சிறு வணிக நிறுவனங்களுக்கான கடன் சந்தை – 2வது இடத்தில் தமிழ்நாடு

புதுடெல்லி: சிறு வணிக நிறுவனங்களுக்கான கடன் சந்தையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து 2வது இடத்தை தமிழ்நாடு பெற்றுள்ளது. சிறு வணிக நிறுவனங்கள், முறைப்படுத்தப்பட்ட கடன் வழங்கும் நிறுவனங்களிடம்(வங்கிகள் உள்ளிட்டவை) இருந்து கடன்களைப் பெறுவது வழக்கம். அவ்வாறு பெறும் கடன்களின் அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி(SIDBI) மற்றும் CRIF High Mark ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கை விவரம் வருமாறு: கடந்த 2025, ஜூன் 30 நிலவரப்படி … Read more

பயங்கரவாத சதி வழக்கு: தமிழகம் முதல் ஜம்மு காஷ்மீர் வரை 22 இடங்களில் என்ஐஏ சோதனை

புதுடெல்லி: பயங்கரவாத சதி வழக்கு தொடர்பாக தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் 22 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை இன்று (திங்கள்கிழமை) சோதனை நடத்தி வருகிறது. பயங்கரவாத சதி வழக்கு தொடர்பாக பிஹாரில் எட்டு இடங்களிலும், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் தலா ஒரு இடத்திலும், உத்தரப் பிரதேசத்தில் இரண்டு இடங்களிலும், ஜம்மு-காஷ்மீரில் ஒன்பது இடங்களிலும் இன்று என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. பயங்கரவாத சதி தொடர்பான உளவுத்துறை … Read more

ஜார்க்கண்டில் கடத்த முயன்ற 200 பசுக்கள் மீட்பு

ராஞ்சி: உத்தர பிரதேச மாநிலத்​தில் இருந்து பெரிய கன்​டெய்​னர் லாரி​களில் பசுக்​கள் ஜார்க்​கண்ட் மாநிலம் கர்வா மாவட்​டம் நவடா கிராமத்​துக்கு கடத்திச் செல்வதாக விஸ்வ இந்து பரிஷத் (விஎச்​பி) மற்​றும் பஜ்ரங் தளம் அமைப்​பினர் கடந்த 4-ம் தேதி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தனர். இதனிடையே, பசுக்களை நவடா கிராமத்​தில் இருந்து வேறு மாவட்​டங்​களுக்கு அனுப்பி வைத்​துள்​ளனர். அங்கு விரைந்து சென்ற விஎச்பி மற்​றும் பஜ்ரங் தளம் அமைப்​பினர் பசுக்​களை மடக்கி உள்​ளனர். அங்கு தகராறில் ஈடுபட்ட … Read more

மூத்த குடிமக்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 பென்சன்! எப்படி பெறுவது?

மத்திய அரசு ஆயுள் காப்பீட்டு கழகத்துடன் இணைந்து செயல்படுத்தி வரும் ஒரு சிறப்பான ஓய்வூதிய திட்டம் தான் வரிஷ்தா பென்ஷன் பீமா யோஜனா. திட்டம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சலைட் ஜார்க்கண்ட் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை

சாய்பாஸா: ஜார்​க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்​பும் மாவட்​டத்​தில் உள்ள சரண்டா வனப்​பகு​தி​யில் நடை​பெற்ற என்​க​வுன்ட்​டரில் அமித் ஹஸ்தா என்ற நக்​சலைட் சுட்​டுக்கொல்​லப்​பட்​டார். இவரது தலைக்கு ரூ.10 லட்​சம் பரிசு அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. நக்​சல் ஒழிப்பு பணியை மத்​திய அரசு தீவிர​மாக மேற்​கொண்​டுள்​ளது. சத்​தீஸ்​கர் மற்​றும் ஜார்க்​கண்ட் மாநில வனப்​பகு​தி​களில் நக்​சலைட்​களை முற்​றி​லும் ஒழிப்​ப​தற்​கான பணி​கள் இறுதி கட்​டத்தை எட்​டி​யுள்​ளன. இதற்​கான தேடுதல் வேட்​டை​யில் மத்​தி​யப் படையினர், மாநில போலீ​ஸார் தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளனர். இந்த நிலையில், ஜார்​க்கண்ட் மாநிலத்​தின் பலாமு … Read more

