புதுச்சேரி மக்களுக்கு ஜாக்பாட்.. விமானத்தில் பயணம் செய்ய பாதி கட்டணமா?

புதுச்சேரியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது என்பதும், புதுச்சேரி விமான நிலையம் சமீபத்தில் பிசியான விமான நிலையமாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் இருந்து கொச்சிக்கு விமான சேவை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கும் புதிய விமான சேவையை ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் ஏழுமலையான் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாதி கட்டணம் புதுச்சேரி போன்ற சிறிய நகரங்களில் விமான சேவை செய்யும் நிறுவனங்களுக்கு … Read more

இந்திய குழந்தைக்கு ரூ.16 கோடி மருந்தை தானமாக கொடுத்த சுவிஸ் நிறுவனம்!

சுவிஸ் மருந்து நிறுவனம் ஒன்று இந்தியாவில் எஸ்எம்ஏ நோயால் பாதிக்கப்பட்ட 23 மாத குழந்தைக்கு ரூ.16 கோடி மதிப்பிலான உயிர்காக்கும் மருந்தை தானமாக வழங்கியுள்ளது. எஸ்எம்ஏ-1 (Spinal Muscular Atrophy-1) நோயால் பாதிக்கப்பட்ட 23 மாத குழந்தை, ஹைதராபாத்தில் உள்ள ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை ரூ.16 கோடி செலவில் உயிர்காக்கும் ஊசியைப் பெற்றது. பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டத்தில் உள்ள ரெகுபல்லி கிராமத்தில் வசிக்கும் ராயபுடி பிரவீன் மற்றும் ஸ்டெல்லா தம்பதியரின் மகள் எல்லனுக்கு, சுவிட்சர்லாந்தை தளமாகக் … Read more

அடுத்தடுத்து விடுமுறை வேண்டாம்; கலெக்டருக்கு மாணவி கோரிக்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வயநாடு : ‘அடுத்தடுத்து விடுமுறை அறிவிக்க வேண்டாம்’ என வயநாடு கலெக்டரிடம் உள்ளூர் மாணவி ஒருவர் வேண்டுகோள் விடுத்தது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தால், மாணவ – மாணவியர் ஜாலியாக கொண்டாடுவர் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால், கேரளாவில் ஒரு மாணவி, எல்லாரும் விடுமுறையை கொண்டாட மாட்டார்கள் என்பதை நிரூபித்துள்ளார். வயநாட்டில் கனமழை காரணமாக வார விடுமுறைக்குப் பின், நேற்று முன்தினமும், நேற்றும், மாவட்ட … Read more

ஹரியானா மாநிலத்தில் அப்பல்லோ… ரூ.450 கோடிக்கு வாங்கிய மருத்துவமனை!

சென்னை உள்பட இந்தியாவின் பல நகரங்களில் செயல்பட்டு வரும் அப்பல்லோ மருத்துவமனை தற்போது குருகிராமிலும் காலடி எடுத்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போலோ ஹாஸ்பிடல் என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் (ஏஹெச்இஎல்) குருகிராமில் உள்ள மருத்துவமனை ஒன்றை ரூ.450 கோடி மதிப்பில் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து குருகிராமில் அப்பல்லோ தனது சேவையை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6 நாள் உயர்வுக்கு முற்றுப்புள்ளி.. 52 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..! அப்போலோ ஹாஸ்பிடல் அப்போலோ ஹாஸ்பிடல் என்டர்பிரைசஸ் … Read more

உக்ரைனை நம்பியிருக்கும் உலக நாடுகள்.. எதற்காக தெரியுமா..?

உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையேயான பிரச்சனையால், இன்று உலகின் பல நாடுகளிலும் பணவீக்கம் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. மக்கள் இதனால் பெரும் இன்னல்களை சந்தித்து வருவதை கண்கூடாக காண முடிகிறது. குறிப்பாக இந்தியா போன்றதொரு அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில், விலைவாசி ஏற்றம் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா பிரச்சனையால் இவ்வளவு பிரச்சனையா? ஏன் என்ன காரணம்? உண்மையில் இப்பிரச்சனை தான் உலகம் முழுக்க நிலவி வரும் … Read more

லொட்டரியில் வென்ற 14 கோடி ரூபாய் பணத்தை கழிவறையில் ஃபிளஷ் செய்த பெண்., சொன்ன அதிர்ச்சியூட்டும் காரணம்!

