“அம்மா கதவைத் திறக்கமாட்ராங்க…" – காவல்துறைக்கு போன் செய்த மகள்… விசாரணையில் வெளியான ட்விஸ்ட்!

கடந்த 16-ம் தேதி டெல்லியின் நஜாப்கர் நகர் காவல்துறைக்கு மதியம் 1 மணியளவில் அழைப்பு ஒன்று வந்தது. அதில் ஒரு பெண், “சார் எங்க அம்மா கதவை திறக்கமாட்ராங்க… பயமா இருக்கு… உதவி செய்யுங்க” எனப் பேசினார். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், நான்காவது மாடியில் இருக்கும் ஒரு வீட்டை அடைந்தனர். அங்கு உள்பக்கமாக பூட்டப்பட்ட வீட்டுக் கதவை தட்டிப் பார்த்தும் யாரும் திறக்காததால், காவல்துறை கதவை உடைத்து உள்ளே சென்றது. வீட்டினுல் 58 வயதான … Read more

தமிழ்நாட்டில் தயாராகும் கிச்சன் கெஜட்ஸ்… உலகச் சந்தையில் வெளிநாட்டு தாயாரிப்புகளுக்கு இணையாக மாஸாக வலம் வருகிறது…

உலக சந்தையில் சீனா, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் சமையல் கருவிகளும் இப்போது போட்டிபோட்டு வலம்வருகிறது. ஓவன்கள், அதிக திறன் கொண்ட மிக்ஸர், நொறுக்குத் தீனி தயாரிக்கும் எந்திரங்கள் என பல்வேறு சமையல் கருவிகள் எந்திரங்களை உலகத் தரத்தில் உள்ளூர் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. கோவை, சென்னை மட்டுமன்றி மதுரை, திருச்சி, திருநெல்வேலி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 1200 தொழிற்சாலைகள் சமையல் எந்திரங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதில் … Read more

மருத்துவர் கொலை.. சோஷியல் மீடியாவை கையில் எடுத்த பாஜக! ஆட்சியை கவிழ்க்க சதி.. திரிணாமுல் காங். சாடல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து அம்மாநிலத்தில் பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆனால், இந்த போராட்டங்கள் தங்களது ஆட்சியை அகற்றுவதற்காக பாஜகவால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டிருக்கிறது என திரிணாமுல் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கொல்கத்தாவில், ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி Source Link

முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர் புதிய தலைமைச்செயலாளர் மற்றும் இணை செயலாளர்….

சென்னை:  தமிழக தலைமைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள முருகானந்த்ம் ஐஏஎஸ் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதைத்தொடர்ந்து,  முதலமைச்சரின்  இணை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளது லட்சுமிபதி ஐஏஎஸ்ம் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதுபோல முன்னாள் தலைமைச்செயலாளரும், தற்போதை ரியல் எஸ்டேட் துறை தலைவருமான சிவ்தாஸ் மீனாவும் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கொல்கத்தா மருத்துவர் கொலை.. 14 இடங்களில் கொடூர காயங்கள்.. சாவிலும் போராடிய அதிர்ச்சி தகவல்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் உடலில் 14 இடங்களில் காயங்கள் இருந்ததாக உடல் கூறாய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கொலையாளிக்கும், அப்பெண்ணுக்கும் இறப்புக்கு முன்பு கடும் போராட்டம் நடந்திருப்பது காயங்கள் மூலமாகத் தெரியவந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source Link

கர்நாடக அரசு உத்தரவு… SBI, PNB பங்கு விலையில் தாக்கம் இருக்குமா?

எஸ்பிஐ (SBI) மற்றும் பிஎன்பி (PNB) பங்குகள் குறுகிய காலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய பங்குகளாக  நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.  இது கர்நாடக அரசின் அனைத்து வங்கி கணக்குகளையும உடனடியாக மூட வேண்டும். அந்த கணக்குகளில் இருக்கும் வைப்புத் தொகைகள் திரும்ப பெற வேண்டும். அதோடு மொத்தம் எவ்வளவு நிதி  இருக்கிறது என்பதையும் செப்டம்பர் 20-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என அதிரடியான ஓர்  அறிவிப்பை கர்நாடகா அரசு பிறப்பித்துள்ளது. மேலும் வங்கிகளில் புதிய … Read more

மத்திய அரசு உயர்பதவிகளில் நேரடி நியமனத்தை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்துக்கு அகிலேஷ் யாதவ் அழைப்பு

மத்திய அரசுத் துறை உயர்பதவிகளில் லேட்டிரல் என்ட்ரி மூலம் அதிகாரிகளை நேரடி நியமனம் செய்வதை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்துக்கு அகிலேஷ் யாதவ் அழைப்புவிடுத்துள்ளார். 45 இணை செயலர், இயக்குனர்கள், துணை செயலர்கள் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் அதிகாரிகளை நியமிக்க மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (UPSC) கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது. ஐ.ஏ.எஸ். போன்ற மத்திய சேவை அதிகாரிகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வந்த இந்த பதவிகளுக்கு தற்போது நேரடி நியமனம் … Read more

அடுத்த வாரம் ராஜஸ்தான்ல இருந்து எங்க மாமா வராரு.. டெல்டா விளை நிலங்களிலும் புலம்பெயர் தொழிலாளிகள்

மயிலாடுதுறை: கட்டுமானம், உணவு, டெக்ஸ்டைல்ஸ் என்று புலம்பெயர் தொழிலாளிகள் இல்லாத துறைகள் மிகவும் குறைவு. அந்த வரிசையில் தென்னிந்தியாவின் உணவு களஞ்சியம் எனப்படும் காவிரி டெல்டாவில் விவசாய கூலி பணிகளுக்கும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து புலம் பெயர் தொழிலாளிகள் வரத்தொடங்கியுள்ளனர். பரிதாபங்கள் கோபி, சுதாகரின் புலம் பெயர் தொழிலாளிகளின் ரயில் வீடியோ செம வைரல் சம்பவம். Source Link

World Photography Day: காடு, கடல், நிலம், நகரம், யானைகள் – வான் உயரத்திலிருந்து..! | TOP DOWN SHOTS

உலக புகைப்பட தினம் உலக புகைப்பட தினம் உலக புகைப்பட தினம் உலக புகைப்பட தினம் உலக புகைப்பட தினம் உலக புகைப்பட தினம் உலக புகைப்பட தினம் உலக புகைப்பட தினம் உலக புகைப்பட தினம் உலக புகைப்பட தினம் உலக புகைப்பட தினம் உலக புகைப்பட தினம் உலக புகைப்பட தினம் உலக புகைப்பட தினம் உலக புகைப்பட தினம் உலக புகைப்பட தினம் உலக புகைப்பட தினம் உலக புகைப்பட தினம் உலக … Read more