தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண விசாரணை தொடர்பில் முக்கிய தகவல்!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுக சாமி ஆணைய விசாரணைக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ குழுவை அமைத்துள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து, கடந்த 2017-ம் ஆண்டு, செப்டம்பர் 25-ம் திகதி தமிழக அரசு உத்தரவிட்டது. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் குழு அமைத்து, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடைபெற்றுவருகிறது. சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர்கள், காவல்துறை … Read more