‘பயந்துபோன சர்வாதிகாரி மாண்ட ஜனநாயகத்தை உருவாக்க விரும்புகிறார்’ – ராகுல் காந்தி @ கேஜ்ரிவால் கைது

புதுடெல்லி: மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை வியாழக்கிழமை கைது செய்தது. இந்நிலையில், இதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. “பயந்துபோன சர்வாதிகாரி மாண்ட ஜனநாயகத்தை உருவாக்க விரும்புகிறார். அனைத்து விசாரணை அமைப்புகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது, கட்சிகளை உடைப்பது, நிறுவனங்களிடமிருந்து நிதி ஆதாயம் பெறுவது மற்றும் முக்கிய எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்கை முடக்குவது போன்றவை போதாதென்று மக்களால் … Read more

'இந்திய வரலாற்றில் இது முதல்முறை…' முதல்வராக நீடிப்பாரா அரவிந்த் கெஜ்ரிவால்?

Delhi CM Arvind Kejriwal Arrest: முதல்முறையாக முதல்வர் பதவியில் இருப்பவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில், டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் நீடிப்பாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

‘டெல்லி முதல்வராக கேஜ்ரிவால் தொடர்வார்’ – ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு

புதுடெல்லி: மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், டெல்லி முதல்வராக அவரே தொடர்வார் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து ஆம் ஆத்மியின் அதிஷி தெரிவித்தது. “நாங்கள் முன்பு சொன்னது போல டெல்லி முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்வார் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம். இதை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம். அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து … Read more

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் லிஸ்ட்! இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா?

Worlds Happiest Countries 2024 List In Tamil : உலகின் பணக்கார நாடுகளின் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. இதில், நம் நாட்டிற்கு எந்த இடம் கொடுக்கப்பட்டுள்ளது தெரியுமா? இங்கு பார்ப்போம்.   

‘கேஜ்ரிவால் கைதுக்கு மக்கள் வரவேற்பு!’ – டெல்லி பாஜக தலைவர் கருத்து

புதுடெல்லி: மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. இந்நிலையில், மக்கள் இதனை வரவேற்பதாக டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளார். “மதுபான கொள்கை தொடர்பான வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் கேஜ்ரிவால் இருந்தார். இந்த சூழலில் அவரை அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளது உண்மைக்கு கிடைத்துள்ள வெற்றி. இளைஞர்களை மது பழக்கத்துக்கு தள்ள முயன்ற கேஜ்ரிவால் அரசு எதிர்கொண்டுள்ள வீழ்ச்சி இது. அவர் … Read more

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது… அமலாக்கத்துறை அதிரடி – அடுத்தது என்ன?

Delhi CM Arvind Kejriwal Arrest: டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது – அமலாக்கத் துறை நடவடிக்கை

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை வியாழக்கிழமை இரவு அமலாக்கத் துறை கைது செய்தது. இதனால், டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. டெல்லியில் உள்ள அரவிந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சுமார் மூன்று மணி நேரம் விசாரணையில் ஈடுபட்டனர். அதன்பின், அதிரடியாக கைது செய்யப்பட்ட அவர் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். இதனிடையே, ஆம் ஆத்மி நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருவதால், போலீஸாரும் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி … Read more

விசா விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத் துறை குற்றச்சாட்டு

புதுடெல்லி: பஞ்சாபில் மின் உற்பத்தி நிலையம் அமைக்க, சீனப் பணியாளர்களுக்கான விசாவை மீண்டும் பயன்படுத்துவதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியைப் பெறுவதற்காக காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் நெருங்கிய உதவியாளர் மூலம் ரூ.50 லட்சம் லஞ்சமாகப் பெற்றதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. அட்வாண்டேஜ் ஸ்ட்ரேடெஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிட். நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை மற்றும் சிபிஐ-யின் முதல் தகவல் அறிக்கையில், “வேதாந்தா குழுமத்தின் தால்வாண்டி சபோ பவர் லிட் (டிஎஸ்பிஎல்) … Read more

ஜனநாயக படுகொலை செய்யும் பாஜக! செய்தியாளர் சந்திப்பில் சோனியா காந்தி குற்றச்சாட்டு!

Sonia Gandhi Rare Press Meet : காங்கிரஸ் கட்சியை பொருளாதார ரீதியாக முடக்குவதற்கு பாஜக திட்டமிடுவதாக சோனியா காந்தி பகிரங்க குற்றச்சாட்டு.. ஜனநாயகத்தை படுகொலை செய்யாதீர்கள்!  

தேர்தல் பத்திரங்களின் முழு விவரமும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கல்: எஸ்பிஐ தகவல் @ உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் குறித்த முழு விவரங்களும் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பவர்கள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக கொடுத்து வந்த நிலையில், அது குறித்த முழு விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்துக்கு வழங்க வேண்டும் என்றும், அந்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, பாரத ஸ்டேட் வங்கி அளித்த விவரங்களை … Read more