TNPL: தொடர் தோல்வியில் கோவை அணி… ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த சேப்பாக் அணி!

டிஎன்பிஎல் பத்தாவது லீக் போட்டி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை லைக்கா கோவை கிங்ஸ் அணி எதிர்கொண்டது. முதலில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கோவை அணி வீரர் முதலில் இன்னிங்ஸை தொடங்கிய லைக்கா கோவை கிங்ஸ் தொடக்கம் முதலே சேப்பாக் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. தொடக்க வீரராக களமிறங்கிய லோகேஸ்வர் 9 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். … Read more

அமெரிக்காவில் இருந்து மும்பைக்கு ரூ. 1.41 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்திய விமான ஊழியர் கைது

மும்பை, அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து நேற்று இந்தியாவின் மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் தங்கம் கடத்தி கொண்டுவரப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பயணிகள், விமான ஊழியர்களிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, விமானத்தில் பணியாற்றிய ஊழியரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் 1.37 கிலோ கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து விமான ஊழியரை கைது செய்த அதிகாரிகள் அவரிடமிருந்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இந்த தங்கத்தின் … Read more

ராஜஸ்தான், மத்தியபிரதேசத்தில் என்.ஐ.ஏ. சோதனை

ஜெய்ப்பூர், ராஜஸ்தா மற்றும் மத்தியபிரதேசத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) இன்று அதிரடி சோதனை நடத்தியது. மத்தியபிரதேசத்தின் போபாலில் 3 இடங்கள் , ராஜஸ்தானின் ஜலாவாரில் 2 இடங்கள் என மொத்தம் 5 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. தடைசெய்யப்பட்ட ஹிப்ஸ் உட் தஹிர் என்ற தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பவர்களாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சொந்தமான இடங்கள் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனையில் கைது … Read more

மும்பை: ரசாயன நிறுவனத்தில் தீ விபத்து

மும்பை, சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள பைதான் எம்.ஐ.டி.சி.-யில் உள்ள ஒரு ரசாயன நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பலரும் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று நிறுவனத்தில் தீ ஏற்பட்டது. இதனையடுத்து தீயாணது மளமளவென பரவத்தொடங்கியது. மாலை 5:50 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பல தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்ட பின்னர் இரவு 7:05 மணிக்குள் தீ அணைக்கப்பட்டது இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை … Read more

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 15 | Today Rasi palan | Astrology | Bharathi Sridhar

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link

2025ஆம் ஆண்டிற்கான யுஜிசி நெட் ஜூன் தேர்வு தேதிகள் வெளியானது…

சென்னை: 2025ஆம் ஆண்டிற்கான யுஜிசி நெட் ஜூன் தேர்வு அட்டவணையை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டு உள்ளது. அதன்படி தேர்வு நடைபெறும் தேதிகள் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி,  முதுநிலை கலை மற்றும் அறிவியல் படிப்புகள் முடித்தவர்கள், அதற்கு மேலே ஆராய்ச்சி படிப்பு மற்றும் அசிஸ்டன்ட் புரொபசர் வேலைகளில் சேர உதவியாக இருக்கும் தேர்வு தான் பல்கலைக்கழக மானிய குழு நடத்தும் நெட் UGC-NET தேர்வு தேதிகள் தொடர்பான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. ஆராய்ச்சி படிப்பு, … Read more

அகமதாபாத் விமான விபத்து: காரணங்களை ஆய்வு செய்ய உயர்மட்ட பல்துறை குழு அமைப்பு

டெல்லி: 274 பேரை பலி கொண்டுள்ள அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணங்களை ஆய்வு செய்ய உயர்மட்ட பல்துறை குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய உள்துறை செயலாளர் தலைமையிலான இந்த குழுவினர்,  விபத்துக்கான காரணங்கள் குறித்தும், இனிமேல் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பது குறித்தும் ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே  … Read more

Israel – Iran Conflict: பின்னணியில் America? | Ahmedabad Plane CrashTRUMP |Imperfect Show 14.6.2025

* இஸ்ரேலின் தாக்குதல் ஈரான் மக்களுக்கு எதிரானது அல்ல – பெஞ்சமின் நெதன்யாகு – வருண் * இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 78 பேர் உயிரிழப்பு – சிபி * உலக நாடுகளின் தலைவர்களுடன் நெதயான்கு பேச்சு? – சிபி * Israel Vs Iran: “Operation True Promise 3-இஸ்ரேலின் 6 இடங்களைக் குறிவைத்துத் தாக்கியிருக்கிறோம்”- ஈரான் – வருண் * Plane crash: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274 ஆக உயர்வு … Read more

திமுக கூட்டணியில் அதிக இடங்களை கேட்போம்! திருமாவளவன்

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலின்போது, விசிகவுக்கு அதிக தொகுதிகளை கேட்போம் என திமுக கூட்டணி கட்சியான விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும், கூட்டணியில் இருந்தாலும் அரசுக்கு எதிரான கருத்துகளையும் தெரிவித்து வருகிறோம் இதனால் கூட்டணியில் எந்த குழப்பமும் ஏற்படாது என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இப்போதே திமுகவினரிடம்  தேர்தல் பணிகளை  முடுக்கி விட்டுள்ளதுடன், மக்களை கவரும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். … Read more