சுதந்திர தின விழாவில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பின் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது ஏன்? சர்ச்சை….

டெல்லி: டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 78-வது சுதந்திர தின விழாவில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இடம் ஒதுக்கப்பட்டதில் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு பாதுகாப்பு அமைச்சகம்  விளக்கம் ஒப்புக்கு சப்பானியாக விளக்கம் தெரிவித்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியானது கேபினட் அமைச்சருக்கு நிகரானது என்பதால் வழக்கமான நெறிமுறையின்படி முதல் வரிசையில் இருக்கை வரிசை ஒதுக்கப்பட் டிருக்க வேண்டுிம். ஆனால், ராகுல் காந்திக்கு ஒலிம்பிக் வீரர்களுக்கு நடுவே கடைசியில் இருந்து 2-வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக … Read more

\"90 டிகிரி கொடூரம்\".. குலை நடுங்க வைக்கும் தகவல்கள்.. கொல்கத்தா பெண் பலாத்காரம்.. Exclusive பின்னணி

கொல்கத்தா: கொல்கத்தாவில் நடந்த பலாத்காரம் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் நடந்த நிர்பயா சம்பவத்திற்கு இணையாக மிகப்பெரிய கொடூரம் கொல்கத்தாவில் நடந்து உள்ளது. நேற்று பெங்களூர், டெல்லி, மும்பை, புனே தொடங்கி நாடு முழுக்க சுதந்திர தின இரவுக்கு முன் பெண்கள் , ஆண்கள் இதை எதிர்த்து கூட்டம் கூட்டமாக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். சரி.. Source Link

குழந்தை திருமணம்: 2000ம் ஆண்டு முதல் 3,00,000 வழக்குகள்; 37 மாகாணங்களில் இன்னும்..! – அமெரிக்கா ஷாக்

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஆப்பிரிக்கா கண்டத்தின் பல நாடுகளிலும் குழந்தை திருமணம் பெரும் சிக்கலாக தொடர்கிறது. அது குறித்துதான் உலக நாடுகளும் கவனம் செலுத்தி வருகின்றன. இந்தப் பட்டியலில் ‘வல்லரசு நாடு என அறியப்படும் அமெரிக்காவிலும், குழந்தைத் திருமணம் நடந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. குழந்தை திருமணம் குழந்தை திருமணம் உலகின் பின்தங்கிய பகுதிகளில் மட்டுமே இருக்கும் பிரச்னை என்று பரவலாக நம்பப்பட்டாலும், அமெரிக்காவில் பெரும்பாலான மாகாணங்களில் குழந்தைத் திருமணங்கள் இன்னும் சட்டப்பூர்வமாக … Read more

ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தில் அமைச்சரவை சகாக்களுடன் பங்கேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை:  சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில்  கவர்னர்  ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்கள் பங்கேற்றனர். சுதந்திர நாளையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி  இன்று மாலை அளித்த  தேநீர் விருந்தில் அரசு சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். ஆனால், காங்கிரஸ் உள்பட திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்கவில்லை. முதலமைச்சரை ஆளுநர் எழுந்து வந்து வரவேற்று நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். இந்த தேநீர் விருந்தில்,  … Read more

\"இனப்படுகொலை..\" ஹசீனாவுக்கு புதிய தலைவலி.. உள்ளே வரும் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்! பரபரப்பு

டாக்கா: வங்கதேசத்தில் நடந்த மாணவர் போராட்டத்தில் பலரும் உயிரிழந்தனர். மாணவர் போராட்டத்தின் போது நடந்த வன்முறைகள் மற்றும் மரணங்களை இப்போது வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் விசாரிக்கிறது. இதற்கிடையே வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா மற்றும் அவரது அரசின் மீது இனப்படுகொலை புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் இன்று விசாரணையும் தொடங்குகிறது. வங்கதேசத்தில் கடந்த ஜூலை மாதம் Source Link

அயோத்தி: ராமர் பாதையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான விளக்குகள் திருட்டு – விசாரிக்கும் காவல்துறை!

ஆளும் பாஜக அரசின் கனவு திட்டங்களில் ஒன்று அயோத்தி ராமர் கோயில். பல்வேறு திட்டங்கள், பல நூறு கோடிகளில் இந்த கோயில் கட்டப்பட்டது. முழுமையாக காட்டிமுடிக்கும் முன்பே ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் திறப்பு விழாவை நடத்தப்பட்டது. தற்போது மூலவரை தரிசிக்க பக்தர்கள் வந்து கொண்டிருகின்றனர். இந்த நிலையில் அயோத்தியின் உயர் பாதுகாப்பு மண்டலத்தில் உள்ள ராமர் பாதையில், பெரும் செலவில் அலங்கார மூங்கில் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தது. அயோத்தி ராமர் கோயில் – மோடி … Read more

செப்டம்பர் 8ந்தேதி கூடுகிறது நடிகர் சங்க பொதுக்குழு! நாசர்

சென்னை: நடிகர் சங்க பொதுக்குழு வரும் செப்டம்பர் மாதம் 8ந்தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.   நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு வரும் செப்டம்பர் மாதம் 8ந்தேதி கூடுவதாக அறிவிங்ககப்பட்டு உள்ளது.     இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் கருணாஸ், பூச்சி முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். சமீப காலமாகத் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் நடிகர் சங்கத்துக்கும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. நடிகர் விஷால், தனுஷ் உட்பட சில … Read more

ஒரு கிழிந்த புளூடூத் இயர்போன்.. கொல்கத்தா பலாத்கார கொடூரன் சிக்கியது எப்படி? வெளியான ஷாக் தகவல்

கொல்கத்தா: கொல்கத்தாவில் நடந்த பெண் பலாத்கார சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் கொலைகாரன் சஞ்சய் ராய் எப்படி பிடிபட்டான் என்பது தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகஸ்ட் 9 அன்று கொல்கத்தாவின் RG Kar மருத்துவக் கல்லூரியில் நடந்த பலாத்கார சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. அங்கே இரண்டாம் ஆண்டு முதுகலை பயிற்சி மருத்துவரான Source Link

வருமான வரி கட்டித் தருவதாக ரூ.1.50 கோடி மோசடி? – குற்றம் சாட்டப்பட்டவர் விஷமருந்தி தற்கொலை முயற்சி

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியான நாடார் மேல் நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமையாசிரியராக ஜான் கணேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார்.  இந்த பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்கள், இடை நிலை ஆசிரியர்கள் என 32 பேர் பணியாற்றுகின்றனர்.  இங்கு பணிபுரியும் ஆசிரியர்களிடம் வருமான வரி கட்டுவதற்காக, பணத்தை பெற்று அதை ஸ்டேட் பாங்க்கில் செலுத்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது. தலைமையாசிரியரின் அறிவுறுத்தலின்பேரில், இதே பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் … Read more