மேய்ச்சல் தொழிலில் சந்திக்கும் பிரச்னைகள்… பாதுகாப்புக்கு டெல்லியில் நடந்த கருத்தரங்கு.!
ஒரு பக்கம் வறள் புல்வெளிகள் சுருங்கி வர இன்னொரு பக்கம் விளைநிலங்களும் சம அளவில் சுருங்கி வருகின்றன. விரைவாக நடைபெற்று வரும் நகரமயமாக்கலும் மேய்ச்சல் நிலங்களை சுருக்கி விட்டன. இப்படி பல்வேறு காரணங்களால் கால்நடைகளை வாழ்வாதாரமாக கொண்டு மேய்ச்சல் தொழில் செய்பவர்களின் நிலைமை கேள்விக்குறியாகி விட்டது. மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டு வருவோரின் பிரச்னைகள் குறித்து தேசிய அளவிலான கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டுள்ளது. கீதாரிகள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தேசிய கருத்தரங்கு சுருங்கிவரும் தமிழகத்தின் மேய்ச்சல் … Read more