ஒகேனக்கல்லில் 43000 கன அடியாக அதிகரித்த நீர் வரத்து

ஒகேனக்கல் ஒகேனக்கல்லில் உள்ள காவிரி ஆற்றில் நீர் வரத்து 43000 கன அடியாக அதிகரித்துள்ளது. மீண்டும் கர்நாடகா, கேரள மாநிலங்களில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. எனவே கபினி அணை, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு உபரிநீர்வரத்து அதிகரித்து வருகிறது.  இதையொட்டி காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடந்த 11ம் தேதி மாலை நிலவரப்படி விநாடிக்கு 23,000 கனஅடியாகவும், நேற்று காலை 30,000 கன அடியாகவும் அதிகரித்தது. … Read more

இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 13 முதல் 18 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் வார ராசிபலன் Source link

தேதி குறிப்பிடாமல் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

டெல்லி உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளதால் ஜாமீன் கேட்டு உச்சநீதிமறத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத்துறையிடம், “செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கில் எத்தனை சாட்சிகள் உள்ளன” என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அமலாக்கத்துறை, முதல் வழக்கில் 21 சாட்சிகளும் 2-வது வழக்கில் 100 சாட்சிகளும், 3-வது வழக்கில் 200 சாட்சிகளும் உள்ளதாக … Read more

இரவு 7 மணி வரை தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இரவு 7 மணி வரை தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. பருவமழை தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்று தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 -40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தற்போது … Read more

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

டெல்லி உச்சநீதிமன்றம் கவிதா ஜாமீன் மனு வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐக்கு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுப்பியது.   இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகா் ராவின் மகளும், பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) தலைவர்களில் ஒருவருமான கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 15ம் தேதி கைது செய்தனர். கவிதா திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை ஏப்ரல் 11ம் தேதி, டெல்லி … Read more

ஆவின் நெய் விலை குறைப்பு

சென்னை ஆவின் நிறுவனம் தற்போது விழாக்காலம் என்பதால் நெய் விலையை குறைத்துள்ள்து. தமிழக அரசால் நடத்தப்படும் ஆவின் நிர்வாகம் பால், தயிர், நெய், வெண்ணெய், பன்னீர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பால் உபபொருள்களை ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. விழாக்காலங்களில் ஆவின் நிர்வாகத்தில் தயாரிக்கப்படும் நெய், வெண்ணெய், தயிர், மோர் போன்ற பல்வேறு பொருட்களின் விலை குறைக்கப்படுவது வழக்கம். ஆடி மாதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற … Read more

பஞ்சாப் தொழிலதிபர் திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைக்கு ரூ.21 கோடி நன்கொடை

திருப்பதி திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைக்கு பஞ்சாபை சேர்ந்த தொழ்லதிபர் ஒருவர் ரூ.21 கோடி நன்கொடை வழங்கி உள்ளார். திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்வி பிரணதான அறக்கட்டளை ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையை அளித்து வருகிறது. இந்த அறக்கட்டளை உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்ட ஏழை நோயாளிகளுக்கு இலவச மருத்துவ வசதிகளை வழங்குவதை இந்த அறக்கட்டளை நோக்கமாக கொண்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ரஜீந்தர் குப்தா திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்வி பிரணதான அறக்கட்டளைக்கு ரூ.21 கோடியை நன்கொடையாக … Read more

`வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறுங்கள்; இல்லையென்றால்..!' – பாஜக-வை எச்சரிக்கும் சீமான்

நாடாளுமன்றத்தில் தற்போது நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில், வக்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்திருந்தார். இது பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் செயல், மத சுதந்திரத்தில் தலையிடும் செயல் என எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. அதைத் தொடர்ந்து, இந்த திருத்த மசோதா மீது ஆய்வு மேற்கொள்ள 31 எம்.பி-க்கள் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. மசூதி இந்த நிலையில், வக்பு திருத்த சட்ட மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால், நாடு தழுவிய மிகப்பெரிய புரட்சியை … Read more

இந்தியாவின் நெம்பர் 1 பல்கலைக்கழகம் என்ற இடத்தைப் பிடித்தது அண்ணா பல்கலைக்கழகம்

இந்தியாவின் நெம்பர் 1 பல்கலைக்கழகம் என்ற இடத்தைப் பிடித்தது அண்ணா பல்கலைக்கழகம். தேசிய கல்விநிறுவன தரவரிசை கட்டமைப்பு (National Institutional Ranking Framework – NIRF) இன்று வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் முதல்முறையாக மாநில பல்கலைக்கழங்களின் தரவரிசியை தனியாக அறிவித்துள்ளது. மாநில பல்கலைக்கழங்களின் தரவரிசையில் அண்ணா பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்துள்ளது, 2வது இடத்தில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகமும், 3வது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகமும் பிடித்துள்ளது. … Read more

10 ரூபாய் தரேன்.. ஊட்டிக்கு காந்தி வந்தாரா? மகாத்மா அப்படி கேட்டதுமே சிலிர்த்தெழுந்த நீலகிரி.. சபாஷ்

ஊட்டி: 1934ம் ஆண்டு, ஜனவரி 31 – அன்றைய தினம் இதமான குளிர்.. முழு சீசன் கிடையாது.. இருந்தாலும் குளிருக்கு பஞ்சமில்லை.. ஜில் ஜில்லென்று பனிக் கம்பளம் போர்த்தி குளுமையாக காணப்பட்டால் மலைகளின் ராணியான ஊட்டி. அன்று நடந்ததுதான் இந்த வரலாற்று சிறப்பு நிகழ்வுகள். 1934-ஆம் ஆண்டை, நீலமலை மக்கள் மறக்கவே மாட்டார்கள்.. குறிப்பாக அந்தக் காலத்து Source Link