Cant give up self-respect: Resigned judge gives sensational interview | சுயமரியாதையை விட்டு கொடுக்க முடியாது: ராஜினாமா செய்த நீதிபதி பரபரப்பு பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: தனது சுயமரியாதையில் சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை என கூறி ரோஹித் தியோ என்ற மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி , திறந்த வெளி நீதிமன்றம் முன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, இந்நீதிமன்றத்தில் எனது சுயமரியாதைக்கு எதிராக என்னால் செயல்பட முடியாது, அதற்காக எந்த சமரசமும் செய்து கொள்ள விரும்பவில்லை. உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இன்றே … Read more

Hyundai Adventure Editions – ஹூண்டாய் கிரெட்டா, அல்கசார் அட்வென்ச்சர் எடிசன் டீசர் வெளியீடு

ஹூண்டாய் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற கிரெட்டா மற்றும் அல்கசார் எஸ்யூவி மாடல்களில் கூடுதல் ரேஞ்சர் காக்கி நிறத்துடன் சிறிய அளவிலான தோற்ற மாற்றங்கள் மட்டுமே பெற்றதாக விற்பனைக்கு வரவுள்ளது. மெக்கானிக்கல் மற்றும் டிசைன் சார்ந்த அம்சங்களில் பெரிதாக மாற்றம் இருக்காது. தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள டீசர் மூலம் பல இடங்களில் கருமை நிறத்துக்கு ஹூண்டாய் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இன்டிரியரில் அட்வென்ச்சர் எடிசன் மாடல் கருப்பு நிறத்தை பெற்றுள்ளது. Hyundai Creta and Alcazar Adventure Edition க்ரெட்டா மற்றும் … Read more

ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றத்துக்குள் நுழைவதற்கான நடைமுறை என்ன?!

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில், குஜராத்தின் சூரத் நீதிமன்றம் விதித்த இரண்டாண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று நிறுத்திவைத்து உத்தரவிட்டிருக்கிறது. கடந்த மார்ச்சில் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், அவருக்கு இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. அடுத்து உடனடியாக, எம்.பி பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் வாங்கிய ராகுல் காந்தி, தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்துக்குச் சென்றார். … Read more

காவலர்கள் குழந்தைகள் சிறப்பு கல்வித்தொகையை உயர்த்திய முதல்வர்

சென்னை முதல்வர் மு க ஸ்டாலின் தமிழக காவலர்கள் குழந்தைகளின் சிறப்புக் கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார். ஆண்டு ஒன்றுக்குக் காவலர்களின் குழந்தைகளுக்குச் சிறப்புக் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்படி 100 மாணவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. தமிழக முதல்வர் இந்த எண்ணிக்கை உயர்த்தப்பட்டு 200 மாணவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும் என்றும், இது  காவலர்களின் குழந்தைகளுக்குக் கல்விப் பரிசுகள் வழங்கும் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பரிசுத் … Read more

TTD chairman inaugurates new hostel block for students at Tirupati | மாணவர்களுக்காக புதிய விடுதி கட்டடம்: திருப்பதி தேவஸ்தான தலைவர் திறப்பு

திருப்பதி: திருப்பதியில் ஆதரவற்றோருக்கான செயல்படும் பாலமந்திரம் பள்ளி மாணவர்களுக்கான விடுதிக்கு, கூடுதலாக கட்டப்பட்ட புதிய கட்டடங்களை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஓய்வி சுப்பா ரெட்டி மற்றும் கோயில் அதிகாரி தர்மா ரெட்டி திறந்து வைத்தனர். பிறகு, மாணவர்களுடன் அவர்கள் கலந்துரையாடினர். இந்த புதிய கட்டடங்கள் ரூ.11 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளன. அப்போது சுப்பா ரெட்டி பேசியதாவது: கடந்த 1943ம் ஆண்டு, ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக அடைக்கலம் மற்றும் கல்வி வழங்குவதற்காக ‛எஸ்வி ஆதரவற்றோர் இல்லம்’ இல்லம் உருவாக்கப்பட்டது. … Read more

`கிளியை கண்டுபிடித்தால் ரூ.10,000 ரொக்கப்பரிசு' – நகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டி தேடும் நபர்!

