தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 12: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 205-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 205-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

டிசம்பர் 12: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், காளையார் கோயில்

அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம், திருக்கானப்பேர், காளையார் கோயிலில் அமைந்துள்ளது. ஒருமுறை சுந்தரர் திருச்சுழி (விருதுநகர் அருகிலுள்ளது) திருமேனிநாதரை தரிசித்து விட்டு காளையார் கோயிலுக்கு சென்றார். ஊர் எல்லைக்கு வந்தவுடன் பாதை முழுவதும் சிவலிங்கமாக இருப்பதை உணர்ந்தார். அதில் தனது கால்களைப் பதிக்க தயங்கினார். “இறைவா! உன்னைக் காண முடியவில்லையே” என வருந்திப் பாடினார். தன் நண்பரான சுந்தரர் மீது இரக்கம் கொண்ட சிவபெருமான், தனது காளையை அனுப்பினார். அது சுந்தரர் நின்ற இடம் வரை … Read more

உறைந்த ஏரியில் அதிர்ச்சி சம்பவம்… 4 சிறார்களுக்கு மாரடைப்பு: உயிர் காக்கும் போராட்டத்தில் மருத்துவர்கள்

பிரித்தானியாவில் சோலிஹல் பகுதியில் அமைந்துள்ள ஏரியில், தவறி விழுந்த நான்கு சிறுவர்கள் உயிருக்கு போராடுவதாகவும், இருவர் இன்னும் மாயமாகியுள்ளதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இருவர் இன்னமும் மாயம் மீட்கப்பட்ட நால்வரும் மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடும் பனிப்பொழிவு காரணமாக உறைந்து போன Babbs Mill ஏரியில் 6 சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. @PA இதில் ஏரிக்குள் தவறி விழுந்த சிறுவர்களில் நால்வர் மீட்கப்பட்ட நிலையில், இருவர் இன்னமும் மாயமானதாகவே … Read more

கத்தாரை புகழ்ந்து பேசியவர்… ஐரோப்பிய நாடு ஒன்றில் அதிரடியாக கைதான பிரபலம்: வெளிவரும் பின்னணி

கத்தாரை புகழ்ந்து பேசி பெருந்தொகை கைப்பற்றப்பட்ட வழக்கில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் துணைத் தலைவர் அதிரடியாக கைதாகியுள்ளார். பெருந்தொகை லஞ்சமாக உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை முன்னெடுக்கும் கத்தார் நாட்டுக்காக தொடர்ந்து பரிந்துபேசி வந்த நால்வரில் தற்போது 44 வயதான இவா கைலி கைதாகியுள்ளார். EPA முக்கிய கொள்கைகள் தொடர்பில் கத்தாருக்கு ஆதரவாக செயல்பட ஐரோப்பிய அரசியல்வாதிகளுக்கு பெருந்தொகை லஞ்சமாக அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பெல்ஜியம் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வந்தனர். தொழிலாளர்கள் தொடர்பில் கத்தாரின் புதிய … Read more

பிரித்தானியாவில் நடுங்கவைக்கும் சம்பவம்… உயிருக்கு போராடும் பலர்: ஆபத்தில் முடிந்த விளையாட்டு

கடும் பனியால் உறைந்து காணப்பட்ட ஏரிக்குள் விழுந்து பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் சோலிஹல் பகுதியில் உள்ள Babbs Mill ஏரியிலேயே நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் நடந்துள்ளது. அவசர உதவிக்குழுவினர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். @PA பனியால் உறைந்து காணப்பட்ட ஏரியில் விளையாட்டில் ஈடுபட்ட பலர் தவறி ஏரிக்குள் விழுந்துள்ளனர் என்றே தெரியவருகிறது. நாடு முழுவதும் பனி மற்றும் பனி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், … Read more

12.12.22 | Today Rasi Palan | Daily Horoscope | December – 12 | திங்கட் கிழமை | ஸ்ரீரங்கம் ஜோதிடர் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

வாய் பேச முடியாத பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது

ஜெய்ப்பூர், ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் கடந்த மாதம் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத பெண்ணை கும்பல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுனில் விஷ்னோய் (21) மற்றும் பஜன் லால் பிஷ்னோய் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பார்மர் காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் பார்கவா தெரிவித்தார். நவம்பர் 24 அன்று, மாவட்டத்தில் ஆடு மேய்க்கச் சென்ற 20 வயது பெண் அடையாளம் தெரியாத நான்கைந்து நபர்களால் … Read more

இந்திய ஒற்றுமை பயணத்தின் ஜம்மு-காஷ்மீர் ஒருங்கிணைப்பாளராக ஜி.ஏ. மிர் நியமனம்

ஜம்மு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேச மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸ் ஆளும்கட்சியாக உள்ள ராஜஸ்தானில் நடைபயணத்தை நடத்தி வருகிறார். ராகுல் காந்தியின் நடைபயணம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-வது வாரத்தில் ஜம்மு-காஷ்மீரில் நுழைய உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் ஜம்மு-காஷ்மீர் பொறுப்பாளரும், எம்பியுமான ரஜினி பாட்டீல் … Read more