12/02/2022: இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா – கடந்த 24மணி நேரத்தில் 50,407 பேர் பாதிப்பு 804 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் மேலும் 50,407 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன்,  804 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, காலை 8 மணி வரையிலான கடந்த 24மணி நேரத்தில்,  50,407 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 7,600 குறைவு. நேற்று 58,077 ஆக இருந்த நிலையில் இன்று 50,407 ஆக குறைந்துள்ளது.  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,25,86,544 ஆக உள்ளது. கடந்த … Read more

தமிழக மீனவர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்- கமல்ஹாசன்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களிடம் இருந்து 105 நாட்டு படகுகள் மற்றும் விசைப்படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த படகுகள் ஏலம் விடப்படும் என்று இலங்கை அரசு சமீபத்தில் அறிவித்து இருந்தது. அதன்படி இந்த படகுகள் ஏலம் விடும் பணி கடந்த 7-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இதற்கு கண்டனம் தெரிவித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் கூறியதாவது:- … Read more

தஞ்சையில் மஹர்நோன்பு சாவடி பகுதில் 2 வீடுகளில் என்.ஐ. ஏ. அதிகாரிகள் சோதனை

தஞ்சாவூர்: கீழவாசல் அருகே மஹர்நோன்பு சாவடி பகுதில் என்.ஐ. ஏ. அதிகாரிகள் 2 வீடுகளில் சோதனை நடத்தினர். புழல் சிறையில் இருக்கும் கிலாபத் அமைப்பு தலைவர் மண்ணை பாபு அளித்த தகவலின் பேரில் முகமது யாசின், அப்துல் காதர் அகமது ஆகியோர் வீடுகளில் சோதனை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு குறைகிறது| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 50,407 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 50,407 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. 1,36,962 பேர் குணமடைந்துள்ளனர். 804 பேர் உயிரிழந்தனர்.தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து 6வது நாளாக ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகி வருகிறது.இதனால், இந்த வைரஸ் காரணமாக … Read more

சென்னை ஃபோர்டு தொழிற்சாலையை மூடப்போவது இல்லை.. ஊழியர்கள் கொண்டாட்டம்.. என்ன நடந்தது தெரியுமா..?!

அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஃபோர்டு வர்த்தகம் பெரிய அளவில் குறைந்துள்ள காரணத்தால் செலவுகளைக் குறைக்கவும், உற்பத்தியை குறைக்கவும் முடிவு செய்து, இந்தியாவில் இருக்கும் தொழிற்சாலையை மொத்தமாக மூட திட்டமிட்டது. ஆனால் தற்போது இந்த முடிவில் இருந்து பின்வாங்குவதாகவும், புதிய திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது ஃபோர்டு. இதனால் இந்தியாவில் இருக்கும் சென்னை மற்றும் குஜராத் தொழிற்சாலையை மூடப்போவது இல்லை எனத் தெரிய வந்துள்ளது. ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலைகளை மூட திட்டமிட்ட … Read more

மீண்டும் ஹோண்டா CBR150R பைக் இந்தியா வருகையா..?

சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற CBR150R பைக்கினை இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வெளியிடும் நோக்கில் டிசைன் அம்சத்திற்க்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளது. CBR150R சிறப்பான ஸ்போர்ட் பைக் போல் அமைந்துள்ள கூர்மையான ஃபேரிங் பேனல், கூர்மையான பேனலுடன் கூடிய எரிபொருள் டேங்க் மற்றும் டெயில் பகுதி மேல்நோக்கி உள்ளது. அனைத்தும் LED லைட்டிங் மற்றும் ரிவர்ஸ் LCD இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. சேஸ்ஸைப் பொறுத்தவரை, CBR150R ஆனது USD ஃபோர்க் மற்றும் … Read more

தூங்கிக்கொண்டிருந்த கணவனை மகனுடன் சேர்ந்து கொன்று 7-வது மாடியிலிருந்து வீசிய மனைவி! – நடந்தது என்ன?

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் வசித்து வந்தவர் சந்தான கிருஷ்ணன் சாஸ்திரி(53). இவர் சிட்பி எனப்படும் இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வந்தார். அவரின் மகன் அர்விந்த். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இன்ஜியரிங் படித்தார். அவர் கனடாவில் சென்று மேம்படிப்பு படிக்க விரும்பினார். இதற்காக பணம் கொடுக்கும்படி அர்விந்த்தும் அவரது தாயார் ஜெய்ஷீலாவும் சாஸ்திரியிடம் கேட்டனர். ஆனால் சாஸ்திரி பணம் கொடுக்க முடியாது என்று தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் … Read more

சனி, செவ்வாயுடன் இணையும் சுக்கிரன்! யாரெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? இன்றைய ராசிப்பலன்

சுக்ர பகவானின் பெயர்ச்சி பிப்ரவரி 27ம் தேதி நடக்க உள்ளது. சுக்கிரனின் நட்பு வீடாக இருக்கும், சனி ஆட்சி அதிபதியாக இருக்கும் மகரத்தில் பெயர்ச்சி ஆக உள்ளார். இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதை பார்ப்போம். உங்களது ராசிப்பலனை இன்றே உடனே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW                          … Read more

100வது நாள்: ஒரே விலையில் செஞ்சுரி அடித்த பெட்ரோல் டீசல் விலை…

சென்னை: நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை ஒரே விலையில் நீடித்து வருகிறது. வெற்றிகரமாக இன்று 100-வது நாளை எட்டியுள்ளது. இது பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தை விலைகளுக்கு ஏற்க நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது சாமானிய மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கச்சா எண்ணை விலை குறையும்போது, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணை நிறுவனங்கள் முன்வருவது இல்லை. இதனால், … Read more

ஊரடங்கு தளர்வுகள்- சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிப்படைவோர் எண்ணிக்கையும், உயிரிழப்போர் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது. இதனால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதன் எதிரொலியால், தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவத்துறை நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 15-ம் தேதியுடன் நிறைவு பெறும் நிலையில் இன்று ஆலோசனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. … Read more