ஒரே நேரத்தில் இரண்டு வகையான புற்றுநோயை எதிர்கொள்ளும் டென்னிஸ் வீராங்கனை! ஜாம்பவான்கள், ரசிகர்கள் அதிர்ச்சி

செக் குடியரசைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையான மார்டினா நவ்ரடிலோவாவுக்கு தொண்டை மற்றும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் வீராங்கனை டென்னிஸிசில் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீராங்கனை மார்டினா நவ்ரடிலோவா. செக் குடியரசைச் சேர்ந்த அமெரிக்கரான இவர், 1978 மற்றும் 1990களுக்கு இடையில் ஒன்பது விம்பிள்டன் ஒற்றையர் பட்டங்களை வென்று சாதனை படைத்தவர். தற்போது 66 வயதாகும் மார்டினா நவ்ரடிலோவா, ஓய்வு பெற்ற பின்னர் வர்ணனையாளராக மாறினார். இரண்டு வகையான புற்றுநோய் இந்த நிலையில் தொண்டை … Read more

கல்லுாரி மாணவர் கொலை 6 சிறுவர்கள் சிக்கினர்| 6 boys caught in college student murder

இந்துார், மத்திய பிரதேசத்தில் சாலையில் ஏற்பட்ட தகராறு காரணமாக, 22 வயது கல்லுாரி மாணவரை, ஆறு சிறுவர்கள் துரத்திச் சென்று கத்தியால் குத்தி கொலை செய்தனர். மத்திய பிரதேசத்தின் இந்துாரில் உள்ள பான்வார்குவான் என்ற பகுதியில், கடந்த மாதம் 31ம் தேதி மாலை, ஆறு சிறுவர்கள் சாலையில் வழிமறித்தபடி நின்று கொண்டிருந்தனர். அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள், ‘ஹாரன்’ அடித்து சிறுவர்களை வழிவிட்டு நிற்கும்படி கூறினர். இதனால் வாய் தகராறு ஏற்பட்டது. சண்டை … Read more

நான்கு பேரை பலிவாங்கிய இரட்டை ஹெலிகாப்டர் விபத்து: வெளியான வீடியோ

அவுஸ்திரேலியாவில் நடுவானில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நடக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. நடுவானில் 2 ஹெலிகாப்டர் விபத்து அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம் ஹரி ஒரில் நகரில் உள்ள கடற்கரை அருகே சீ வேல்டு தீம் பார்க் என்ற கேளிக்கை பூங்கா சுற்றுலா தலமாக உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் குவியும் இந்த பூங்காவில், சுற்றுலா பயணிகளின் வசதிக்கு ஏற்ப கேளிக்கை பூங்கா நிர்வாகம் சார்பில் ஹெலிகாப்டர்களும் … Read more

டில்லி இளம் பெண் கொடூர கொலை: வேகமெடுத்தது விசாரணை | Brutal murder of young woman: Investigation accelerated

புதுடில்லி: டில்லியில் விபத்தில் காரில் சிக்கி பல கி.மீ. தூரம் இழுத்து செல்லப்பட்டு இளம் பெண் உயிரிழந்த சம்பவத்தில், விசாரணை வேகம் எடுத்துள்ளது. புதுடில்லியில், இங்குள்ள புறநகர் பகுதியான சுல்தான்புரி என்ற இடத்தில், அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற 20 வயது இளம் பெண் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த காரில் ஐந்து பேர் இருந்தனர். கார் சக்கரத்தில் பெண்ணின் உடல் சிக்கிக் கொண்டது. ஆனால் காரை நிறுத்தாமல் அவர்கள் அதை ஓட்டி சென்றனர். சக்கரத்தில் … Read more

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய் படுகொலைகாதலனுடன் சேர்ந்து மகள் வெறிச்செயல்

குவாலியர், மத்தியப்பிரதேச மாநிலத்தின் குவாலியர் மாவட்டத்தை சேர்ந்தவர் 38 வயது பெண். இவர் ஹசிரா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கடியாபுரா பகுதியில் தனது 17 வயது மகளுடன் வசித்து வந்தார். இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை, அந்த பெண்ணின் வீடு பூட்டிக்கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று கதவை உடைத்து பார்த்தபோது, அந்த பெண் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண்ணின் 17 … Read more

