39 நாய்களுடன் உறவு கொண்டு கொலை; 56 குற்ற வழக்குகளில் பிரபல முதலை நிபுணர் கைது – `பகீர்' பின்னணி!

ஆஸ்திரேலியாவில் அடையாளம் தெரியாத போலி சமூக வலைதளக் கணக்கில் ஒருவர் தொடர்ந்து, நாய்களுடன் உறவு கொள்ளும் வீடியோவையும், நாய்களை கொடூரமாக அடித்துக் கொலைசெய்யும் வீடியோவையும் 2020 – 2022-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பதிவிட்டு வந்திருக்கிறார். இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து காவல்துறை அந்த வீடியோக்களை ஆய்வு செய்ததில், ‘சிட்டி ஆஃப் டார்வின்’ என எழுதப்பட்ட, நாய்களைக் கட்டப் பயன்படுத்தப்படும் கயிறு கண்டறியப்பட்டது. அதைத் தொடந்து நடந்த விசாரணையில், இங்கிலாந்தின் பிரபல முதலை … Read more

ஹிண்டன்பெர்க் அறிக்கை : நாளை பங்கு சந்தையில் அதானி பங்குகளின் நிலை என்னவாகும் ? பங்கு முகவர்கள் வாய் திறப்பார்களா ?

அதானி குழுமம் பங்கு வர்த்தகத்தில் முறைகேடு செய்ததாக ஏற்கனவே ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால் அதன் பங்குகள் அப்போது வீழ்ச்சி அடைந்து பின்னர் மீண்டது. தற்போது இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் (செபி) தலைவர் மாதபி புச் மற்றும் அவருடைய கணவர் தவல் புச் ஆகியோர் வெளிநாடுகளில் இருந்து அதானி நிறுவனத்தில் செய்யப்பட்ட முதலீட்டில் பல்லாயிரம் கோடி மோசடி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. நேற்று வெளியான இந்த அறிக்கையை அடுத்து நாளை திங்கள்கிழமை பங்கு வர்த்தகத்தில் அதானி நிறுவனத்தின் … Read more

திடீரென மொத்தமாக திரளும் இந்துக்கள்.. இந்திய வங்கதேச எல்லையில் பதற்றம்! இது என்ன புது பிரச்சினை

       டாக்கா: வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாகவே மிகப் பெரிய குழப்பம் நிலவியது. இதனால் அந்நாட்டின் பிரதமராக இருந்த ஹசீனா கூட தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா வந்துவிட்டார். அங்கே இந்துக்கள் மீதான வன்முறை உச்சம் தொட்டுள்ள நிலையில், இந்தியா வங்கதேச எல்லையிலும் திடீர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்தில் மிகப் பெரிய Source Link

கொளுத்தும் வெயிலில் சிகிச்சைக்கு நடந்து வந்த மாற்றுத்திறனாளி; ஆட்சியர் எடுத்த நடவடிக்கை!

தென்காசி அரசு மருத்துவமனையில் மாதாந்திர மருத்துவ சிகிச்சைக்கு, கொளுத்தும் வெயிலில் நடந்து வந்த மாற்றுத்திறனாளியை நேரில் சந்தித்த மாவட்ட ஆட்சியர், அவரின் கோரிக்கையை நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுத்ததுடன், அதிகாரிகளைக் கண்டித்திருக்கிறார். என்ன நடந்தது என அதிகாரிகளிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 44). மாற்றுத்திறனாளி. இவர், தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாதாந்திர சிகிச்சைக்காக நேற்று வந்திருந்தார். அப்போது, வாட்டி வதைக்கும் உச்சி வெயிலில் … Read more

3 நாட்களுக்கு கேரளா, தமிழகத்துக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை இந்திய வானிலை ஆய்வு மையம் 3 நாட்களுக்கு கேரளா மற்றும் தமிழக்த்துக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழக கடலோரப் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணத்தால் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் ஆகஸ்ட் 16 வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. … Read more

