ஆதார் கார்டு + ரேஷன் கார்டு இணைக்க சொன்னது இதுக்குதான்..குடும்ப அட்டைதாரர்களே, அரசின் அதிரடி பாருங்க

கான்பூர்: ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டினை மத்திய அரசு இணைக்க சொல்லியிருந்த நிலையில், பொதுமக்களும் அதன்படியே இணைத்திருந்தனர். அப்படி இணைத்தால்தான், சிலரது முறைகேடுகள் தற்போது வெளிவர துவங்கி உள்ளன. ஆதார் கார்டும்சரி, ரேஷன் கார்டும்சரி, வெறும் ஆவணங்கள் மட்டுமல்ல.. அது தனிமனித நபரின் அடையாளமும்கூட.. அரசு வழங்கும் மக்கள் நலத்திட்டங்களில் உதவிகளை பெறுவதற்கு ஆதார் கார்டும் அவசியம்…பான்கார்டுகள்: Source Link

வாகன உரிமம் மாற்றத்திற்கு ஆதாரை கட்டாயமாக்குவது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும்: அரசுக்கு கேரள ஐகோர்ட்டு நோட்டீஸ்

திருவனந்தபுரம், கேரள ஐகோர்ட்டில் குடும்ப தகராறு காரணமாக, கணவனை பிரிந்து வாழும் பெண் ஒருவர், தனது கணவருக்கு எதிராக தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது ஒப்புதல் இன்றி, எனது பேரில் உள்ள வாகனத்தை எனது கணவர் அவரது பெயருக்கு உரிமை மாற்றம் செய்துள்ளார். மேலும் 1989-ம் ஆண்டின் மத்திய மோட்டார் வாகன சட்டத்தின் படி, வாகனங்களின் உரிமை மாற்றத்திற்கு படிவம் எண் 29, 30 ஆகியவற்றில் எனது கையெழுத்தை தவறாக பயன்படுத்தி மோசடி செய்துள்ளார். எனவே … Read more

2023 Tata Tiago and Tigor CNG – ரூ.6.55 லட்சத்தில் டாடா டியாகோ, டிகோர் சிஎன்ஜி விற்பனைக்கு வந்தது

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், டியாகோ மற்றும் டிகோர் என இரண்டு மாடல்களிலும் இரட்டை சிஎன்ஜி சிலிண்டர் பெற்றதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட விலை ரூ.5,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிறுவனம் இன்றைக்கு இந்த இரண்டு மாடல்களை தவிர, டாடா பஞ்ச் எஸ்யூவி காரில் சிஎன்ஜி மாடலை விற்பனைக்கு ரூ.7.10 லட்சம் முதல் ரூ. 9.68 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Tata Tiago and Tigor CNG 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் … Read more

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்: அமைச்சர்கள் மற்றும் உயர்அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இவற்றில் குறிப்பிட்ட சில திட்டங்களை,  முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் என வகைப்படுத்தி, அதை முதலமைச்சர் ஸ்டாலின் தனது கண்காணிப்பில் … Read more

அண்ணாமலை யாத்திரையில் பர்ஸை பறிகொடுத்த அர்ஜுனமூர்த்தி! அறந்தாங்கியில் சலசலப்பு.. போலீசில் புகார்

அறந்தாங்கி: எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை யாத்திரையை தொடங்கியுள்ளார். இந்நிலையில் அறந்தாங்கியில் யாத்திரையில் அவருடன் பங்கேற்றபோது தன்னுடைய பரஸ் திருடுபோயுள்ளதாக அர்ஜுனமூர்த்தி போலீசில் புகார் அளித்துள்ளார். 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். இதில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக Source Link

129 crore income in July in Tirupati | திருப்பதியில் ஜூலை மாதம் ரூ.129 கோடி வருமானம்

திருப்பதி: திருப்பதி தேவஸ்தான தலைவர் தேவேந்திர ரெட்டி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருப்பதியில் ஜூலை மாதம் ரூ.129.08 கோடி வருமானம் வந்துள்ளது. 1.10 கோடி லட்டுகள் விற்பனை ஆகி உள்ளன. 56.68 லட்சம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. 9.74 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை கொடுத்துள்ளனர். ஜூலை மாதம் முடியை விற்றதன் மூலம் ரூ.104 கோடி லாபம் கிடைத்துள்ளது. ஸ்ரீவாரி தரிசனம் மூலம் உண்டியல் வருமானமாக ரூ.4.44 கோடி வருமானம் கிடைத்துள்ளது. அப்போது 26,936 பேர் முடி … Read more

சர்வதேச மாணவர்களுக்காக தனி இணையதளம் – மத்திய அரசு தொடங்கியது

புதுடெல்லி, நாட்டில் உள்ள சர்வதேச மாணவர்களின் கல்வி தேடல்களை எளிதாக்கும் வகையில் ‘இந்தியாவில் படி’ என்ற பிரத்யேக இணையதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோர் இந்த இணையதளத்தை தொடங்கி வைத்தனர். இந்த இணையதளம் குறித்து ஜெய்சங்கர் கூறுகையில், “பல்வேறு பின்னணியில் உள்ள மாணவர்களை வரவேற்பதன் மூலம் இந்தியாவை உலகளாவிய கல்வியின் மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது இந்த இணையதளம். இது, சர்வதேச மாணவர்களுக்கான பதிவு … Read more

இன்னும் வருமான வரி தாக்கல் செய்யவில்லையா..? நீங்கள் செய்ய வேண்டியவை இதுதான்..!

ஜூலை 31-ம் தேதி வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சில காரணங்களால் பலர் இன்னமும் வருமான வரி தாக்கல் செய்யவில்லை. இவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறார் ஆடிட்டர் எஸ்.சதீஷ்குமார்… ஜூலை 31-ம் தேதி வரை வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றாலும், இப்போதும் தாரளாமாக வருமான வரி தாக்கல் செய்யலாம். ஆனால் வருமானத்திற்கு ஏற்ப அபாரதம் மட்டும் கட்ட வேண்டியதாக இருக்கும். ஆண்டு வருமானம் ரூ.5,00,000-க்குள் … Read more

கலைஞர் நூற்றாண்டு விழா: சென்னை மாரத்தான் போட்டியில் 73,206 பேர் பங்கேற்க உள்ளதாக அமைச்சர் தகவல்…

சென்னை:  கலைஞர் நூற்றாண்டு விழா மாரத்தான் போட்டிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை (6ந்தேதி)  சென்னையில் நடைபெறும் மாரத்தான் போட்டியில் 73,206 பேர் பங்கேற்க உள்ளனர் என மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏராளமான விளையாட்டுப் போட்டிகளை நடத்தப்போவதாக தி.மு.க அறிவித்திருக்கிறது. இவ்வாண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறவிருக்கும் போட்டி களில் தொடர் ஓட்டம் முக்கியமான இடத்தை பெறுகிறது.  கலைஞர் சுடர் ஏந்தி, கலைஞர் கோட்டம் … Read more