ஜேர்மனியில் லொட்டரியில் வென்ற கிட்டத்தட்ட 14 கோடி ரூபாய் பணத்தை கிழித்து கழிவறையில் போட்டு ஃபிளஷ் செய்த வயதான பெண் சொன்ன காரணம் அதிர்ச்சியை அளிக்கிறது. ஜேர்மனியின் Essen நகரத்தைச் சேர்ந்த Angela Maiers எனும் 63 வயதான பெண், லொட்டரியில் அடித்த ஜாக்பாட் மூலமாக 330,000 பவுண்டுகள் வென்றார். இது தற்போதைய இலங்கை பண மதிப்பில் ரூபாய் 14.33 கோடிகளாகும். தனது பணத்தை லொட்டரி நிறுவனத்திடமிருந்து வாங்கி வீட்டுக்கு கொண்டுவந்த அப்பெண், தனது அதிர்ஷ்டத்தை கொண்டாடுவதற்காக 5 … Read more

8 வங்கிகள் மீது RBI அபராதம்.. இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளார்களா..?

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) எட்டு இந்திய வங்கிகளுக்கு விதிமுறைகளை மீறியதற்காகவும், ஒழுங்கு முறை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்காத காரணத்தாலும் ரொக்கமாக அபராதம் விதித்துள்ளது. சத்தீஸ்கர் ராஜ்ய சககாரி வங்கி, கோவா மாநில கூட்டுறவு வங்கி, கர்ஹா கூட்டுறவு வங்கி, தி யவத்மால் நகர்ப்புற கூட்டுறவு வங்கி, ஜிலா சககாரி கேந்திரிய வங்கி, வருத் நகர்ப்புற கூட்டுறவு வங்கி, இந்தாபூர் நகரக் கூட்டுறவு வங்கி மற்றும் தி மெஹ்சானா அர்பன் எட்டு வங்கிகளில் கூட்டுறவு வங்கியும் அடங்கும். இந்த … Read more

சம்பளத்தை அள்ளி கொடுக்கும் 10 வேலைகள்.. 2022ல் இதுதான் ஹாட்..!

படித்து முடித்த பிறகு எல்லோருக்குமே நல்லதொரு சம்பளத்தில் வேலைக்கு போக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் படிக்கும் அனைவருக்குமே நல்ல சம்பளத்தில் பணி கிடைக்கிறதா? என்றால் அது சந்தேகம் தான். ஏன் பலரும் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல், கிடைத்த வேலைக்கு செல்வதை பார்க்க முடிகிறது. ஆக படிக்கும்போதே எந்த துறையில் வேலை வாய்ப்புகள் அதிகம். எந்த துறையில் தேவை அதிகம், சம்பளம் எங்கு அதிகம்? என்பது உள்ளிட்ட பலவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி … Read more

இங்கிலாந்தில் சிறுவர்களை நிர்வாணப்படுத்தி சோதனைக்குட்படுத்திய சம்பவம் அடங்குவதற்குள் இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கர அனுபவம்

*சிசிடிவிக்கள் நிறைந்த ஒரு அறைக்குள் ஆடைகள் அகற்றப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார் ஒரு இளம்பெண். *அவரது ஆடைகளை கத்திரியால் முரட்டுத்தனமாக வெட்டி அகற்றியுள்ளார் ஒரு பொலிசார். இங்கிலாந்தில் 650 சிறுவர்களை நிர்வாணப்படுத்தி சோதனை செய்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், இளம்பெண் ஒருவர் மோசமான அனுபவம் ஒன்றை சந்தித்துள்ளார் லண்டனிலுள்ள Lewisham என்ற இடத்தில், அந்தப் பெண்ணை திடீரென சோதனைக்குட்படுத்தியுள்ளார்கள் பொலிசார் இருவர். முதலில் அவரிடம் அந்த அறையில் சிசிடிவி கமெராக்கள் இருப்பது குறித்து தெரிவிக்காமல், அவரை சோதனைக்குட்படுத்தப்போவது குறித்து அவரிடம் … Read more

17 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த தேசியக்கொடி| Dinamalar

புதுடில்லி :ஐ.டி.பி.பி., எனப்படும் இந்தோ- – திபெத் எல்லை காவல் படையின் வீராங்கனையர், -சீன எல்லை பகுதியில் இமயமலையில் கடல் மட்டத்தில் இருந்து 17 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக் கொடியை ஏற்றி நேற்று சாதனை படைத்தனர். நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டு, ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்ற பெயரில் நாடு முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வரும் 13 முதல் 15 வரை, ‘ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி பறக்க விடப்பட … Read more