Kejriwal welcomes the Supreme Court verdict as a boost in faith in democracy | ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை அதிகரிப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கெஜ்ரிவால் வரவேற்பு
புதுடில்லி,:அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுலுக்கு விதித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்றுள்ளார். மோடி என்ற பெயர் குறித்து, 2019ம் ஆண்டு ராகுல் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, ராகுலின் லோக்சபா எம்.பி., பதவி பறிக்கப்பட்டது. மேலும், அவர் வெற்றி பெற்றிருந்த கேரள மாநிலம் வயநாடு தொகுதி காலியாக இருப்பதாகவும் … Read more