ராஜினாமா செய்த துணை ஜனாதிபதி நலம் பெற வாழ்த்தும் பிரதமர் மோடி
டெல்லி உடல்நலமில்லாததால் ராஜினாமா செய்த துணை ஜனாதிபதி நலம் பெற பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர் மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் உடல் நலனை கருத்தில் கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்வதாக முடிவு செய்தார். அதன்படி ராஜினாமா கடிதத்தை நேற்று இரவு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார். இதனை தொடர்ந்து அவரின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் இன்று ஏற்றுக்கொண்டார். … Read more