்,  தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனிடம் ஏன் விசாரணை என்பது குறித்து  இடி பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. டாஸ்மாக்கில் நடத்தப்பட்ட ரெய்டு விவகாரத்தில்,   “எதன் அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரிடம் விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டது?  என்பது குறித்தும்,  விக்ரமின் வீடு, அலுவலகத்திற்கு சீல் வைப்பதற்கு ED-க்கு என்ன அதிகாரம் இருக்கிறது … Read more

`என்னுடைய `அத்தான்’ ‘அரவிந்த்சாமி’ சாருக்கு மிக்க நன்றி..!' – கார்த்தி | Vikatan Awards

திறமையான திரைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெற்று வருகிறது. வெற்றிமாறன் அந்தவகையில் 2024-ம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்றது. இந்த ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில், Best entertainer விருதினை மெய்யழகன் திரைப்படத்தில் நடித்ததற்காக கார்த்தி இந்த விருதை பெற்றார். இந்த விருதினை இயக்குநர் வெற்றிமாறன் வழங்கினார். விருதினை பெற்று பேசிய நடிகர் கார்த்தி, “மெய்யழகன் திரைப்படத்தில் நடித்தது பெரிய சுகம். … Read more

மருத்துவக் கழிவு கொட்டினால் ‘குண்டாஸ்’! தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்…

சென்னை: மருத்துவக் கழிவு கொட்டுபவர் மீது குண்டாஸ் போடும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதன்முலம், அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவு கொட்டினால்  அவர்கள்மீது குண்டர் சட்டம் பாயும். தமிழ்நாடு சட்டப்பேரவையில்  கடந்த ஏப்ரல் மே மாதங்களில்  நடைபெற்ற  பட்ஜெட் கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்ட மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அதற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். முன்னதாக, தமிழ்நாடு பட்ஜெட் கூட்டர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது,  ஏப்ரல் 26,  … Read more

விஜய் சேதுபதி: `தமிழ் சினிமாவிலிருந்து நடிப்புக்காக ஒரு இன்டெர்நேஷனல் ஹீரோ’ – இயக்குநர் ராம்

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள். மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வெளியான படைப்புகளில் ஜொலித்திருந்தனர். அப்படியான கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெறும். அந்த வரிசையில், கடந்த 2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் சென்னையில் நடைபெற்றது. விஜய் சேதுபதி – இயக்குநர் ராம் 2024 ஆனந்த விகடன் சினிமா விருதுகள் … Read more

அன்புமணிக்கு தலைவர் பதவி தர மறுக்கும் ரா,மதாஸ்

தைலாபுரம் தமது உயிருள்ளவரைஅன்புமணிக்கு தலைவர் பதவி தரமாட்டேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம், ”2026 தேர்தலுக்கு பிறகு பாமக தலைவர் பதவியை அன்புமணிக்கு கொடுத்துவிடலாம் என நினைத்தேன். ஆனால் அவரின் செயல்பாடுகளை பார்க்கும்போது என் மூச்சுக்காற்று அடங்கும் வரை அந்த பதவியை அன்புமணிக்கு வழங்க மாட்டேன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனக் கூறியதை காப்பாற்ற முடியவில்லை. பெற்றோர் உயிருடன் இருக்கும்போதே பிள்ளைகள் அவர்களை கொண்டாட வேண்டும். தந்தை, … Read more

"சண்ட போட்டு கேமரா வாங்குனேன்; ஆனா எங்க அப்பாவ போட்டோ எடுத்ததே இல்லை" – கலங்கிய நித்திலன் | Vikatan

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள். மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வெளியான படைப்புகளில் ஜொலித்திருந்தனர். அப்படியான கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெறும். அந்த வரிசையில், கடந்த 2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் இன்று சென்னையில் நடைபெறுகிறது. 2024-ம் ஆண்டுக்கான சிறந்த திரைக்கதைக்கான விருதை நித்திலன் சுவாமிநாதன் பெற்றார். இந்த … Read more