Cant give up self-respect: Resigned judge gives sensational interview | சுயமரியாதையை விட்டு கொடுக்க முடியாது: ராஜினாமா செய்த நீதிபதி பரபரப்பு பேட்டி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: தனது சுயமரியாதையில் சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை என கூறி ரோஹித் தியோ என்ற மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி , திறந்த வெளி நீதிமன்றம் முன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, இந்நீதிமன்றத்தில் எனது சுயமரியாதைக்கு எதிராக என்னால் செயல்பட முடியாது, அதற்காக எந்த சமரசமும் செய்து கொள்ள விரும்பவில்லை. உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இன்றே … Read more