கடன் தொல்லையிலிருந்து தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்! மகளே மாட்டிவிட்ட வேடிக்கை சம்பவம்

தாய்லாந்தில் தனது தோழிக்கு தரவேண்டிய கடனை திருப்பி கொடுக்காமல் தப்பிக்க பெண் ஒருவர் தான் இறந்துவிட்டதாக அறிவித்து நாடகமாடியது வெட்டவெளிச்சமாகியுள்ளது. L என்று அறியப்படும் அப்பெண் தன்னுடன் வேலை பார்த்த மாயா (Maya Gunawan) என்ற பெண்ணிடமிருந்து ஒரு தொகை கடனாக வாங்கியுள்ளார். அந்த பணத்தை அவர் நவம்பர் 20-ஆம் திகதி திருப்பி தருவதாக கூறியிருந்தார். ஆனால், சொன்னபடி கொடுக்கமுடியாததால், டிசம்பர் 6-ஆம் திகதி நிச்சயம் தருவதாக அவகாசம் கேட்டிருந்தார். பேஸ்புக் பதிவு இந்த நிலையில், மாயா எதேச்சையாக … Read more

Live :திருவரங்கம் ஶ்ரீரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் – சொர்க்கவாசல் திறப்பு!

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஶ்ரீ ரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நேரலையாக…. Source link

அடிமைத்தனத்தை தோற்கடித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்! ட்ரூடோ வெளியிட்ட அறிக்கை

சுதந்திர தினத்தை கொண்டாடும் ஹைதி மக்களுக்கு கனேடிய பிரதமர் வாழ்த்து கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். ஹைதி சுதந்திர தினம் வட அமெரிக்க நாடான ஹைதி ஜனவரி 1ஆம் திகதி சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. கனடாவில் 1,65,000க்கும் அதிகமான ஹைதி வம்சாவளி மக்கள் வசிக்கின்றனர். இந்த நிலையில் ஹைதி மக்களுக்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்ரூடோவின் வாழ்த்து அறிக்கை அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில், ‘1804ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ஆம் … Read more

2022-ல் 200 புதிய கிரகங்களை கண்டுபிடித்த வானியலாளர்கள்!

2022-ல் வானியலாளர்களால் 200-க்கும் மேற்பட்ட புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. புதிய கிரகங்கள் வானியலாளர்கள் நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே 200-க்கும் மேற்பட்ட புதிய கிரகங்களைக் கண்டுபிடித்தனர். 2022-ஆம் ஆண்டில் மட்டும், 5,000-க்கும் குறைவான வெளிக்கோள்களை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 2022-ஆம் ஆண்டின் இறுதியில், இந்த எண்ணிக்கை 5,235 எக்ஸோப்ளானெட்டுகளாக அதிகரித்துள்ளது. நாசா இதனை அதன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் ஏவப்பட்டது மேலும் பல எக்ஸோப்ளானெட்களைக் கண்டறியும் தேடலுக்கு … Read more

லட்சத்தீவில் மக்கள் வசிக்காத 17 தீவுகளில் நுழைய தடை விதிப்பு

கவராத்தி, லட்சத்தீவுகளில் உள்ள 36 தீவுகளில் 19 தீவுகள் மக்கள் வசிக்கும் தீவுகளாக அமைந்துள்ள நிலையில், 17 தீவுகளில் மக்கள் வசிக்கவில்லை. இந்த தீவுகளில் தேசதுரோக, சட்ட விரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக லட்சத்தீவுகள் நிர்வாகம் கண்டறிந்துள்ளது. இதனால் மக்கள் வசிக்காத 17 தீவுகளில் மக்கள் நுழைய தடை விதித்து லட்சத்தீவுகள் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த தடையை மீறி அந்த தீவுகளுக்குள் நுழைய முயற்சி செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. … Read more

பிரித்தானியாவில் மருத்துவப் படுக்கைக்காக 99 மணிநேரம் காத்திருத்த நோயாளி! புகைப்படங்கள் வெளிப்படுத்தும் அவலம்

பிரித்தானியாவில் உள்ள சில மருத்துவமனைகளில் நோயாளிகள் படுக்கைக்காக பல மணிநேரம் காத்தரிருக்க வேண்டிய அவலநிலை உள்ளதாக வெளியான புகைபடங்களை தெரிவிக்கின்றன. மருத்துவப் படுக்கை பற்றாக்குறை கடந்த வாரம் Wiltshire-யில் மருத்துவமனைக்கு பெயரிடப்படாத நோயாளி ஒருவர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டார். ஆனால் அவருக்கு படுக்கை உடனடியாக வழங்கப்படவில்லை. மருத்துவமனை ஊழியர்கள் அவருக்காக படுக்கையை கண்டுபிடிக்க முயன்றனர். அதனால் கிட்டத்தட்ட 99 மணிநேரம் குறித்த நோயாளி காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் நாற்காலி மற்றும் தரையில் படுத்திருக்க … Read more

கேரளா: ஞானஸ்நான நிகழ்ச்சியில் கெட்டு போன உணவை சாப்பிட்ட 70 பேர் மருத்துவமனையில் அனுமதி

பத்தனம்திட்டா, கேரளாவில் மலப்பள்ளி மாவட்டத்தில் ஞானஸ்நான நிகழ்ச்சி ஒன்று கடந்த வாரம் நடந்துள்ளது. இதில், 190 பேர் வரை கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு கேட்டரிங் நிறுவனம் ஒன்று உணவு வினியோகம் செய்துள்ளது. இதனை சாப்பிட்ட அனைவரும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கிற்கு ஆளாகி உள்ளனர். அவர்களில் 70 பேர் அதிக அளவில் வாந்தி எடுத்து, வயிற்று வலியால் அவதிப்பட்டு உள்ளனர். அவர்கள் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். எனினும், பத்தனம்திட்டா மாவட்டத்தில் பருமலா … Read more

Daily Horoscope | Today Rasi Palan | January – 02 | திங்கட்கிழமை | இன்றைய ராசிபலன் | 02.01.23

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

ஜம்முவில் கிராமத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் – பொதுமக்கள் 2 பேர் பலி

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர். ரஜோரி மாவட்டம் டங்ரி கிராமத்திற்குள் புகுந்த 2 பயங்கரவாதிகள் அங்கிருந்த 3 வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து … Read more

அவுட்டா? இல்லையா? குழம்பிப்போன நடுவர்கள்.. திகைக்க வைத்த வீரரின் கேட்ச்

பிக் பாஷ் லீக் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணி வீரர் பிடித்த கேட்ச் நடுவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. பிரிஸ்பேன் ஹீட் வெற்றி கப்பா மைதானத்தில் நடந்த போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பிரிஸ்பேன் அணி 224 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் ஆடிய சிட்னி அணி 209 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி வீரர் ஜோர்டன் சில்க் (41) அடித்த ஷாட்டை எல்லைக்கோட்டின் அருகே … Read more