வெறும் 17 நொடிகளில் பெரும் விபத்தில் இருந்து தப்பிய விமானம்… பயத்தில் அலறிய பயணிகள்

கத்தார் ஏர்வேஸ் விமானம் ஒன்று கடல் நோக்கி சுமார் 1,000 அடிகள் வரையில் குத்திட்டு பயணித்த நிலையில், சில நொடிகள் இடைவெளியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. பயத்தில் அலறிய பயணிகள் அந்த போயிங் 787 Dreamliner விமானத்தின் பயணிகள் அனைவரும் பயத்தில் அலறியதுடன், பலர் வாந்தியெடுத்ததாகவும் கூறப்படுகிறது. குறித்த கத்தார் ஏர்வேஸ் விமானமானது தோஹாவின் ஹமத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜனவரி 10ம் திகதி நள்ளிரவு 2 மணிக்கு டென்மார்க் புறப்பட்டு சென்றது. … Read more

ஊன்றுகோலுடன் ரிஷப் பண்ட்., கார் விபத்துக்குப் பிறகு வெளியிட்ட முதல் புகைப்படம்

ரிஷப் பண்ட் கார் விபத்துக்குப் பிறகு முதல்முறையாக தனது சமூக ஊடக பக்கங்களில் சமீபத்திய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். ஊன்றுகோல் உதவியுடன் குணமடைந்து வருகிறார் இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தற்போது மெல்ல குணமடைந்து வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த கார் விபத்தில் பண்ட் பலத்த காயமடைந்தார். அவருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது பந்த் சமூக ஊடகங்களில் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார், அதில் அவர் … Read more

நிதி சுதந்திரத்தை அடைய உதவும் அந்த `சீக்ரெட்'டை நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?

அரசியல் ரீதியில் நம் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகிவிட்டது. ஆனால், நிதி ரீதியில் நாம் சுதந்திரம் அடைந்துவிட்டோமா என்று கேட்டால் பெரும்பாலானோர் இல்லை என்றுதான் சொல்வார்கள். கடன் சுமையில் இல்லாதவர்களை நாம் காண்பதே அரிதாகி விட்டது. வீட்டுக் கடன், கார் கடன், கிரெடிட் கார்டு, கல்விக் கடன் என ஏதோ ஒரு கடன் எல்லோரிடமும் இருக்கிறது. கடனில் இருப்பவர்கள் யாருமே தங்களை நிதிச் சுதந்திரத்தோடு இருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ள முடியாது. அதேபோல்தான் மாத வருமானத்தை எதிர்பார்த்து … Read more

சனியால் அதிகபிரச்சனையை சந்திக்கப்போகும் ராசிக்காரர் யார்? நாளைய ராசிப்பலன்

  2023 பிப்ரவரி 13 ஆம் திகதி சனி சூரியன் கும்ப ராசிக்கு செல்லவிருக்கிறார். இதனால் கும்ப ராசியில் சனி சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. அதன் தாக்கமானது 12 ராசிகளிலும் மார்ச் மாதம் வரை இருக்கும். இதில் சில ராசிக்காரர்கள் நல்ல அமோகமான பலன்களையும், சிலர் அதிக பிரச்சனைகளையும் சந்திக்கலாம். அந்தவகையில் நாளையள நாள் அதிகபிரச்சனையை சந்திக்கப்போகும் ராசிக்காரர் யார் என்று பார்ப்போம்.   உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் … Read more

11. 02.23 | Daily Horoscope | Today Rasi Palan | February – 11 | சனிக்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

கடவுளே, ஒரு குழந்தையையாவது உயிருடன் விட்டுவை: நிலநடுக்கத்தில் 6 பிள்ளைகளை இழந்த தந்தையின் கண்ணீர்

