மலையோர பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை : கேரள உயர்நீதிமன்றம்

திருவனந்தபுரம் கேரள உயர்நீதிமன்றம் மலையோரப் பகுதிகளீல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது. அண்மையில்.கேரளாவில் மலையோரப் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. நேற்று இந்த வழக்கை விசாரித்த டிவிஷன் பெஞ்ச், மலையோரப் பகுதிகளில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ”5 லிட்டருக்கு குறைவான குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்யக்கூடாது. தண்ணீர் குடிப்பதற்கு ஸ்டீல், காப்பர் கிளாசுகளை … Read more

6 நாட்களில் மொத்தம் 83 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து; மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம்

புதுடெல்லி, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து சமீபத்தில் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீப்பற்றி எரிந்து உருக்குலைந்தது. விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர். இதில் குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானியும் (வயது 68) பலியானார். இந்நிலையில், ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன மூத்த அதிகாரிகளுடன் மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் இன்று உயர்மட்ட கூட்டம் நடத்தியது. பாதுகாப்பு தரநிலைகள் … Read more

Today Rasi palan | இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 18 | Astrology | Bharathi Sridhar

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link

தேன் நிலவில் தொழில் அதிபரை தீர்த்து கட்டிய மனைவி; போலீசிடம் நடித்து காட்டினார்

கவுகாத்தி, மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த மே மாதம் ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். ராஜா தொழிலதிபர் ஆவார். மனைவியின் தந்தையும் தொழிலதிபராக உள்ளார். திருமணத்திற்கு பின்னர், அவர்கள் தேன் நிலவுக்காக சிரபுஞ்சிக்கு சென்றுள்ளனர். ஆனால், கடந்த மே 23-ந்தேதிக்கு பின்னர் இருவரின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தன. அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களுடைய குடும்பத்தினர் இதுபற்றி மத்திய பிரதேச போலீசில் புகார் அளித்தனர். இந்த தம்பதி … Read more

கீழடியில் அகழாய்வு செய்த அமர்நாத் பணியிட மாற்றம்

சென்னை கீழடியில் அகழாய்வு மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014-2016 வரை நடந்த முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வு மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளராக அமர்நாத் ராமகிருஷ்ணா பணியாற்றியிருந்தார்.இந்த கீழடி அகழாய்வு பணிகள் உலகம் அறிய முக்கிய காரணமாக இருந்தவர் தமிழகத்தைச் சார்ந்த தொல்லியல் அறிஞர் அமர்நாத் அமர்நாத் ராமகிருஷ்ணா ஆவார். கீழடியில் அவரது தலைமையிலான குழு ஆய்வு செய்த போது ஆயிரக்கணக்கான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. … Read more

துணை முதல்வர் உதயநிதி திருப்புவனத்தில் தடுப்பணை கட்டுமான பணிகள் ஆய்வு

சிவகங்கை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருப்புவனத்தில் தடுப்பணை கட்டுமான பணிகளை ஆய்வு செய்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (17.6.2025) சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில் 40.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வைகை ஆறானது தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு முக்கியமான குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக விளங்குகிறது. வைகை … Read more

ஏடிஜிபி ஜெயராம் கைது உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு

சென்னை ஏடிஜிபி ஜெயராம் தன் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள கைது உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். திருத்தணி அருகே உள்ள களம்பாக்கத்தில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரன் கூலிப்படை மூலம் கடத்தப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராமன் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. நேற்று இது தொடர்பாக கோர்ட்டு உத்தரவின்பேரில் ஏடிஜிபி ஜெயராமன் நீதிமன்ற வளாகத்தில் வைத்தே கைது செய்யப்பட்டார். … Read more

வெள்ளிதான் அடுத்த தங்கமா? 2025-ல் முதலீடு செய்வது எப்படி? – விகடன் லாபம் நடத்தும் இலவச வெபினார்

வெள்ளிதான் அடுத்த தங்கமா? 2025-ல் முதலீடு செய்வது எப்படி? கடந்த ஓராண்டாக தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு படு லாபம். ஆனால் இந்தக் கட்டுரை தங்கம் பற்றியதல்ல. வெள்ளை உலோகமான வெள்ளி பற்றியது. கடந்த சில வாரங்களில் முதல்முறையாக ஒரு அவுன்ஸ் தங்கம், சர்வதேச அளவில் 35 அமெரிக்க டாலர் எனும் உச்சத்தைத் தொட்டுள்ளது. நிபுணர்களைப் பொறுத்தவரை, வெள்ளி புலிப்பாய்ச்சலுக்கு காத்திருப்பதாக கூறுகிறார்கள். ஏன் எப்போதும் இல்லாமல் தற்போது வெள்ளிக்கு இவ்வளவு மவுசு? நீங்கள் எப்படி இந்த வாய்ப்பை பயன்படுத்தி … Read more

இன்று 3 சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று 3 சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார் அடுத்தாண்டு (2026)தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் திமுக, கடந்த ஆண்டிலிருந்தே தேர்தலுக்கான அடிப்படை பணிகளை தொடங்கி விட்டது. மதுரை பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்தபடி, ‘ உடன்பிறப்பே வா’ என்ற பெயரில், தொகுதிவாரியாக நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்வை கடந்த 13-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் முதல்நாள் அன்று சிதம்பரம், விழுப்புரம், … Read more

Bike Taxi to Bike Parcel: தடைக்குப் பிறகும் தொடரும் ola, Rapido பைக் டாக்ஸி சேவை.. எப்படி?

கர்நாடக மாநிலத்தில் ஓலா, ரேபிடோ, ஊபர் உள்ளிட்ட பைக் டாக்ஸி சேவைகளை ஜூன் 16 ஆம் தேதி முதல் நிறுத்த வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம். பெங்களூரு போன்ற பெருநகரங்களில் பைக் டாக்ஸி சேவை மக்களுக்கு பெரும் உதவியாக இருந்த வருகின்றன. இருப்பினும் பாலியல் துன்புறுத்தல்கள், பைக் டாக்ஸி சேவையை தவறாகப் பயன்படுத்துவது போன்ற காரணத்தால் கடந்த ஆண்டு இந்த சேவைக்கு வழங்கிய அனுமதியை கர்நாடக அரசு திரும்பப் பெற்றிருந்தது. பைக் டாக்ஸி நிறுவனங்கள் கர்நாடக அரசின் … Read more