கோவையில் இருந்து அபுதாபிக்கு முதல் விமானத்தை இயக்கியது இண்டிகோ நிறுவனம்…

கோவையில் இருந்து அபுதாபிக்கு தனது முதல் விமானத்தை இயக்கியது இண்டிகோ நிறுவனம். பீளமேட்டில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்த விமானம் இயக்கப்பட்டது. தொழில் நகரமான கோவையை உலக நாடுகளுடன் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏற்கனவே விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிதாக ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபிக்கு கோவையில் இருந்து நேரடி விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. இதை இண்டிகோ விமான நிறுவனம் இயக்குகிறது. வாரத்திற்கு … Read more

சென்னை: திருமணம் மீறிய உறவில் இரண்டு குழந்தைகளின் தாய் கொலை – போன் செய்து விவரத்தைக் கூறிய இளைஞர்

சென்னை சூளை அஷ்டபுஜம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரின் மனைவி ஜெயலட்சுமி. இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கார்த்திக்கும் ஜெயலட்சுமிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். கணவன், குழந்தைகளைப் பிரிந்த ஜெயலட்சுமி, அம்மா வீட்டில் தங்கியிருந்து அழகு நிலையத்தில் வேலைப்பார்த்து வந்தார். அப்போது அந்த அழகு நிலையத்துக்கு வாடிக்கையாளராக வந்த பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ரூபன் (33) என்பவருடன் ஜெயலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இருவரும் கணவன் … Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சம்போ செந்திலை பிடிக்க தேசிய தகவல் மையத்தின் உதவியை நாடியது தமிழ்நாடு அரசு!

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள பிரபல ரவுடி  சம்போ செந்திலை பிடிக்க தமிழ்நாடு அரசின் காவல்துறை, தேசிய தகவல் மையத்தின் உதவியை நாடி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியாக உள்ள வழக்கரிஞர் அஸ்வத்தாமன் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், முன்னாள் பார் கவுன்சில் தலைவராக இருந்த பாஜக துணைத்தலைவர் பால் கனகராஜிடமும் … Read more

Happy Teeth: முகம் சுளிக்க வைக்கும் வாய் துர்நாற்றம்… 5 முக்கிய காரணங்கள்!

நன்றாகப் பழகியவர்களைக்கூட முகம் சுளிக்க வைத்துவிடும் வாய் துர்நாற்றம். வாய் துர்நாற்றம் பிரச்னை இருக்கிறது என்பதை அந்த நபரிடம் சொல்வதற்கும் யாரும் முன்வரமாட்டார்கள் என்பதே உண்மை. உலக அளவில் பலருக்கும் இந்தப் பிரச்னை இருக்கிறது என்கின்றன தரவுகள். மருத்துவச் சொற்களில் வாய் துர்நாற்றத்தை ‘ஹலிடோசிஸ்’ (Halitosis) என்கின்றனர் mouth wash Happy Teeth: ஒருநாளைக்கு 2 முறை பிரஷ் செய்தும் பல் சொத்தை… என்னதான் தீர்வு? காரணத்தைக் கண்டறிந்துவிட்டால் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பது எளிது என்கிறார் … Read more

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்திய பொற்கொடி, பா,ரஞ்சித் மீது வழக்கு பதிவு

சென்னை:  ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தில்  உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்திய  அவரது மனைவி பொற்கொடி, இயக்குனர் பா,ரஞ்சித் மீது வழக்கு சென்னை காவல்தறை வழக்கு பதிவு செய்துள்ளது. சென்னை, வள்ளுவர் கோட்டத்தில்   ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மை குற்றவாளிகளை கண்டறியகோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பகுஜன் சமாஜ் கட்சியினரும், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் அவருடைய 2 வயது மகளும் கலந்துக் கொண்டனர். மேலும், இயக்குனர் பா.ரஞ்சித், கட்சி … Read more

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. தூக்குல போடுவேன்..கொதித்தெழுந்த மம்தா..

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும்கட்சியை கடும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள இந்த வழக்கில் முதல்வர் மம்தா தேவைப்பட்டால் கொலையாளிகளை தூக்கில் போடுவேன் என்று அதிரடியாக கூறியுள்ளார். மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அப்பெண் Source Link

`பாஜக-வுக்கு நன்கொடை அளிக்காத தொழிலதிபர்களை சிறையிலடைக்கிறார்கள்!' – ஜாமீனில் வந்த மணீஷ் சிசோடியா

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிறையிலடைக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நேற்று ஜாமீனில் வெளியில் வந்தார். குறிப்பாக உச்ச நீதிமன்றம், 17 மாதங்களாக எந்தவொரு விசாரணையுமின்றி சிறையில் அடைத்துவைத்திருப்பதும், ஜாமீன் மனுக்களை நிராகரிப்பதும் அவரின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்று கூறி ஜாமீன் வழங்கியிருக்கிறது. மணீஷ் சிசோடியா , அரவிந்த் கெஜ்ரிவால் இந்த நிலையில், பா.ஜ.க-வுக்கு நன்கொடை அளிக்காத தொழிலதிபர்கள் சிறையிலடைப்பட்டிருப்பதாக மணீஷ் சிசோடியா குற்றம்சாட்டியிருக்கிறார். ஜாமீனில் சிறையிலிருந்து … Read more

“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறை சரியாக செயல்பட்டு வருகிறது! பா. ரஞ்சித்

சென்னை: “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் சரியாக செயல்பட்டு வருகிறது”  திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். கடந்த ஜூலை 5 ஆம் தேதி மாநில பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை விசாரிக்கும் நகர போலீஸார், ஏற்கனவே 23 பேர் கைது செய்யப்பட்டிருந்தாலும்,  முக்கிய குற்றவாளி திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டார்.  இது பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தாலம் வழக்கு தொடர்பாக அடத்தடுத்த அனைத்து கட்சிகளைச்சேர்ந்த பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். … Read more

வங்கதேச விவகாரம்.. திருப்பூர் பின்னலாடை வர்த்தகத்துக்கு சாதகமாகுமா?

டாக்கா: வங்கதேச உள்நாட்டுப் பிரச்னை மற்றும் அரசியல் அசாதாரண சூழல், திருப்பூர் பின்னலாடை வர்த்தகத்துக்கு சாதகமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு பின்னலாடை உற்பத்தியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தியாவில் இருந்தே பின்னலாடை வர்த்தகத்துக்கான மூலப்பொருள்கள் அனைத்தும் வங்கதேசத்துக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. இந்நிலையில், அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்னை திருப்பூர் பின்னலாடை வர்த்தகத்துக்கு கைகொடுக்க வாய்ப்புள்ளதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். Source Link

மே.வ: மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை… கொல்லப்பட்ட மருத்துவ மாணவி; வீதியில் இறங்கிய மாணவர்கள்!

மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பயிற்சி பெற்றுவந்த இரண்டாமாண்டு முதுகலை மருத்துவ மாணவி நேற்று உயிரிழந்து கிடந்த சம்பவத்தில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக போலீஸ் உறுதிசெய்திருப்பது மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை – கொல்கத்தா இந்த சம்பவமானது கொல்கத்தாவிலுள்ள ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்திருக்கிறது. இதில், பாதிக்கப்பட்ட 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் நேற்று முன்தினம் (வியாழன்) இரவு … Read more