சிரியாவில் திங்களன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆறு பிள்ளைகளை மொத்தமாக பறிகொடுத்த தந்தை ஒருவர், கடவுளிடம் ஒரேயொரு பிள்ளையை விட்டுவை என கெஞ்சியதாக கதறியுள்ளார். மொத்தமாக உலுக்கிய நிலநடுக்கம் கடந்த திங்களன்று துருக்கி மற்றும் சிரியாவை மொத்தமாக உலுக்கிய நிலநடுக்கத்தால், இதுவரை 23,000 பேர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு நாடுகளிலும் சுமார் 83,000 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். @reuters இந்த நிலையில் சிரியாவில் தந்தை ஒருவரின் கண்ணீர் கதை பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. சிரியாவின் ஜந்தாரிஸ் பகுதியை சேர்ந்த … Read more

இந்திய சிவிங்கிப்புலிகளின் சோக வரலாறு..! வாழ்வும் வேட்டையும் |சமவெளி-7

ஆப்பிரிக்க காடுகளில் காட்டு மாடுகள் பயணத்தின் ஆரம்ப புள்ளியான நுடுத்து (NDUTHU)  பகுதியில் காட்டு மாடுகளின் பிரசவத்தை அறிந்து கொண்ட நாம்,  அந்த பகுதியில் அதன் குட்டிகளை வேட்டையாடும்,  முக்கிய வேட்டை விலங்கான சிவிங்கிப்புலிகளை அறிந்து கொள்வோம்! அதன்பின் செரங்கெட்டி தேசிய பூங்காவிற்குள் நுழைவோம்! CHEETAH தமிழில் சிவிங்கிப்புலி 1900 -ம் ஆண்டு துவங்கும்போது, உலகம் முழுவதும் 11 லட்சம் சிவிங்கிப்புலிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் பரவி இருந்த சிவிங்கிப்புலி கள் தற்போது 9 ஆயிரம் வரை இருக்கலாம் … Read more

தேசியம் பேட்டி| Nationality interview | Dinamalar

ஜனநாயகத்தின் தாய்நாடு! இந்தியா, ஜனநாயகத்தின் தாய்நாடு. பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தை கொண்டுள்ள நாடு என்பதை வலியுறுத்த, வெளிநாடுகளில் பல்வேறு நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன. ஜெய்சங்கர் வெளியுறவுத் துறை அமைச்சர், பா.ஜ., தாடி வளர்த்தால் பிரதமர் அல்ல! தாடி வளர்ப்பதால் ஒருவர் பிரதமர் ஆகிவிட முடியாது. குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதே கவுதம் அதானி மிகப் பெரிய தொழிலதிபராக வளர்ந்துவிட்டார். சுதிர் முன்கன்திவார் மஹாராஷ்டிரா மாநில அமைச்சர், பா.ஜ., மக்கள் என்ன செய்வர்? ஆயுள் காப்பீடு, வங்கிகள், தபால் நிலையங்களில் … Read more

ராமநாதபுரம்: 114 அரங்குகள், 2 லட்சம் நூல்கள் – கோலாகலமாகத் தொடங்கியுள்ள புத்தகத் திருவிழா!

ராமநாதபுரத்தில் ‘முகவை சங்கமம்’ என்ற பெயரில் பிரமாண்ட புத்தகத் திருவிழா பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கம் சார்பில் இந்த 5-வது புத்தகத் திருவிழாவானது பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. வருகிற 19-ம் தேதிவரை இந்தப் புத்தகத் திருவிழாவானது நடைபெற உள்ளது. விகடன் புத்தக அரங்கில் மாவட்ட ஆட்சியர் புத்தகத் திருவிழாவில் 114 … Read more

பிறந்து 10 நாட்களேயான பச்சிளம் குழந்தை… நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி 90 மணி நேரம்: கண்ணீர் காட்சி

துருக்கியில் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய பச்சிளம் குழந்தை ஒன்று 90 மணி நேரத்திற்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட 90 மணி நேரம் துருக்கி நிலநடுக்கத்திற்கு பின்னர் நீண்ட 90 மணி நேரம் கடந்த நிலையில், பச்சிளம் குழந்தையும் அதன் தாயாரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். @getty தெற்கு துருக்கியின் Samandag நகரிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. குழந்தைக்கு எந்த காயமும் இனி ஏற்படக்கூடாது என கவனமுடன் செயல்பட்ட மீட்புக்குழுவினர், பத்திரமாக இன்னொரு குழுவினரிடம் … Read more