சமூக வலைதள புகார்களுக்கு தீர்வு காண…புதிய வசதி!| New facility to resolve social media complaints!

புதுடில்லி சமூக வலைதளங்கள் குறித்த புகார்களுக்கு தீர்வு காணும் வகையில் புதிய வசதி அமலுக்கு வந்தது. குறைதீர்வு தீர்ப்பாய குழுக்கள் முறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்காக தனி இணையதளம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தும் வகையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி, சமூக வலைதளங்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொய்யான செய்தி, போலி செய்தி, அவதுாறு செய்தி பதிவிடுவதை கட்டுப்படுத்துவது, அவற்றை நீக்குவது போன்ற நடவடிக்கைகளை சமூக வலைதளங்கள் எடுக்க … Read more

பெட் ஷீட்களைப் பயன்படுத்தி தப்பியோடிய சிறைக் கைதி! செய்வதறியாது தவித்த காவலர்கள்: வீடியோ

நூரோ தீவின் கிழக்கு பகுதியில் உள்ள உயர் பாதுகாப்பு இ கரோஸ் சிறைச்சாலையில் இருந்து கைதி ஒருவர் பெட் ஷீட்களைப் பயன்படுத்தி தப்பித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாபியா தலைவன் நூரோ(Nuoro)தீவின் கிழக்கு பகுதியில் உள்ள உயர் பாதுகாப்பு இ கரோஸ் சிறைச்சாலையில், “பல்லோன்” என்று அழைக்கப்படும் மார்கோ ராடுவானோ(Marco Raduano)என்ற மாஃபியா தலைவன் அடைக்கப்பட்டு இருந்தான். இந்நிலையில் சனிக்கிழமை காலை சிறை கைதி மார்கோ ராடுவானோ தப்பிச் சென்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 39 வயதான … Read more

நாய் கடித்து குதறியதில் சிறுமி முகத்தில் 1,000 தையல்| Girl gets 1,000 stitches in face after dog bite

செஸ்டர்விலே, அமெரிக்காவில், ஒகையோ மாகாணத்தில் உள்ள செஸ்டர்விலே பகுதியைச் சேர்ந்தவர் டோரதி நார்டன். இவரது ௬ வயது மகள் லில்லி, சமீபத்தில் பக்கத்து வீட்டில் தன் நண்பனுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அந்த வீட்டில் வளர்க்கப்படும் ‘பிட் புல்’ நாய், லில்லி மீது திடீரென பாய்ந்து கடித்து குதறியது. உடனடியாக, பாஸ்டன் நகரில் உள்ள மருத்துவ மையத்துக்கு லில்லி அழைத்துச் செல்லப்பட்டாள். அங்கு, லில்லியின் முகத்தில் ௧,௦௦௦ தையல்கள் போடப்பட்டுள்ளன. இதையடுத்து, அச்சிறுமியால் வாயைத் திறந்து பேசக் … Read more

01.03.23 | Daily Horoscope | Today Rasi Palan | March – 01 | புதன்கிழமை | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

காஷ்மீர் பண்டிட்டை சுட்டுக் கொன்ற பயங்கரவாதி அதிரடியாக கொலை| The terrorist who shot Kashmiri Pandit was killed in action

ஸ்ரீநகர், ஜம்மு – காஷ்மீரில், வங்கி காவலராக பணியாற்றிய பண்டிட் சமூகத்தைச் சேர்ந்தவரை கொன்ற பயங்கரவாதி உட்பட இருவரை, பாதுகாப்புப் படையினர் நேற்று சுட்டுக் கொன்றனர். ஜம்மு – காஷ்மீரின் புல்வாமாவில் இருக்கும் அச்சன் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் சர்மா. பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த இவர், வங்கி ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர், கடந்த ௨௬ம் தேதி தன் வீட்டுக்கு அருகில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்றபோது பயங்கரவாதியால் சுடப்பட்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு … Read more

திருட்டு பைக்கில் பயங்கர ஆயுதங்கள்; கொலைசெய்யச் சென்ற கும்பல் போலீஸில் சிக்கியது எப்படி?!

சென்னை, பெரியமேடு காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியான மூர் மார்க்கெட் சந்திப்பில், நேற்று போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே சந்தேகத்துக்கிடமான வகையில்,  இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்களை போலீஸார் மடக்கிப் பிடித்து, விசாரணை செய்தனர். அதில், அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் சீட்டில் 6 கத்திகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. திடீரென அந்த 3 நபர்களும் ஓட முயற்சி செய்ய, போலீஸார் அவர்களை விரட்டிப் பிடித்தனர். பின்னர், பெரியமேடு காவல் நிலையத்தில் … Read more

'நீங்கள் தகுதியானவர்' மெஸ்ஸியை வாழ்த்திய ஜாம்பவான் ரொனால்டோ! வைரலாகும் வீடியோ

FIFA-வின் சிறந்த விருது வழங்கும் விழாவில் பிரேசிலிய ஜாம்பவான் ரொனால்டோ நசாரியோ (Ronaldo Nazario) லியோனல் மெஸ்ஸியை (Lionel Messi) வாழ்த்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. திங்கள்கிழமை மாலை பாரிஸில் நடந்த ஒரு விழாவில் மெஸ்ஸி இரண்டாவது முறையாக ஃபிஃபாவின் சிறந்த வீரர் (FIFA’s The Best Men’s Player) விருதை வென்றார். மெஸ்ஸியிடம் ரொனால்டோ நசாரியோ என்ன சொன்னார்? FIFA ரொனால்டோ நசாரியோ மெஸ்ஸியை கட்டிப்பிடித்து, “உலகக் கோப்பைக்கு வாழ்த்துகள், எவ்வளவு அழகாக … Read more

வெப்பத்தை சமாளிப்பது எப்படி? சுகாதார அமைச்சகம் விளக்கம்!| How to deal with the heat? Ministry of Health explanation!

புதுடில்லி, கோடையில் ஏற்படும் வெப்ப அலையை சமாளிப்பது குறித்த அறிவுறுத்தல்களை மத்திய சுகாதார அமைச்கம் வெளியிட்டுள்ளது. வழக்கமாக மார்ச் மாதத்திலிருந்து தான் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பிப்ரவரி மாத துவக்கத்திலேயே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தாண்டும் சில மாநிலங்களில் பிப்ரவரியிலேயே கடும் வெயில் அடித்தது. இதன் காரணமாக பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அடுத்து வரும் மாதங்களில் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோடை … Read more

“நித்யானந்தா துன்புறுத்தப்படுகிறார்..!" – ஐ.நா-வில் கைலாசா பிரதிநிதி பேச்சு

கடத்தல் வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நித்யானந்தா, 2019-ல் இந்தியாவிலிருந்து தப்பிச்சென்றுவிட்டார். அதோடு, தப்பிச்சென்ற நித்யானந்தா, மத்திய அமெரிக்காவில் தனித்தீவு ஒன்றை வாங்கி அதற்கு `கைலாசா’ எனப் பெயரிட்டு தனி நாடாக அவர் நிர்வகித்துவருவதாக, பல்வேறு செய்திகள் பரவின. நித்யானந்தா இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஐ.நா-வில் நடைபெற்ற பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் குழுவின் கூட்டத்தில், `United States of Kailasa’-வின் பிரதிநிதிகள் எனப் பெண்கள் பலர் கலந்துகொண்டது தற்போது … Read more