சீன ஆக்கிரமிப்பு பற்றி மோடி பேட்டி அளிக்கவேண்டும் – காங்கிரஸ் கோரிக்கை

புதுடெல்லி, மக்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் கவுரவ் கோகாய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- சீனாவுக்கு எதிராக சுட்டெரிக்கும் விழிகளை காட்டுவேன் என்று முன்பு வாக்குறுதி அளித்தபிரதமர் மோடி, தற்போது சீனா என்ற பெயரை சொல்லவே பயப்படுகிறார்.தனது கவுரவத்தை காப்பாற்றிக்கொள்ள சீனாவை தாஜா செய்வதை அவர் நிறுத்த வேண்டும். லடாக்கில் சீன ஆக்கிரமிப்பு தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இருப்பினும், மோடியின் வியூகம் இன்னும் ‘மறுத்தல், திசைதிருப்புதல், பொய் சொல்லுதல், நியாயப்படுத்துதல்’ என்பதாக உள்ளது. அரசின் … Read more

நீங்கள் சிட்டி யூனியன் வங்கி வாடிக்கையாளரா? உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

சிட்டி யூனியன் வங்கி வாடிக்கையாளர்கள் இனி ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் காப்பீடு திட்டங்களை நாடு முழுவதும் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் இருந்து பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிட்டி யூனியன் வங்கி மற்றும் ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகியவை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு வங்கிகள் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் தற்போது சிட்டி யூனியன் வங்கி மற்றும் ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இடையே … Read more

`யார் பெயரை முதலில் போடுவது?' – ஜெய்சங்கர் #AppExclusive

உங்கள் படங்கள் ஒரே நாளில் இரண்டு வெளியாவதாலும், அடுத்தடுத்து வெளிவருவதாலும் தோல்விக்கான காரணமாகக் கருதுகிறீர்களா? ஒரே நாளில் நான் நடித்த வெளியாவது இரண்டே இரண்டு முறைதான் நடந்தது. மூன்று வருடங்களுக்கு முன்பு தீபாவளியன்று வெளியான ஐந்து படங்களில் நான் நடித்த இரண்டு படங்கள் மட்டும் வெற்றியடைந்தன. சமீபத்தில் தாய்க்கு ஒரு பிள்ளையும், ஆசீர்வாதமும் அடுத்தடுத்த வெளியாயிற்று. இன்னும் இரண்டு மாதங்களுக்கு நான் நடித்த படம் எதுவும் வருவதாகத் தெரியவில்லை. இதெல்லாம் டிஸ்டிரிபியூட்டர்களின் பிரச்னை. எனக்கு நடிப்பைப் பற்றிய … Read more

ஜூலை-12: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

சிறார் பாலியல் குற்றத் தகவல்: இந்தியாவுடன் பகிரும் இன்டர்போல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : சிறார் பாலியல் குற்றங்கள் குறித்த விபரங்களை இணையம் வாயிலாக பரஸ்பரம் பகிரும் நாடுகள் பட்டியலில், இந்தியா இணைந்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பு, வலைதளத்தில் சிறார்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் குற்றங்களை கண்டுபிடிக்கவும், அது தொடர்பான தகவல்களை சம்பந்தப்பட்ட நாடுகளிடம் பகிரவும் தனி பிரிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. இது குறித்து சி.பி.ஐ., உயரதிகாரி ஒருவர் … Read more

ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களே, வேறு கிளைக்கு அக்கவுண்டை மாற்ற வேண்டுமா? இதோ முழு விபரங்கள்!

வங்கி வாடிக்கையாளர்கள் பல்வேறு காரணங்களால் ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தங்களது வங்கி கணக்கை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். வங்கி கணக்கை ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் மாற்ற வேண்டும் என்றால் நேரடியாக வங்கியில் சென்று கடிதம் வாங்கி அதனை வேறு வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். இந்த நிலையில் தற்போது ஆன்லைன் மூலம் வங்கி கிளைகளை மாற்றிக் கொள்ளும் வசதியை ஐசிஐசிஐ வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ளது. தங்கம் விலை இன்றும் வீழ்ச்சி.. சாமானியர்களுக்கு நல்ல … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,373,976 பேர் பலி

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.73 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,373,976 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 561,314,613 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 534,121,203 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,962 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிபர் மாளிகையை கைப்பற்றிய இலங்கை மக்கள்.. இனியும் IMF உதவி கரம் நீட்டுமா?

வரலாற்றில் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடக்குமா? என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அதிபர் மாளிகைக்கு சுற்றுலா தலம் போல வருகை, தங்கள் வாழ் நாளில் நினைத்து கூட பார்த்திராத வசதிகளை அனுபவிக்க மக்கள் படையெடுக்கும் காட்சிகளை பார்க்க முடிகிறது. இலங்கையில் மட்டும் அல்ல, வேறு எந்தவொரு நாட்டுக்கும் இப்படி ஒரு மோசமான நிலை வரக்கூடாது. இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷே வசித்து வந்த மாளிகையை, போராட்டக்காரர்கள் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். பெரும்பாலானோர் அங்கு … Read more

மாணவருக்கு ஷூ ஏட்டு தாராளம்| Dinamalar

மைசூரு : காலில் செருப்பு கூட அணியாமல் கல்லுாரிக்கு சென்று கொண்டிருந்த மாணவருக்கு, போக்குவரத்து போலீஸ் ஏட்டு, ஷூ வாங்கி கொடுத்தது, சமூக வலைதளத்தில் பாராட்டை பெற்றுள்ளது.மைசூரு தேவராஜாவில், போக்குவரத்து போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருபவர் வித்யாசாகர், ௩௫. இவர், மைசூரு சாயாஜி ராவ் சாலையில், பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கல்லுாரி மாணவர் ஒருவர், மழையில் காலில் காலணியோ, ‘ஷூவோ’ அணியாமல் சென்றதை பார்த்தார். மாணவரின் அருகில் சென்று வித்யாசாகர் விசாரித்தார்.அதற்கு அந்த மாணவர், ‘தான் குவெம்பு … Read more