தலைப்பு செய்திகள்
இன்றைய ராசிபலன் 04.08.23 | Horoscope | Today RasiPalan | வெள்ளிக்கிழமை | August 04 | Daily RasiPalan
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link
ராஜ்பவனில் தக்காளி பயன்படுத்த தடை விதித்துள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
ராஜ்பவனில் தக்காளி பயன்படுத்த பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தற்காலிக தடை விதித்துள்ளார். தக்காளி வாங்குவதை நிறுத்தினால் அதன் விலை தானாக வீழ்ச்சியடையும் என்று தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும் பஞ்சாப் மாநிலத்தின் தற்போதைய ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார். தேவை அதிகரிப்பதாலேயே தக்காளி விலை அதிகரித்துள்ளது என்று கூறியுள்ள அவர், தக்காளிக்கு மாற்றாக மக்கள் வேறு பொருட்களை பயன்படுத்த பழகிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், பஞ்சாப் ராஜ்பவனிலும் தக்காளி பயன்படுத்த தற்காலிக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக … Read more
“வாயை மூடாவிட்டால் உங்கள் வீட்டிற்கு அமலாக்கத்துறை வரும்” எதிர்கட்சி எம்.பி.க்களை மிரட்டிய மத்திய பாஜக கலாச்சார அமைச்சர்
டெல்லி யூனியன் பிரதேச ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் புதிய சட்டமசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு நன்றி தெரிவித்து பாஜக எம்பிக்கள் பேசினர் கலாச்சாரத் துறை இணையமைச்சர் மீனாட்சி லேகியும் பேசினார். டெல்லிக்கு மாநில அந்தஸ்த்து வழங்குவது குறித்து பாஜக பேசிவந்த நிலையில் அதிகாரத்தை குறைக்கும் வகையில் உள்ள இந்த சட்டமசோதாவுக்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கலாச்சார அமைச்சர் மீனாட்சி லேகி பேசும் போது ஆம் … Read more
Karnataka Congress leaders target top 25 seats for panchayat Lok Sabha polls in Delhi | கர்நாடக காங்., தலைவர்கள் டில்லியில் பஞ்சாயத்து லோக்சபா தேர்தலுக்கு மேலிடம் 25 தொகுதிகள் இலக்கு
அமைச்சர்களின் செயல்பாட்டால், அதிருப்தி அடைந்துள்ள கர்நாடகா எம்.எல்.ஏ.,க்களுடன் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் டில்லியில் நேற்று, ‘பஞ்சாயத்து’ பேசி சமாதானப்படுத்தினர். மேலும், ‘அனைவரும் அதிருப்தியை ஓரங்கட்டி லோக்சபா தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு உழையுங்கள்’ என்றும் இலக்கு நிர்ணயித்துள்ளனர். கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அமைந்து இரண்டு மாதங்களிலேயே உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. அதுவும் அமைச்சர்கள் மீது, சொந்த கட்சி எம்.எல்.ஏ.,க்களே புகார் கூறி, போர்க்கொடி துாக்கி உள்ளனர். ‘தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு அமைச்சர்கள் நிதி … Read more
ஆகஸ்ட் 3: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 5 ஆயிரத்து 535 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் 80 காசுகள் குறைந்து 78 ரூபாய் 50 காசுகள் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
Fake account fraud in the name of RSS leader | ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பெயரில் போலி முகநுால் கணக்கு மோசடி
மங்களூரு :ஆர்.எஸ்.எஸ்., தலைவர் கல்லட்கா பிரபாகர் பட் பெயரில், சமூக வலைதளத்தில் போலியான கணக்கு திறந்து, ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. தட்சிண கன்னடா, மங்களூரின், ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் கல்லட்கா பிரபாகரின் பெயரில், விஷமிகள் போலியான முகநுால் கணக்கு திறந்துள்ளனர். இதன் வழியாக ஆட்சேபத்துக்குரிய கருத்துகளை வெளியிட்டனர். இது தொடர்பாக, மங்களூரின், சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்துள்ளார். கல்லட்கா பிரபாகர் கூறியதாவது: நான் முகநுால் உட்பட, எந்த சமூக வலைதளத்திலும் கணக்கு வைத்திருக்கவில்லை. … Read more