பட்டாசு ஆலையில் விபத்து – 18 தொழிலாளர்கள் பலி; சிதறிய உடல்கள்… ஆந்திராவில் சோகம்
Andhra Pradesh Fire Accident: பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டு 18 தொழிலாளிகள் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் ஆந்திர பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Andhra Pradesh Fire Accident: பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டு 18 தொழிலாளிகள் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் ஆந்திர பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Arvind Kejriwal News: தேசிய தலைநகரில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான புதிய கொள்கையை உருவாக்கியதில் ஊழல் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோரை டெல்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.
DA Hike: சுமார் 13.88 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும் வகையில், அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் இந்தியா முழுவதும் 24 மணி நேரமும் செயல்படும் தானிய ஏடிஎம் திட்டத்தை விரிவுபடுத்தவுள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
செல்லப்பிராணியான நாய்குட்டியை மணமகன் வீட்டார் தாக்கியதால் அதிர்ச்சி அடைந்த மணமகள், திருமணத்தையே ரத்து செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Gaon Gwala Yojana: ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா மாவட்டத்தில் ‘கான்வ் குவாலா’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 70 பசுக்களுக்கு ஒரு இடையர் (குவாலா) நியமிக்கப்படுவார். அவருக்கு மாதம் ரூ.10,000 ஊதியம் வழங்கப்படும்.
இந்திய ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த டிக்கெட் கட்டண சலுகை மீண்டும் அமல்படுத்தப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் சமீபமாக தகவல்கள் பரவி வருகின்றன.
8 LeT Terrorist Arrested: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 8 பயங்கரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்திருக்கும் நிலையில், இவர்களின் பின்னணியை இங்கு காணலாம்.
Delhi Government: டெல்லியில் அரசு பெண்களுக்கும், மாணவிகளுக்கும் பல்வேறு திட்டங்களை வரும் மார்ச் 2ஆம் தேதி கொண்டுவர உள்ளன. அதுகுறித்த தகவல்களை இங்கு காணலாம்.
DA Hike: அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தி கேரள அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் அவர்களின் அகவிலைப்படி 25 சதவிதத்தில் இருந்து 35 சதவிதம் வரை உயர்ந்துள்ளது. இந்த அறிவிப்பால் மாநில அரசின் ஊழியர்களின் பொருளாதார நிலை மேம்படும்.