பேரழிவு பனிப்புயல் தாக்கியதில் ஆபத்தான நிலைக்கு சென்ற பிரபல நடிகர்! பிரார்த்தனை செய்யும் ரசிகர்கள்

ஹாலிவுட் நடிகர் ஜெர்மி ரென்னர் பனிப்புயலின் போது விபத்தில் சிக்கியதில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மார்வெல் சூப்பர் ஹீரோ மார்வெல்லின் அவெஞ்சர்ஸ் படவரிசையில் Hawkeye எனும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் ஜெர்மி ரென்னர். 51 வயதாகும் ஜெர்மி, தஹோ மவுண்ட் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு காரில் சென்றுகொண்டிருந்தார். பனிப்புயல் காரணமாக அப்பகுதியில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததை அவர் அறிந்திருக்கவில்லை. @Jim Ruymen/UPI | License Photo ஜெர்மியை தாக்கிய … Read more

ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் திறப்பு| Opening of the Vaikunda gate in the Eyumalayan temple

திருப்பதி:திருமலை ஏழுமலையான் கோவிலில், நேற்று அதிகாலை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட வாசல் திறக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருமலை ஏழுமலையான் கோவிலில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட வாசல் திறக்கப்படுவது வழக்கம். இதன்படி, நேற்று வைகுண்ட ஏகாதசிக்காக, ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் அதிகாலையில் திறக்கப்பட்டது. இந்த வாசல் வழியாக செல்ல, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் திரண்டனர். இந்தாண்டு ஆங்கில புத்தாண்டு தினத்திற்கு மறுநாள் வைகுண்ட வாசல் திறக்கப்பட்டதால், தரிசனம் செய்ய பக்தர்கள் … Read more

சபரிமலை அய்யப்பன் கோவில் வெடி வழிபாட்டு மையத்தில் தீ விபத்து – 3 பேர் காயம்

சபரிமலை, கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை விழா தொடங்கி நடந்து வருகிறது. பூஜைக்காக கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்ட பிறகு மண்டல பூஜை இந்த ஆண்டு வெகுவிமரிசையாக நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சபரிமலையில் வெடி வழிபாட்டுக்கான வெடி மருந்து நிரப்பும் மையத்தில் திடீரென … Read more

எங்களை அவர்கள் வில்லன்களாக வைத்திருக்க நினைத்தால்.. நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்தில் இளவரசர் ஹரியின் பேச்சு

தனக்கு தேவை ஒரு குடும்பம் தான் என்றும், நிறுவனம் அல்ல என்றும் நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்தின் நேர்காணலில் இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார். நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்தில் இளவரசர் ஹரி திங்களன்று வெளியிடப்பட்ட நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்தின் நேர்காணல் பகுதியில், இளவரசர் ஹரி அரச குடும்பத்தின் பல குறித்து பேசினார். அப்போது அவர், ‘எனக்கு ஒரு குடும்பம் வேண்டும், ஒரு நிறுவனம் அல்ல’ எனக் குறிப்பிட்டார். மேலும் பேசிய ஹரி, ‘எங்களை எப்படியாவது வில்லன்களாக வைத்திருப்பது நல்லது என்று அவர்கள் நினைத்தால், அவர்களை … Read more

புதுடில்லி கொடூர சாலை விபத்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க முதல்வர் கோரிக்கை | Chief Minister demands severe punishment for the culprits of the horrific road accident in New Delhi

புதுடில்லி, :புதுடில்லியில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த இளம் பெண்ணின் உடல், 12 கி.மீ., துாரம் சாலையில் இழுத்து செல்லப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க ஆவன செய்யுமாறு, கவர்னர் வி.கே.சக்சேனாவிடம் புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் புதுடில்லி போலீசிடம் அறிக்கை கேட்டுள்ளது. புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள புறநகர் பகுதியான சுல்தான்புரி என்ற இடத்தில், … Read more