பிரதமர் மோடியின் உரையை தமிழக கோயில்களில் ஒளிபரப்பியதில் விதிமீறல் இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பிரதமர் மோடியின் உரையை தமிழக கோயில்களில் ஒளிபரப்பியதில் விதிமீறல் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேதார்நாத்தில் ஆதிசங்கரர் சிலை திறப்பு விழாவில் பிரதமர் உரையாற்றியது தமிழகத்தில் 16 கோயில்களில் ஒளிபரப்பானது. இதன்படி ரங்கராஜன் நரசிம்மன் என்பவரின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.