மின்னல் வேகத்தில் புதிய தேர்தல் ஆணையர் நியமனம்: மத்தியஅரசிடம் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சரமாரி கேள்வி…
சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக அருண் கோயல் நியமனம் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு ஆவணங்களை தாக்கல் செய்த நிலையில், புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள், மின்னல் வேகத்தில் நியமனம் நடைபெற்றுள்ளது, எதற்கு இந்த அவசரம் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தில், ஒரு தலைமை … Read more