மனிதர்களுக்கும் விலங்கு, பறவைகள் போன்ற உயிரினங்களுக்கும் இடையேயான நட்பு எப்போதுமே ஸ்பெஷல்தான். அது நாயாக இருக்கலாம், பூனை, ஆடு, பசு, கிளி போன்ற எந்த உயிரினமாக இருந்தாலும் அன்பு என்பது ஒன்றுதான். அவ்வப்போது இப்படியான உயிரினங்களுடன் மனிதர்களின் உறவு குறித்த வீடியோக்கள், செய்திகள் வெளியாகி வைரலாவது வழக்கம்தான். அப்படியானதொரு செய்தி தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது. கிளி காணாமல் போனதாக ஒட்டப்படும் போஸ்டர் மத்தியப்பிரதேசத்தின் டாமோவில் உள்ள தீபக் சோனி என்பவர், காணாமல் போன தன் கிளியைத் தேடிக்கொண்டுள்ளார். … Read more

ராகுல் காந்தி எம் பி ஆகத் தொடர நடவடிக்கை கோரும் ப சிதம்பரம்

டில்லி ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஆகத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற சபாநாயகருக்கு முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார். மோடி குறித்த அவதூறு வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு, உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. எனவே இது குறித்து, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். சிதம்பரம் தனது பதிவில். ”நாங்கள் விசாரணை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரையிலும் ஒவ்வொரு கோர்ட்டிலும் தொடர்ந்து … Read more

அயலக தமிழர் நல வாரிய உறுப்பினரை கவுரவித்த இந்திய தூதரகம்! சமூக சேவைக்கு கிடைத்த அங்கீகாரம்!

துபாய்: அமீரக திமுக பொறுப்பாளரும், தமிழக அரசின் அயலக தமிழர் நல வாரிய உறுப்பினருமான எஸ்.எஸ்.மீரானின் சமூக சேவையை பாராட்டி துபாயில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. துபாயில் உள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்ற விழாவில் இந்திய தூதர் (பொறுப்பு) ராம்குமார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தொழிலாளர் Source Link

Defamation case: SC stays conviction of Rahul Gandhi in 2019 defamation case | ராகுல் நிம்மதி பெருமூச்சு; 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு; மீண்டும் பார்லி.,க்கு போகலாம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: காங்., முன்னாள் தலைவர் ராகுல் மீதான அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் எம்.பி., பதவி தகுதி நீக்கம் என்ற விஷயம் ஒன்றும் இல்லாமல் போய் விடும். மேலும் வரும் காலங்களில் பார்லி.,க்கு செல்ல முடியும் என்ற நிம்மதி ராகுலுக்கு கிடைத்துள்ளது.மோடி என்னும் ஜாதி குறித்து அவதூறாக பேசியதால் குஜராத் கோர்ட் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதனால் அவர், … Read more

upcoming Mahindra electric suv list – 3 ஆண்டுகளில் 5 எலக்ட்ரிக் எஸ்யூவிகளை வெளியிட தயாராகும் மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனம் பயணிகள் வாகனப் பிரிவில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் XUV.e8, XUV.e9, BE.05, BE Rall-E மற்றும் BE.07 என 5 எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களை விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது. தற்பொழுது மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி 400 எலக்ட்ரிக் காரை விற்பனை செய்து வரும் நிலையில் INGLO பிளாட்ஃபாரத்தில் முதல் XUV.e8 மாடல் டிசம்பர் 2024-ல் அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. Table of Contents Toggle Temasek Mahindra XUV.e8 Mahindra XUV.e9 Mahindra … Read more