லட்சத்தீவில் மக்கள் வசிக்காத 17 தீவுகளில் நுழைய தடை விதிப்பு

கவராத்தி, லட்சத்தீவுகளில் உள்ள 36 தீவுகளில் 19 தீவுகள் மக்கள் வசிக்கும் தீவுகளாக அமைந்துள்ள நிலையில், 17 தீவுகளில் மக்கள் வசிக்கவில்லை. இந்த தீவுகளில் தேசதுரோக, சட்ட விரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக லட்சத்தீவுகள் நிர்வாகம் கண்டறிந்துள்ளது. இதனால் மக்கள் வசிக்காத 17 தீவுகளில் மக்கள் நுழைய தடை விதித்து லட்சத்தீவுகள் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த தடையை மீறி அந்த தீவுகளுக்குள் நுழைய முயற்சி செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. … Read more

பிரித்தானியாவில் மருத்துவப் படுக்கைக்காக 99 மணிநேரம் காத்திருத்த நோயாளி! புகைப்படங்கள் வெளிப்படுத்தும் அவலம்

பிரித்தானியாவில் உள்ள சில மருத்துவமனைகளில் நோயாளிகள் படுக்கைக்காக பல மணிநேரம் காத்தரிருக்க வேண்டிய அவலநிலை உள்ளதாக வெளியான புகைபடங்களை தெரிவிக்கின்றன. மருத்துவப் படுக்கை பற்றாக்குறை கடந்த வாரம் Wiltshire-யில் மருத்துவமனைக்கு பெயரிடப்படாத நோயாளி ஒருவர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டார். ஆனால் அவருக்கு படுக்கை உடனடியாக வழங்கப்படவில்லை. மருத்துவமனை ஊழியர்கள் அவருக்காக படுக்கையை கண்டுபிடிக்க முயன்றனர். அதனால் கிட்டத்தட்ட 99 மணிநேரம் குறித்த நோயாளி காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் நாற்காலி மற்றும் தரையில் படுத்திருக்க … Read more

கேரளா: ஞானஸ்நான நிகழ்ச்சியில் கெட்டு போன உணவை சாப்பிட்ட 70 பேர் மருத்துவமனையில் அனுமதி

பத்தனம்திட்டா, கேரளாவில் மலப்பள்ளி மாவட்டத்தில் ஞானஸ்நான நிகழ்ச்சி ஒன்று கடந்த வாரம் நடந்துள்ளது. இதில், 190 பேர் வரை கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு கேட்டரிங் நிறுவனம் ஒன்று உணவு வினியோகம் செய்துள்ளது. இதனை சாப்பிட்ட அனைவரும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கிற்கு ஆளாகி உள்ளனர். அவர்களில் 70 பேர் அதிக அளவில் வாந்தி எடுத்து, வயிற்று வலியால் அவதிப்பட்டு உள்ளனர். அவர்கள் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். எனினும், பத்தனம்திட்டா மாவட்டத்தில் பருமலா … Read more

Daily Horoscope | Today Rasi Palan | January – 02 | திங்கட்கிழமை | இன்றைய ராசிபலன் | 02.01.23

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

ஜம்முவில் கிராமத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் – பொதுமக்கள் 2 பேர் பலி

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர். ரஜோரி மாவட்டம் டங்ரி கிராமத்திற்குள் புகுந்த 2 பயங்கரவாதிகள் அங்கிருந்த 3 வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து … Read more

அவுட்டா? இல்லையா? குழம்பிப்போன நடுவர்கள்.. திகைக்க வைத்த வீரரின் கேட்ச்

பிக் பாஷ் லீக் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணி வீரர் பிடித்த கேட்ச் நடுவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. பிரிஸ்பேன் ஹீட் வெற்றி கப்பா மைதானத்தில் நடந்த போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பிரிஸ்பேன் அணி 224 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் ஆடிய சிட்னி அணி 209 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி வீரர் ஜோர்டன் சில்க் (41) அடித்த ஷாட்டை எல்லைக்கோட்டின் அருகே … Read more

பாலியல் தொழிலாளர் நலனுக்காக சுகாதார கிளினிக்; டெல்லியில் முதன்முறையாக தொடக்கம்

புதுடெல்லி, டெல்லியில் அஜ்மீரி கேட் பகுதியில் இருந்து லஹோரி கேட் பகுதி வரை செல்ல கூடியது ஜி.பி. சாலை அல்லது கார்ஸ்டின் பேஸ்டன் சாலை. இந்த பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். சிவப்பு விளக்கு பகுதியாக அறியப்படும் இந்த பகுதியில் புது வருட தொடக்க நாளான இன்று முதன்முறையாக சேவா பாரதி என்ற என்.ஜி.ஓ. சார்பில் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக சுகாதார கிளினிக் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. இதுபற்றி பாலியல் தொழிலாளியான … Read more

ஆடையில்லாமல் கிடந்த இளம்பெண்ணின் உடல்..விபத்தை ஏற்படுத்தி 8 கிலோ மீற்றர் தூரம் இழுத்துச் சென்ற கார்

இந்திய தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஒருவர் கார் விபத்தில் சிக்கியதில், அவரது உடல் சில கிலோ மீற்றர் இழுத்துச் செல்லப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இளம்பெண் வாகனத்தின் மீது மோதிய கார் டெல்லியின் சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் மீது கார் ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியது. காரில் சென்றவர்கள் மது போதையில் இருந்துள்ளனர். குறித்த இளம்பெண் 7-8 கிலோ மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதில் அவர் உயிரிழந்ததாக … Read more

புத்தாண்டு ஷெட்யூல்!| சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் மணி 12 ‘விஷ் யூ ஹாப்பி ந்யூ இயர்.’ மகன் விக்கி, மகள் ஷாலினி இருவரும் உள்ளங் கைகளை அபயஹஸ்தமாய் நீட்டக் கைகளைத் தட்டிப் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டாள் லோசனி. உலகெங்கும் ஒலிக்கும் வாழ்த்துக்களுடன் அவர்கள் வீட்டு வாழ்த்தொலிகளும் எழுந்துக் காற்றோடுக் … Read more

மேகன்-ஹரி உறவில் விரிசல்., ராணி எலிசபெத்தின் மரணத்தை முன்னறிவித்த புதிய நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு

மேகன் மார்க்கல் மற்றும் இளவரசர் ஹரி இறுதியில் பிரிந்துவிடுவார்கள் என எதிர்காலத்தை கணித்து கூறும் நபர் ஒருவர் கணித்துள்ளார். இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலின் உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கும், அவர்கள் ‘இறுதியில் பிரிந்துவிடுவார்கள்’ என்று ராணி எலிசபெத்தின் மரணத்தை கணித்தவர் தெரிவித்துள்ளார். புதிய நாஸ்ட்ராடாமஸ் ‘புதிய நாஸ்ட்ராடாமஸ்’ என்று அழைக்கப்படும் கிரெய்க் ஹாமில்டன்-பார்க்கர் (Craig Hamilton-Parker), இளவரசர் ஹரியுடனான மேகனின் உறவு முறிவு ஏற்படத் தொடங்கும் என்றும், இறுதியில் அவர்கள் பிரிந்துவிடுவார்கள் என்றும், இதனால் … Read more