கொல்கத்தா பெண் டாக்டர்.. தொங்கிய சதைகள்.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை கண்டு அதிர்ந்த மருத்துவமனை

கொல்கத்தா: பெண் டாக்டர் பலாத்கார சம்பவம்தான், மேற்கு வங்க மாநிலத்தையே உலுக்கி எடுத்து கொண்டிருக்கிறது. ஒருபக்கம் போராட்டம், மறுபக்கம் உறவினர்களின் கொந்தளிப்புக்கு நடுவே, மாநில அரசு திணறி கொண்டிருக்கிறது. கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார் அந்த பயிற்சி பெண் டாக்டர்.. இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்தவர்.. இவர் நேற்று காலை மருத்துவமனையின் Source Link

கருத்தடை மாத்திரையால இப்படியொரு பிரச்னை வருமா? | காமத்துக்கு மரியாதை – 190

பெண்களுக்கும் ஆர்கசம் கிடைக்கும் என்று என் தோழிகள் சொல்கிறார்கள். நானும் கட்டுரைகளில் படித்திருக்கிறேன். ஆனால், திருமணமாகியும் இதுவரை நான் அதை உணர்ந்ததே இல்லை. இது பெண்களில் பலருடைய பிரச்னை. தீர்வு சொல்கிறார் மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி. ”பெண்களுக்கு ஆர்கசம் வரவேண்டுமென்றால், அவர்களுக்கு செக்ஸில் நாட்டம் இருக்க வேண்டும். அதனால் தனக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்கிற பாசிட்டிவ் எண்ணம் இருக்க வேண்டும். உடல் சோர்வு இல்லாமல் இருக்க வேண்டும். தாம்பத்திய உறவின் மீது கூச்சம், வெட்கம், … Read more

ஆந்திராவில் ஆடி அட்டகாசம்! மருமகனுக்கு 100 வகையான உணவுகளை பரிமாறிய மாமியார்! இன்னைக்கு ஒரு புடி!

அமராவதி: ஆந்திரா மாநிலத்தில் வீட்டிற்கு வந்த மருமகனுக்கு 100 வகையான உணவுகளை செய்து பரிமாறி மாமியார் ஒருவர் அசத்தியுள்ளார். அந்த விருந்தோம்பலை பார்த்து மாப்பிள்ளை திக்குமுக்காடிவிட்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்தவர் ரவி தேஜா. இவர் கிர்லாம்பூடி மண்டலத்திற்குள்பட்ட தாமரடா கிராமத்தைச் சேர்ந்த ரத்னகுமாரி என்பதை கடந்த ஆண்டு செப்டம்பர் Source Link

சேலம்: `சரியாக விளையாடவில்லை' – ஷூ காலால் மாணவர்களை எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியர்!

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூரில் நிர்மலா அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 1,200 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கொளத்தூர் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமன்றி தர்மபுரி மாவட்டம், நெருப்பூர், நாகமரை, ஒட்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் அரசு விடுதிகளில் தங்கி இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில், இறுதிச்சுற்றில் நிர்மலா பள்ளியும், ஜி.வி தனியார் பள்ளியும் விளையாடின. … Read more

வளர்ப்புப் பூனை கடித்து கர்நாடக பெண் மரணம்

ஷிவமொக்கா , வளர்ப்பு பூனை கடித்ததால் கர்நாடக மாநிலத்தில் ஒரு பெண் மரணம் அடைந்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நாய் கடித்ததால் மரணம் என்னும் செய்திகள் பரவி வருவதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள்னர்.  இந்நிலையில் தமிழகத்துக்கு அண்டை மாநிலமான கர்நாடகாவில் வளர்ப்புப் பூனை கடித்ததால் ஒரு பெண் மர்ணமடைந்துள்ளது அதிர்ச்சியை அதிகரித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன் கர்நாடக மாநிலம், ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள தர்லகத்தா கிராமத்தைச் சேர்ந்த கங்கிபாய் என்னும் பெண்ணின் காலில் வளர்ப்பு … Read more