உள்ளாட்சித் தேர்தல்: கோவை மாவட்டத்துக்கு சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளரை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: உள்ளாட்சித் தேர்தலையொட்டி கோவை மாவட்டத்துக்கு சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளரை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்துக்கு சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளராக ஐஏஎஸ் அதிகாரி நாகராஜனை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.