இரண்டாமாண்டு பி.யு.சி., செயல்முறை தேர்வு துவக்கம்| Dinamalar

பெங்களூரு-கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களில் இரண்டாமாண்டு பி.யு.சி.,க்கான செயல்முறை தேர்வு துவங்கியது.மாநிலத்தில் பி.யு., கல்வித்துறையின் சார்பில் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு பொது செயல்முறை தேர்வுகள் பிப்ரவரி 17 முதல் துவங்குவதற்கு ஏற்கனவே அட்டவணை அறிவிக்கப்பட்டது.இருப்பினும், பல மாவட்டங்களில் பி.யு.சி., கல்லுாரிகள் அரைகுறையாகவே செயல்படுகின்றன.சில மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நேற்று முதல் செயல்முறை தேர்வுகளை துவங்கி விட்டனர்.அந்தந்த மாவட்ட பி.யு.சி., கல்வித்துறை அதிகாரிகளுக்கு செயல்முறை தேர்வுகளை மாற்றி நடத்துவதற்கான அதிகாரம் இருப்பதால் சில மாவட்டங்களில் தேர்வுகள் நடத்தப்படவில்லை.தேர்வுகளை நடத்த மார்ச் … Read more

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.8% ஆக இருக்கலாம்.. எஸ்பிஐ ஆய்வறிக்கை..!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது மூன்றாவது காலாண்டில் (அக்டோபர் – டிசம்பர்) 5.8 சதவீதமாக இருக்கலாம் என எஸ்பிஐ ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 8.4% ஆக வளர்ச்சி கண்டது. இது கொரோனாவுக்கு முந்தைய நிலையினை எட்டியுள்ளது. எப்படியிருப்பினும் ஜுலை – செப்டம்பர் காலாண்டு வளர்ச்சி விகிதமானது முந்தைய காலாண்டினை விட வளர்ச்சி விகிதமானது சரிவினைக் கண்டுள்ளது. மூன்றாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்தான ஜிடிபி அறிவிப்பினை … Read more

90ஸ் கிட்ஸ் ஃபேவரைட் `ரோஜா' மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ்! | Photo Album

மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா லேட்டஸ்ட் கிளிக்ஸ் மதுபாலா … Read more

தினம் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிடுங்க! பல நன்மைளை வாரி வழங்கும்

ஆரஞ்சு பழம் தமிழில் இப்பழத்தை கமலா பழம் என்றழைக்கின்றனர். ஆசிய கண்டதை சார்ந்த இந்த பழம் தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயிரிட்டு வருகின்றது. ஆரஞ்சு பழத்தில் ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், வைட்டமின் எ, கால்சியம், வைட்டமின் பி-6, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.  அந்தவகையில் தற்போது ஆரஞ்சு பழத்தினை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம். ரத்த குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்பினை … Read more

மக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஒரு லட்சம் போலிசார் பாதுகாப்பு : தேர்தல் ஆணையர் அறிவிப்பு

சென்னை அச்சமின்றி பொதுமக்கள் வாக்களிக்க ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுவதாக மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை நடைபெற உள்ளது.  இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.   இது குறித்து இன்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். பழனி குமார் தனது பதிலில், “நாளை நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 30.735 வக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  மக்கள் அச்சமின்றி வாக்களிக்க … Read more

கூடங்குளத்தில் அணு கழிவுகளைச் சேகரிக்கும் மையம் அமைக்கக்கூடாது- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில், பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளைச் சேகரிக்கும் மையத்தினை அமைத்திடும் நடவடிக்கைகளைக் கைவிடக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (18-2-2022) கடிதம் எழுதியுள்ளார்.  அக்கடிதத்தில், கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தின்கீழ், அணு உலைகளிலிருந்து வெளியேறும்  பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக பொது மக்களிடையே உள்ள கவலையை பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர்,  … Read more

உள்ளாட்சித் தேர்தல்: கோவை மாவட்டத்துக்கு சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளரை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: உள்ளாட்சித் தேர்தலையொட்டி கோவை மாவட்டத்துக்கு சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளரை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்துக்கு சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளராக ஐஏஎஸ் அதிகாரி நாகராஜனை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் 25 ஆயிரமாக குறைந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் நேற்று 30,757 ஆக இருந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு, கடந்த 24 மணிநேரத்தில் 25 ஆயிரம் பேராக குறைந்தது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,920 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,27,80,235 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 66,254 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,19,77,238 ஆனது. தற்போது 2,92,092 … Read more

ரூ.22,842 கோடியை அபேஸ் செய்ய 98 நிறுவனங்கள்.. மாஸ்டர் பிளான் போட்ட ABG தலைவர்கள்..!

இந்தியாவின் முன்னணி தனியார் கப்பல் கட்டுமானம் மற்றும் பழுது நீக்கும் நிறுவனமான ABG ஷிப்யார்டு, குஜராத், கோவாவில் கப்பல் கட்டுமானம் தளத்தை வைத்திருந்தாலும், மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. மத்திய அரசு கப்பல் கட்டுமானம் மற்றும் ஏற்றுமதியில் மாபெரும் திட்டத்தைத் தீட்டியுள்ள நிலையில் ABG ஷிப்யார்டு மிகப்பெரிய தொகையை மோசடி செய்துள்ளது. மல்லையா, நீரவ் மோடியை தூக்கி சாப்பிட்ட ABG ஷிப்யார்டு.. இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடி..! ABG ஷிப்யார்டு நிறுவனம் ABG ஷிப்யார்டு நிறுவனம் … Read more

“போக்சோ குழந்தைகளை காப்பதற்குதானே தவிர காதலிக்கும் இளைஞர்களை தண்டிக்க அல்ல!" – அலகாபாத் நீதிமன்றம்

உத்தரப்பிரதேசத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பட்டியலினத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் காதலித்திருக்கிறார். இவர்களின் காதலுக்கு இருதரப்பு வீட்டாரிடமிருந்தும் பெரும் எதிர்ப்பு கிளம்பவே, இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். மேலும் கடந்த 2 ஆண்டுகளாக ஒன்றாக குடும்பம் நடத்தி வந்திருக்கின்றனர். இந்த நிலையில், திருமணத்தின் போது சிறுவனாக இருந்தவர் தற்போது இளைஞராகியுள்ளார். இன்னும் அந்த சிறுமி 18 வயதை அடையவில்லை என்பதால், சிறுமியை திருமணம் செய்துள்ளார் … Read more