Sandeshkhali: பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரை வேட்பாளராக்கிய பாஜக!
மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் மேற்கு வங்கத்தில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஷாஜகான் ஷேக் என்பவர், சந்தேஷ்காளி கிராமத்தில் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து நில அபகரிப்பு, பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களில் ஈடுபட்டார் என கடந்த மாதம் பெரும் பிரச்னை வெடித்தது. மம்தா பானர்ஜி – சந்தேஷ்காளி விவகாரம் இதுதொடர்பாக, சந்தேஷ்காளி கிராமத்துப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட, 50 நாள்களாக தலைமறைவாக இருந்த ஷாஜகான் ஷேக்கை போலீஸார் கைதுசெய்தனர். இந்த விவகாரமானது, பிரதமர் … Read more