இருமல் டானிக் குழந்தைகளுக்கு உயிரிழப்பு வரை ஏற்படுத்துமா? மருத்துவர் விளக்கமும் எச்சரிக்கையும்!

சமீபத்தில் உஸ்பெகிஸ்தான் நாட்டில், இருமல் டானிக் பருகிய குழந்தைகள் மரணமடைந்திருப்பதாக வந்திருக்கும் செய்தி அனைவரையும் திடுக்கிடச் செய்துள்ளது. இதற்கு முன்பு இந்தோனேசியாவிலும், ஆப்பிரிக்க நாடான கானாவிலும் இதேபோல இருமல் டானிக் உட்கொண்ட குழந்தைகள் இறந்த துயர் சம்பவத்தை எளிதில் கடந்து செல்ல முடியாது. இதில் கானா நாடு, அதன் ஆரம்பகட்ட விசாரணைக்குப் பிறகு, டானிக் அருந்தாத குழந்தைகளும் இறந்துள்ளதால் இருமல் டானிக்கை உறுதியாகக் குற்றம் சாட்ட முடியாது என்று கூறியிருக்கிறது. குழந்தைகள் இறப்புக்குக் காரணமாகக் குற்றம்சாட்டப்படும் இருமல் … Read more

ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் உயிர் தப்பிய பிரான்ஸ் ஊடகவியலாளர்: ஒரு அதிர்ச்சி வீடியோ

உக்ரைனில் நேரலையில் செய்தி சேகரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலுக்குத் தப்புவதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.  நேரலையில் வெடித்த ஏவுகணை பிரான்ஸ் ஊடகவியலாளரான Paul Gasnier என்பவர் உக்ரைனிலிருந்து நேரலையில் செய்தி வழங்கிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது, திடீரென அவரது தலைக்குப் பின்னால் ஏவுகணை ஒன்று விழுந்து வெடிப்பதை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம். சட்டென Paul தலைகுனிந்தபடி அங்கிருந்து ஓட, தொலைக்காட்சி நிலையத்தில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தவர் அதிர்ச்சியடைகிறார். Oh God, the moment … Read more

திருமகன் ஈவெரா மரணம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல்…

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா காலமானார். அவரது மறைவுக்கு  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள்தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் எம்எல்ஏ மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 45. கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மதியம் … Read more

நீதிமன்ற விசாரணை காரணமாக அதிமுக கட்சி பணிகள் தேக்கம்: உச்சநீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பு வாதம்

சென்னை: நீதிமன்ற விசாரணை காரணமாக அதிமுக கட்சி பணிகள் தேக்கமடைந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பு வாதம் செய்தது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இடைக்கால உத்தரவுகள் சிலவற்றின் மீது கவனம் செலுத்துகிறோம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

Sani Peyarchi 2023 | சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 துலாம் முதல் தனுசு வரை | அர்த்தாஷ்டம சனி யாருக்கு?

திருக்கணித முறைப்படி வரும் ஜனவரி 17 – ம் தேதி நிகழ இருக்கும் சனிப்பெயர்ச்சி பலன்களை சிறப்பு ஜோதிட சங்கமம் நிகழ்ச்சியில் தொகுத்துத் தந்திருக்கிறார்கள் பிரபல ஜோதிடர்களான பாரதி ஶ்ரீதர், ஆம்பூர் வேல்முருகன், கோமதிநாதன், ஶ்ரீரங்கம் கார்த்திகேயன் ஆகியோர். இந்த வீடியோவில் துலாம் முதல் தனுசு வரையிலான 3 ராசிகளுக்குரிய சனிப்பெயர்ச்சி பலன்களைக் காணுங்கள். Source link

கப்பலில் சடலமாக மீட்கப்பட்ட ரஷ்யர்… இந்தியாவில் இரண்டு வாரத்தில் மூன்றாவது நபர்: விலகாத மர்மம்

இந்தியாவின் ஒடிசா மாகாணத்தில் மர்மமான முறையில் ரஷ்யர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கப்பலில் சடலமாக மீட்கப்பட்ட ரஷ்யர் ஒடிசா மாகாணத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்குள் இது மூன்றாவது ரஷ்ய நபர் மரணமடைவதாக கூறப்படுகிறது. 51 வயதான Sergey Milyakov என்பவரே, நங்கூரமிட்டிருந்த கப்பலில், தமது அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொடர்புடைய கப்பலில் முதன்மை பொறியாளராக செயல்பட்டுவந்த Sergey Milyakov மர்ம மரணம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். @E2W முன்னதாக ஒடிசா மாகாணத்தில் … Read more

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே காவிரி ஆற்றில் மணல் அள்ள உயர்நீதிமன்ற கிளை தடை..!!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே காவிரி ஆற்றில் மணல் அள்ள உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது. கல்லணையில் இருந்து கிழக்கு – மேற்காக 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு மணல் அள்ளுவதற்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: காஷ்மீர் எல்லையில் இரவு ஊரடங்கு அமல் | Terror attack echoes: Night curfew imposed on Kashmir border

ஸ்ரீ நகர்: ஜம்மு மற்றும் காஷ்மீரில் சம்பாவில் சர்வதேச எல்லையில் இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாக்குதல்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் அருகே 3 வீடுகளுக்குள் புகுந்து, பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 4 பொதுமக்கள் உயிரிழந்தனர். அதேபோல் மேல் டாங்கிரி பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். ஊரடங்கு: அதேபோல் குண்டு வெடிப்பில், இரு குழந்தை உயிரிழந்தது, 5 பேர் … Read more

நெல்லை: மருத்துவர்களின் சந்தேகம்; அரசு மருத்துவமனையில் 2 வயது குழந்தை உயிரிழப்பு – பெற்றோர் மாயம்?!

சென்னை பள்ளிப்பட்டு பகுதியில் வசித்துவந்த சக்திவேல் என்ற திலீப்குமார் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளார். அவருடன் ஹேமலதா என்பவரும் இரண்டு வயதுள்ள ஹரிணி என்ற குழந்தையும் வந்துள்ளனர். ஹேமலதாவை தனது மனைவி என்றும் குழந்தை ஹரிணியை மகள் என்று அக்கம்பக்கத்தில் வசித்தவர்களிடம் அறிமுதம் செய்துள்ளார். குழந்தை ஆலங்குளத்தில் உள்ள காய்கறி சந்தையில் சக்திவேல் மூட்டை தூக்கும் பணியைச் செய்துள்ளார். அவரின் மனைவி அங்குள்ள துணி்க்கடையில் வேலைக்குச் … Read more