தலைப்பு செய்திகள்
தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி
டெல்லி தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3-வது முறையாக ஆட்சியமைத்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், எம்.பி.யாக நேற்று முன்தினம் பதவியேற்று கொண்டனர். மீதமிருந்தவர்கள் நேற்று எம்.பி.க்களாக பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் … Read more
அலைக்கற்றை ஏலம் வழியே அரசுக்கு ரூ.11,340 கோடி வருவாய்
புதுடெல்லி, இந்தியாவில் தொலைதொடர்பு சேவை வழங்குநர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொலைதொடர்பு துறையானது, 2023-24-ம் ஆண்டிற்கான அலைக்கற்றை ஏலத்தினை நடத்தி முடித்துள்ளது. இதுபற்றி தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், ஜூன் 25 மற்றும் 26 ஆகிய 2 நாட்களாக நடந்த ஏலத்தின் முடிவில், பல்வேறு அதிர்வெண் கொண்ட அலைவரிசைகளுக்கு 141.4 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை விற்ற வகையில், மொத்தம் ரூ.11,340 கோடி வருவாய் கிடைத்து … Read more
ரயிலில் பயணம் செய்தவர் படுக்கை உடைந்து விழுந்து மரணம்
வாரங்க;ல் கேரளாவில் இருந்து டெல்லி சென்ற ரயில் பயணி படுக்கை உடைந்து விழுந்ததால் மரணம் அடைந்துள்ளார். அலிகான் என்னும் 62 வயது முதியவர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மராஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர்ஆவர். கடந்த 15-ந்தேதி இவர் கேரளாவில் இருந்து டெல்லி வரை செல்லும் மில்லேனியம் எக்ஸ்பிரசில் பயணம் செய்தார். அலிகான் திருச்சூர் ரயில் நிலையத்தில் தனது நண்பருடன் ரயிலில் ஏறி தனது இருக்கையில் உறங்கியுள்ளார். ரயில் தெலுங்கானா மாநிலம் வாராங்கல் அருகே வந்தபோது, அவருக்கு … Read more
தேர்தலில் தொடர் தோல்வி… அரசியலில் இருந்து விலகுவதாக முன்னாள் கால்பந்து வீரர் அறிவிப்பு
கேங்க்டாக், இந்திய கால்பந்து அணி முன்னாள் வீரரும், சிக்கிம் ஜனநாயக முன்னணி துணைத் தலைவருமான பைச்சுங் பூட்டியா கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில், இதுவரை 6 முறை தோல்வியை தழுவியுள்ளார். சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் சிக்கிம் மாநிலம் பர்புங் தொகுதியில் போட்டியிட்ட அவர், சுமார் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த நிலையில், 47 வயதான பைச்சுங் பூட்டியா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், … Read more
Semi Finals: ` நாளை மழை பெய்தால்…!' இந்தியா – இங்கிலாந்து போட்டிக்கு ரிசர்வ் டே கிடையாதா?
டி20 உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நாளை நடக்கவிருக்கிறது. தென்னாப்பிரிக்காவும் ஆஃப்கானிஸ்தானும் ஒரு அரையிறுதிப் போட்டியில் மோதுகின்றன. இந்தியாவும் இங்கிலாந்தும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் மோதுகின்றன. இந்த இரண்டு போட்டிகளில் இந்தியா ஆடும் போட்டிக்கு ரிசர்வ் டே கிடையாது. இதனால் இந்தியாவுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என சமூக வலைதளங்களில் சில ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். இதில் உண்மை என்ன? raining ( representational image) இந்தியா -இங்கிலாந்து அணிகள் ஆடும் போட்டிக்கு ரிசர்வ் டே கிடையாது. ஆனால், … Read more
49 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு ரி ரிலீசாகும் சூர்யாவின் படங்கள்
சென்னை நடிகர் சூர்யாவின் 49 ஆம் பிறந்த நாளையொட்டி அவரது படங்கள் ரி ரிலீசாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். விரைவில் இவர் நடிப்பில் திரைக்கு வரவுள்ள படம் ‘கங்குவா’. அதைத்த்தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 44-வது படத்தில் நடித்து வருகிறா. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நடந்து வருகிறது. அடுத்த மாதம் 23-ம் தேதி சூர்யா தனது 49-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். … Read more
`நிழல் பிரதமர் பதவி, சிபிஐ டு தேர்தல் ஆணையம்' – எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் அதிகாரங்கள் என்னென்ன?
நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 10 ஆண்டுகளாக காலியாக இருந்த எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையை, நடந்துமுடிந்த 18-வது மக்களவைத் தேர்தல் மூலம் காங்கிரஸ் நிரப்பியிருக்கிறது. மக்களவையில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாவதற்கு மொத்தமுள்ள நாடாளுமன்ற இடங்களில் குறைந்தபட்சம் 10 சதவிகித இடங்களையாவது, அதாவது 55 இடங்களையாவது பெறவேண்டும். ஆனால், 2014, 2019 என பா.ஜ.க தனிப்பெரும்பான்மையாக வெற்றிபெற்ற இரண்டு தேர்தலிலும் 44, 52 இடங்கள் பெற்ற காங்கிரஸால் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெறமுடியாமல் போனது. சோனியா, கார்கே, பிரியங்கா, ராகுல் வெறுமனே, … Read more
காங்கிரஸ் கட்சியின் அயலக அணித் தலைவராக சாம் பிட்ரோடா மீண்டும் நியமனம்…
காங்கிரஸ் கட்சியின் அயலக அணித் தலைவராக சாம் பிட்ரோடா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலின் போது பரம்பரை வரி மற்றும் இந்தியர்களின் இன பாகுபாடு குறித்து அவர் கூறிய கருத்துக்கள் சர்ச்சையானதை அடுத்து அயலக அணித் தலைவர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்தார். கடந்த மாதம் ‘தி ஸ்டேட்ஸ்மேன்’ என்ற ஆங்கில நாளிதழுக்கு சாம் பிட்ரோடா அளித்த பேட்டியில், வட இந்திய மக்களை வெள்ளையர்களுடனும், மேற்கு இந்தியாவில் வாழ்பவர்களை அரேபியர்களுடனும், கிழக்கில் வாழ்பவர்களை சீனர்களுடனும், தென்னிந்தியாவில் … Read more
பிரேசிலில் பஜாஜ் ஆட்டோ தொழிற்சாலை உற்பத்தி துவக்கம்
பிரேசில் நாட்டில் முதன்முறையாக இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ களமிறங்கியுள்ள நிலையில் ஆண்டுக்கு சுமார் 20,000 இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த பிரேசில் தொழிற்சாலையில் டாமினார் வரிசை பைக்குகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. பல்சர் 200 மற்றும் 160 என இரு மாடல்களும் டாமினார் பெயரில் விற்பனை செய்யப்படுகின்றது. 9,600 சதுர மீட்டர் பரப்பளவில் என்ஜின் அசெம்பிளி மற்றும் வாகன அசெம்பிளி லைன் மற்றும் சோதனை வசதி … Read more