வட கொரியாவில் கடுமையான உணவு தானிய தட்டுப்பாடு: வேளாண் கொள்கை குறித்து தீவிர ஆலோசனை
வட கொரியாவில் கோவிட் கால பேரழிவிற்கு பின்னர் கடுமையான தானிய தட்டுப்பாடு அதிகரித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. தானிய தட்டுப்பாடு சமீபத்தில் விரோதப் படைகளுக்கு எதிராக அணு ஆயுத எதிர் தாக்குதல் நடத்தும் திறனை வெளிப்படுத்தும் வகையில் வட கொரியா நான்கு மூலோபாய கப்பல் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக அதன் அரசு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. இவ்வாறு போர் பதற்றங்கள் மற்றும் உலக நாடுகளின் தனிமைப்படுத்தல் போன்ற சிக்கலுக்கு இடையில் கொரோனா தொற்று பாதிப்புகளும் வட கொரிய … Read more