ஊதியம் ரத்து… வீட்டை விட்டும் வெளியேற்றப்படலாம்: கடும் நெருக்கடியில் இன்னொரு பிரித்தானிய இளவரசர்

பிரித்தானிய ராஜ குடும்பத்தில் இருந்து இன்னும் சில மாதங்களில் சார்லஸ் மன்னரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் நெருக்கடியில் இருக்கிறார் இளவரசர் ஆண்ட்ரூ. ஊக்கத்தொகை ரத்து இளவரசர் ஆண்ட்ரூவுக்கு அளிக்கப்பட்டுவரும் ஊக்கத்தொகையான 249,000 பவுண்டுகள் தொகையை ரத்து செய்யும் நடவடிக்கையும் மிகவிரைவில் முன்னெடுக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. Credit: Ian Whittaker இதனால் அவர் தற்போது தங்கியிருக்கும் விண்ட்சர் இல்லத்தின் செலவுகளை சமாளிக்க முடியாமல் தத்தளிக்க நேரிடும். மட்டுமின்றி, தம்மை ராஜ குடும்பத்தில் இருந்து சகோதரர் சார்லஸ் வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு … Read more

குறுங்காலீஸ்வரர் கோவில்,கோயம்பேடு- சென்னை

குறுங்காலீஸ்வரர் கோவில், சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ளது. சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேட்டில் சுமார் 25,200 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது குறுங்காலீஸ்வரர் கோவில். இந்த கோவில் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான திருத்தலமாகும். வால்மீகி முனிவர், பகவான் ராமனின் மகன்கள் லவன், குசன் ஆகியோர் வழிபட்ட புண்ணியஸ்தலமாக இந்த கோவில் விளங்கி வருகிறது. கோவிலுக்கு முன்னால் திருக்குளத்தையொட்டி ஒரு பதினாறுகால் மண்டபம். ஒரு தூணுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா வெளிச்சம் போட்டுக் குட்டியா ஒரு சந்நிதி. தூணில் இருக்கார் … Read more

காது வலியால் துடித்த பிளஸ்-1 மாணவி: மருத்துவர்கள் தவறான சிகிச்சையால் பறிபோன இளம் உயிர்

தொடர் காது வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிளஸ்-1 மாணவி அபிநயா, மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்து விட்டதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிளஸ்-1 மாணவி உயிரிழப்பு திருவொற்றியூரை சேர்ந்த நந்தினி என்பவரின் மகள் அபிநயா, சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்துள்ளார். இவர் சில நாட்களாக தொடர் காது வலி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் உள்ள … Read more

நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி 11 நாட்கள்… பிறந்த குழந்தையை முதல்முறையாக சந்தித்த தந்தை: நெகிழ்ச்சி தருணம்

துருக்கியின் 11 பிராந்தியங்களை மொத்தமாக உருக்குலைத்த நிலநடுக்கத்தில் சிக்கி 11 நட்களுக்கு பின்னர் மீட்கப்பட்ட தந்தை ஒருவர், தமக்கு பிறந்த மகளை முதல்முறையாக சந்தித்துள்ளார். மகப்பேறு சிகிச்சையை எதிர்நோக்கி துருக்கி நிலநடுக்கத்தின் போது 33 வயதான Mustafa Avci என்பவரும் அவரது மனைவியும் சுகாதார மையம் ஒன்றில் மகப்பேறு சிகிச்சையை எதிர்நோக்கி காத்திருந்துள்ளனர். @reuters ஆனால், துரதிர்ஷ்டவசமாக நிலநடுக்கத்தில் அந்த சுகாதார மையமும் சிக்கிக்கொள்ள, மொத்தமாக இடிந்து விழுந்துள்ளது. இதில் சிக்கிக்கொண்ட பலபேர்களில் சுமார் 261 மணி … Read more

ஹன்சிகா வேகமாக வளர ஹார்மோன் ஊசி போட்டாரா? “லவ் ஷாதி டிராமா” ஆவணப்படத்தில் தாயார் விளக்கம்

நடிகை ஹன்சிகா மோத்வானி வேகமாக வளர நான் ஹார்மோன் ஊசிகள் போட்டு இருந்தால் இந்த நேரம் டாடா மற்றும் பிர்லாவை விட பணக்காரியாக இருந்து இருப்பேன் என்று அவரது தாயார் பதிலளித்துள்ளார். “லவ் ஷாதி டிராமா” ஆவணப்படம் 8 வயதில் பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய ஹன்சிகா மோத்வானி, பிறகு ஹிந்தி, தமிழ், மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வர தொடங்கினார்.  சமீபத்தில் தனது நண்பரான சோஹைல் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை ஹன்சிகா மோத்வானி, … Read more

கோடை போன்ற வெப்பநிலை உயர்வுக்கு காரணம் என்ன? : மோசமாக இருக்காது என நிபுணர்கள் ஆறுதல்| What is the reason for the rise in temperature like summer? : Experts comfort that it will not be bad

புதுடில்லி,நம் நாட்டில் பனிக்காலம் முடிந்து, வசந்த காலம் துவங்க உள்ள நிலையில், தற்போதே மேற்கு மாநிலங்களில் கோடைக்காலம் அளவுக்கு வெப்பநிலை திடீரென உயர்ந்துள்ளது. இது அசாதாரணமானது என்று வானிலை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதே நேரத்தில், கடந்தாண்டை விட மோசமாக இருக்காது என்றும் அவர்கள் ஆறுதல் தெரிவித்துள்ளனர். நம் நாட்டில் வழக்கமாக பனிக் காலம் முடிந்து, வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களை வசந்த காலம் என குறிப்பிடுவர். கடந்தாண்டில், பிப்., மற்றும் மார்ச் மாதங்களில் வெப்பநிலை திடீரென … Read more

வலி மிகுந்த மரணம் அது… டிரக்கில் ஒளிந்து மரணமடைந்த புலம்பெயர் மக்கள்: வெளியான புதிய தகவல்

பல்கேரியாவில் கைவிடப்பட்ட டிரக்கில் 18 ஆப்கான் புலம்பெயர் மக்கள் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் 6 பேர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 52 புலம்பெயர் மக்கள் பல்கேரியா தலைநகர் சோபியா அருகே வெள்ளிக்கிழமை குறித்த டிரக் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. டிரக்கில், ரகசிய அறை ஒன்றில் சுமார் 52 புலம்பெயர் மக்கள் ஒளிந்திருந்துள்ளனர். @reuters பலர் மயக்கமான நிலையிலும், சிலர் சடலமாகவும் மீட்கப்பட்டனர். இந்த நிலையில், அந்த டிரக்கின் சாரதி மற்றும் உதவியாளர் மீது பல்கேரியா … Read more