முழு பாதுகாப்பில் இடுக்கி அணை ஆய்வுக்கு பின் அதிகாரிகள் தகவல்| Officials inform after inspecting Idukki Dam in full safety

மூணாறு:கேரள மாநிலம் இடுக்கி அணை முழு பாதுகாப்புடன் உள்ளதாக அணை பாதுகாப்பு பிரிவினர் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை பல்வேறு வரலாற்று சிறப்புமிக்கதாகும். இடுக்கி அணை ‘ஆர்ச்’ வடிவிலும் செருதோணி அணை நேர் வடிவிலும் அருகருகே கட்டப்பட்டு தண்ணீர் ஒன்றாக தேங்கும். செருதோணி அணையில் மட்டும் ஷட்டர்கள் உள்ளன. ஆண்டு முழுவதும் அணை பலத்த பாதுகாப்பு வளையத்திற்கு உட்பட்டது. எனினும் ஜூலை 22ல் மதியம் 3:15 மணிக்கு செருதோணி அணையில் … Read more

தமிழக ஆளுநர் – துணை குடியரசுத் தலைவர் சந்திப்பு

டில்லி இன்று துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கரை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி சந்தித்துப் பேசினார். நேற்று காலை 10 மணிக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி புறப்பட்டு சென்றார். அவர் டில்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருக்கும் அவர் முக்கிய பிரமுகர்களைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டு இருந்தார். அவர் இன்று ,டில்லியில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துப் பேசினார். சந்திப்பின்போது … Read more

அசம் கானுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை | Action raids in places belonging to Azam Khan

லக்னோ, உத்தர பிரதேசத்தில் வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.,வான அசம் கான் மற்றும் அவருக்கு சொந்தமானவர்களின் 30க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். உத்தர பிரதேசத்தில் ராம்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் அசம் கான். சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த இவர் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்தது. இதையடுத்து, உத்தர பிரதேசத்தில் உள்ள அசம் கான் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில், வருமான வரித் துறையினர் … Read more

இல்லத்தரசிகள் இடையே 10 பைசாவால் பரபரப்பு

சென்னை தமிழகம் முழுவதும்  உள்ள இல்லத்தரசிகள் இடையே 10 பைசா பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15-ந் தேதி  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்துக்கான பயனாளிகளை தேர்வு செய்வதற்கு ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்குக் கீழே இருக்க வேண்டும். கார், ஜீப், டிராக்டர் உள்ளிட்ட 4 … Read more

நடுவர் மற்றும் சமரச சட்ட வழக்கு ஒத்திவைப்பு| Adjournment of Arbitration and Conciliation Lawsuits

புதுடில்லி, ஒரு தீர்ப்பாயத்தின் தலைவராக இருப்பதற்கு தகுதியற்றவர், அந்தப் பதவிக்கு மற்றொருவரை பரிந்துரைப்பதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கை, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியலமைப்பு சட்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், 1966ல் நடைமுறைக்கு வந்த நடுவர் மற்றும் சமரச சட்டப் பிரிவுகள் தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அந்த நிபுணர் குழு ஆய்வுகளை செய்து … Read more

கர்நாடகா அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழகத்துக்கு நீர் திறக்க மறுப்பு

பெங்களூரு கர்நாடக மாநில அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழகத்துக்கு நீர் திறக்க ஒரு மனதாக மறுத்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி நீரை நம்பியே சாகுபடி செய்து வருகிறார்கள். கடந்த ஜூன் 12-ந் தேதி டெல்டா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.  நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைக் கர்நாடகம் வழங்காததால் காவிரி டெல்டா பகுதியில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் … Read more

நாள் ஒன்றுக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும் : வங்கி கடனை செலுத்தியும் ஆவணத்தை தராவிட்டால் நடவடிக்கை| 5,000 per day should be paid : Action if the bank does not provide the loan payment document

மும்பை :கடனை முழுதுமாக திருப்பிச் செலுத்திய பிறகும், சம்பந்தப்பட்டவர்களின் சொத்து ஆவணங்களை தராமல் காலதாமதம் செய்யும் வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், கடன் பெற்றவர்களுக்கு, தாமதத்திற்கான அபராதத் தொகையாக, நாள் ஒன்றுக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது. இது வருகிற டிசம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் சுற்றறிக்கையில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடனை திருப்பிச் செலுத்தும் போது, கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கும் … Read more

அசாம் முதலமைச்சர் ஹேமந்த் பிஸ்வா மனைவி மீது காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோய் பரபரப்பு ஊழல் குற்றச்சாட்டு

அசாம் முதலமைச்சர் ஹேமந்த் பிஸ்வாவின் மனைவி ரினிக்கி புயன் சர்மா மோசடியாக பிரதம மந்திரியின் திட்டம் மூலம் ரூ. 10 கோடி மானியம் பெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி எம்.பி. கௌரவ் கோகோய் குற்றம்சாட்டியுள்ளார். மலிவு விலையில் விவசாய நிலங்களை வளைத்துப் போட்ட ரினிக்கி புயன் சர்மா அதை வாங்கிய சில நாட்களிலேயே தொழில் நிறுவனத்துக்கு ஏற்ற இடமாக மாற்றி அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளார். தவிர, நில உச்ச வரம்பை மீறி வாங்கப்பட்ட நிலத்தில் விவசாயப் பொருட்களை மதிப்புக்கூட்டும் … Read more

பெண்ணுக்கு பாலியல் சீண்டல் இந்திய இளைஞர் கைது| Indian youth arrested for sexually assaulting a woman

ஹாங்காங், ஹாங்காங்கிற்கு சுற்றுலா வந்த, தென் கொரிய பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டி தொல்லை கொடுத்த இந்தியரை போலீசார் கைது செய்தனர். தென் கொரியாவை சேர்ந்த பெண் ஒருவர், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்குக்கு சுற்றுலா வந்தார். இவர், சுற்றுலா தலங்கள் குறித்து, ‘வீடியோ’க்களை பதிவிடும் தொழிலில் ஈடுபட்டுஉள்ளார். அவர், ஹாங்காங்கில் மையப்பகுதியில் உள்ள, ‘டிராம்’ நிறுத்தத்தில் அமர்ந்து, தன் பயணம் குறித்த, ‘வீடியோ’வை நேரலையில் பதிவு செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த பெண்ணை நெருங்கிய இந்திய … Read more