ஓடிடி யில் இன்று வெளியான தமிழ்த் திரைப்படங்கள்

சென்னை இன்று ஓடிடியில் 3 தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகி உள்ளன இன்று ஓடிடி தளங்களி வெளியான 3 தமிழ்த் திரைப்படங்கள் குறித்த விவரம்  இதோ கடந்த மாதம் 24 ஆம் தேதி ஹிப் ஹாப் ஆதி நடித்த பி.டி சார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை கார்த்திக் வேனுகோபாலன் இயக்க, பாக்யராஜ், பிரபு, பாண்டியராஜ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் தற்போது, பி.டி.சார் படம் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் … Read more

1 மாதம் பாமகவிடம் ஆட்சியை கொடுத்து பாருங்க.. போதைப்பொருளே எங்கும் இருக்காது! அடித்துச்சொன்ன அன்புமணி

கள்ளக்குறிச்சி: பாமகவிடம் 1 மாதம் ஆட்சியைக் கொடுத்தால் போதைப்பொருள் புழக்கத்தை ஒழித்து காட்டுவோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 51 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் ம்ருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் பலரின் Source Link

கடும் வெப்ப அலையால் தவித்த மக்களுக்கு சற்று ஆறுதல்.. டெல்லியை குளிர்வித்த மழை

புதுடெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக வெப்பநிலை அதிகரித்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். டெல்லியில் வெப்ப அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. வெப்ப அலை மற்றும் வெப்பம் தொடர்புடைய பாதிப்புகளில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த கோடைகாலத்தில் நாடு முழுவதும் மார்ச் 1 முதல் ஜூன் 18-ம் தேதி வரை வெப்ப அலையின் தாக்கத்தால் 110 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் … Read more

புதுச்சேரி: `சாராயக் கடைகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை!’ – கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நேற்று மேற்கு வங்க உதயநாள் கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்திருக்கின்றனர். காவல்துறையினர் சில நேரங்களில் சமூக சிந்தனைகளை மறந்துவிடுகின்றனர். ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொள்வதில் அர்த்தமில்லை. மனசாட்சிக்கு எதிராக நடந்து கொள்ளாமல், காவல்துறை தன்னுடைய கடமையை ஆற்றும்போது இப்படியான குற்றங்களை தடுக்க முடியும். தமிழகத்தில் மதுக்கடைகள் இருக்கும்போது, மக்கள் ஏன் கள்ளச்சாராயத்தை தேடுகிறார்கள் என்பது தெரியவில்லை. தான் இறந்துவிட்டால் வீட்டிலுள்ள அனைவரது வாழ்வும் … Read more

அதிக அளவில் விஷ சாராய உயிரிழப்புகளுக்கு தமிழக அமைச்சர் விளக்கம்

புதுச்சேரி தமிழக அமைச்சர் மா சுப்ரமணியம் அதிக அளவிலானோர் விழ சாராயத்தால் உயிரிழந்த்தற்கு விளக்கம் அளித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்திய 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 17 பேரை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சிகிச்சை பெறுபவர்களின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் அமைச்சர் மா சுப்பிரமணியன் கேட்டறிந்தார். பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம், ”கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்திய 168 … Read more

Isha Koppikar: “பிரபலமான அந்த நடிகர், என்னை தனியா வந்து பார்க்கச் சொன்னாரு'' மனம் வருந்திய நடிகை!

`என் சுவாசக் காற்றே’, `நெஞ்சினிலே’,`அயலான்,போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமானவர் இஷா கோபிகர். இவர் தனது ஆரம்ப கால திரைப்பயணம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். திறமை இருந்தாலும் பெண்களுக்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. `காம்ப்ரமைஸ்’ என்ற பெயரில் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய அழைக்கப்படுவதுண்டு.  திரைத்துறையைச் சேர்ந்த பெண்கள் பலர் இது போன்ற சம்பவங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளனர். சிலர் இந்த சமரசங்களுக்கு உட்படாமல் திரைத்துறையை விட்டு விலகியதாகவும் கூறியதுண்டு.   இஷா கோபிகர் இந்நிலையில் … Read more

பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும்! சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு…

சென்னை: கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பெற்றோரை இழந்த குழந்தைகளில் கல்வி செலவை அரசே ஏற்கும் என  சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு..க.ஸ்டாலின் அறிவித்தார். சமூக விரோத சக்திகளிடமிருந்து மக்களை காக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும், ஓடி ஒளிபவன் நான் அல்ல; பொறுப்பை உணர்ந்து பதிலளித்துள்ளேன் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். இன்று சட்டப்பேரவை கூடியதும், அதிமுக எம்எல்ஏக்கள், கேள்வி நேரத்தை ஒதுக்கிவைத்துவிட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தினர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுக்கவே  எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் … Read more

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்; பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் அறிவித்த முதல்வர்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்றுவரை 40-ஆக இருந்த நிலையில், இன்று சட்டமன்றத்தில் இது தொடர்பாக விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்திலேயே 50-ஆக உயர்ந்தது. இதில், உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ரூ.50,000-மும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த சம்பவத்தால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிவாரணங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். கள்ளக்குறிச்சி… கள்ளச்சாராயம் சட்டமன்றத்தில் இது குறித்து உரையாற்றிய ஸ்டாலின், “வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு அனைவருக்கும் வேதனையளித்துள்ள இந்த துயர … Read more

கள்ளக்குறிச்சியில் ஏராளமான குடும்பங்கள் வீதிக்கு வருவதற்கு காரணமான குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசே சதி! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: கள்ளக்குறிச்சியில் ஏராளமான குடும்பங்கள் வீதிக்கு வருவதற்கு காரணமான குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசே சதி என குற்றம் சாட்டியுள்ள  டாக்டர் ராமதாஸ், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜடாவத் பொய் கூறியது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், கள்ளச்சாராய சாவுகள் குறித்த விசாரணையை சிபிஐயிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்று சொல்லிக் கொண்டே சாராயத்தை விற்றார்கள். கள்ளச்சாராயத்தையும் விற்க … Read more

இவருக்கு இப்படி ஒரு வீக்னெஸ் இருக்காம்.. மாமா பவன் கல்யாண் பற்றி மருமகன் உடைத்த ரகசியம்!

அமராவதி: ஆந்திர மாநில துணை முதல்வராகப் பதவியேற்றுள்ள பவன் கல்யாணுக்குத் தெலுங்கு நடிகர் ஒருவர் வீடியோ கேம் விளையாட்டுப் பொருட்களை வாங்கி பரிசளித்துள்ளார். அவர் யார்? இந்த விளையாட்டுப் பொருட்களைப் பவனுக்குப் பரிசளிக்க என்ன காரணம் என்ற சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன. ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகக் கடந்த வாரம் பதவியேற்றார் பவன் கல்யாண். அன்று முதல் Source Link