உ.பி.யில் பச்சிளம் குழந்தையை தூக்கிச் சென்ற குரங்குகள்: தண்ணீர் பீப்பாயில் போட்டதால் உயிரிழப்பு

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் சீதாபூரை அடுத்த சூரஜ்பூர் கிராமத்தில் ஒரு குடிசைவீட்டில் குரங்குகள் புகுந்து இரண்டு மாத ஆண் குழந்தையை தூக்கிச் சென்று, நீர் நிரம்பியப் பீப்பாயில் போட்டுள்ளன. குரங்குகளின் சத்தம் கேட்டு குடிசைக்கு ஓடிச்சென்ற பெற் றோர் அங்கு குழந்தையைக் காணாததால் சுற்றியுள்ள பகுதி முழுவதும் தேடி உள்ளனர். இறுதியில் அக்குழந்தை தண்ணீர் நிரப்பப்பட்ட பீப்பாயில் மூழ்கிய நிலையில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக குழந்தையை அரு கிலுள்ள சீதாபூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். … Read more

நீரவ் மோடி, விஜய் மல்லையா நாடு கடத்தல் விவகாரம்: டெல்லி திஹார் சிறையை ஆய்வு செய்தது இங்கிலாந்து குழு

புதுடெல்லி: இந்தியாவால் தேடப்படும் நீரவ் மோடி, விஜய் மல்லையாவை ஒப்படைக்குமாறு இந்தியா கோரி வரும் நிலையில், டெல்லியில் உள்ள திஹார் சிறையை இங்கிலாந்து குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். இந்திய வங்கிகளில் பெற்ற ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பிச் செலுத்தவில்லை என தொழிலதிபர் விஜய் மல்லையா மீது புகார் எழுந்தது. இந்நிலையில் அவர் லண்டனுக்கு தப்பிச் சென்றார். இதுபோல, வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,800 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக … Read more

இந்தியாவுக்காக ‘லாபி’ செய்ய ட்ரம்ப்பை சந்தித்த ஜேசன் மில்லர்: யார் இவர்?

வாஷிங்டன்: இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதிப்பு இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவால் பணியமர்த்தப்பட்ட அரசியல் தரகர் / உத்தி வகுப்பாளர் ஜேசன் மில்லர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது அலுவலகத்தின் முக்கிய அதிகாரிகள் சிலரை சந்தித்துள்ளார். எஸ்ஹெச்வி பார்ட்னர்ஸ் (SHW Partners LLC) என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் ஜேசன் மில்லர். இவர் கடந்த ஏப்ரலில் இந்திய தூதரகத்தால், இந்தியாவுக்கான அரசியல் தரகராக (லாபியிஸ்ட்) நியமிக்கப்பட்டார். இதற்காக … Read more

வாக்கு திருட்டு விவகாரம் | தேர்தல் ஆணையம், பாஜக மீது ராகுல் காந்தி தீவிர குற்றச்சாட்டு

புதுடெல்லி: வாக்கு திருட்டு விவகாரத்தில் தேர்தல் ஆணையம், பாஜக மீது ராகுல் காந்தி தீவிர குற்றச்சாட்டுகளை முன்வைத்து செய்தி மடல் வடிவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பல்வேறு மாநில தேர்தல்கள் மற்றும் பிஹார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி குறித்து மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது காங்கிரஸ் கட்சி. கடந்த மாதம் வாக்கு திருட்டு மோசடியை முன்வைத்து பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தை விமர்சித்திருந்தார் காங்கிரஸ் … Read more

மசூதியில் தேசிய சின்னம் பொறித்த பலகை சேதம்: முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற தால் ஏரியின் வடக்கு கரையில் ஹஸ்ரத்பால் மசூதி உள்ளது. இதை ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் வக்பு வாரியம் நிர்வகித்து வருகிறது. இந்த மசூதி புதுப்பிக்கப்பட்டு தேசிய சின்னம் பொறிக்கப்பட்ட திறப்பு விழா பலகை வைக்கப்பட்டது. அதை அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று முன்தினம் சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவருமான உமர் அப்துல்லா கூறும்போது, “மசூதியில் உள்ள தேசிய சின்னம் சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. … Read more