பாநாசம் பாணியில் கொலை.. பிணத்தை மறைக்க கொலையாளி செய்த காரியம்
Pune Man Killed Wife He Inspired By Drishyam Movie: கமல்ஹாசன் நடித்த பாபநாசம் பட பாணியில் புனேவில் நடந்த கொலை சம்பவம் அதிரவைத்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Pune Man Killed Wife He Inspired By Drishyam Movie: கமல்ஹாசன் நடித்த பாபநாசம் பட பாணியில் புனேவில் நடந்த கொலை சம்பவம் அதிரவைத்துள்ளது.
டோக்கியோ: உலகின் மிக விலை உயர்ந்த அரிசி ஜப்பானில் விளைவிக்கப்படுகிறது. இதன் விலை ஒரு கிலோ ரூ.12,500 ஆக உள்ளது. தெற்காசியாவில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறு மொழி, வரலாறு, உணவு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் உள்ளது. என்றாலும் இந்த நாடுகளிடையே பொதுவான விஷயமாக அரிசி உள்ளது. ஒவ்வொரு நாடும் தனித்துவமான அரிசி வகைகளை உற்பத்தி செய்கின்றன. இவை பெரும்பாலும் எல்லோராலும் வாங்கக் கூடிய விலையிலேயே கிடைக்கின்றன. என்றாலும் ஜப்பானின் கின்மேமை பிரீமியம் அரிசி ஒரு ஆடம்பர … Read more
புதுடெல்லி: பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி நேற்று தனது 98-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதைத் தொடர்ந்து அவருக்கு தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எல்.கே. அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். உயர்ந்த தொலைநோக்கு மற்றும் அறிவுத்திறனால் ஆசீர்வதிக்கப்பட்ட ஓர் அரசியல்வாதியான அத்வானியின் வாழ்க்கை நாட்டின் முன்னேற்றத்தை வலுப்படுத்த அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. எப்போதும் தன்னலமற்ற கடமை உணர்வு, உறுதியான கொள்கைகளுக்கு சொந்தக்காரர் அத்வானி. அவரது … Read more
பெங்களூரு: கர்நாடகாவில் எம்பி, எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், அமைச்சர்கள், முதல்வர், ஆளுநர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் ஆண்டுதோறும் தங்களின் சொத்து விவரங்களை ஊழல் கண்காணிப்பகமான லோக் ஆயுக்தாவில் தாக்கல் செய்ய வேண்டும் என சட்ட விதிகள் 22, 22(1) வலியுறுத்துகின்றன. நடப்பாண்டில் கடந்த ஜூன் 30-ம் தேதிக்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இறுதி தேதி முடிந்து 4 மாதங்கள் ஆன பிறகும் பெரும்பாலான பிரதிநிதிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை. இதுகுறித்து லோக் … Read more
பச்மாரி: ஜனநாயகமும் அரசியலமைப்பும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன என்று குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தற்போதைய முக்கிய பிரச்சினை வாக்குத் திருட்டு என்றும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அதை மூடிமறைத்து நிறுவனமயமாக்குவதற்கான ஒரு அமைப்பு என்றும் தெரிவித்தார். மத்திய பிரதேச மாநிலம் பச்மாரியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “ ஹரியானாவில் வாக்குத் திருட்டு தெளிவாக செய்யப்பட்டுள்ளது. இருபத்தைந்து லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன, எட்டு வாக்குகளில் ஒரு வாக்கு திருடப்பட்டுள்ளன. … Read more
பாட்னா: பிஹாரில் இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. பிஹாரில் மொத்தம் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அங்கு இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி கடந்த 6-ம் தேதி 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின. இரண்டாம் கட்டமாக நாளை 122 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளில் … Read more
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு தப்பியோடி தலைமறைவாகி உள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் சனூர் தொகுதியில் முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர் ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா. இவர் மீது ஜிர்காபூரைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை அளித்தார். அதில், ஹர்மீத் முன்பே திருமணமானதை மறைத்து தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாகவும், பாலியல் ரீதியாகவும், ஆபாசமான … Read more
அகமதாபாத்: நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 3 பேரை குஜராத் தீவிரவாத தடுப்புப் படையினர் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 3 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளைதீவிரவாத தடுப்புப் படையினர் (ஏடிஎஸ்) நேற்று கைது செய்தனர். இதுகுறித்து ஏடிஎஸ் அதிகாரிகள் நேற்று வெளியிட்ட அறிக்கை: போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் வீரஜீத்சின் பார்மர் கண்காணிப்பில், ஏடிஎஸ் இன்ஸ்பெக்டர் நிகில் பிரம்பத், சப் இன்ஸ்பெக்டர் ஏ.ஆர்.சவுத்ரி ஆகியோர் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். … Read more
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் பற்றிய அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கருத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பதும், சீனாவுடனான பிரச்சினைகளைத் தீர்க்க மத்திய அரசு தவறியதும், எஸ்ஐஆர் உள்ளிட்டவை வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக முக்கிய கவலைகளாக உள்ளன என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 19 வரை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த … Read more
பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் வரலாறு காணாத அளவில் வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்ததற்கு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களே ‘எக்ஸ் காரணி’யாக உருவெடுத்துள்ளனர் என்று ஜன் சுராஜ் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், “இந்தத் தேர்தல்களின் எக்ஸ் காரணி பெண்கள் அல்ல, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். அவர்கள் நிதிஷ் – லாலுவை நம்பவில்லை. இப்போது மக்கள் சிந்திக்கிறார்கள். இம்முறை மாற்றி வாக்களித்து பார்ப்போம், ஒருவேளை நம் வாழ்க்கை மேம்படும் என … Read more