பிரபாகரனின் வீரச்சாவை போராளிகள் 13 வருடமாக ஏன் அறிவிக்கவில்லை? இறுதி போரில் நடந்த உண்மைகள்
போரில் மக்களை இழந்து, போராளிகளை இழந்து, குடும்பத்தையும் இழந்து தப்பி பிழைக்கும் தலைவர் இல்லை எங்கள் தலைவர் பிரபாகரன் என்று முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் தயா மோகன் தெரிவித்துள்ளார். தயா மோகன் சிறப்பு பேட்டி தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ. நெடுமாறன் அவர்கள் அறிக்கை வெளியிட்டத்தை அடுத்து, விடுதலை புலிகள் படையின் தகவல் தொடர்பு பிரிவில் செயல்பட்டு வந்த தயா மோகன் ஐபிசி ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார். மே 16ம் திகதி … Read more