அணுசக்தி கப்பல், லேசர், ஏஐ ஆயுதங்கள்: பாதுகாப்புப் படைகளுக்கு மத்திய அரசின் மிகப் பெரிய திட்டம்

புதுடெல்லி: இந்தியா பாதுகாப்புப் படைகளை மேம்படுத்த 15 ஆண்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதில் அணுசக்தி போர்க் கப்பல்கள், லேசர் மற்றும் ஏஐ ஆயுதங்களும் அடங்கும். ​காஷ்மீரின் பஹல்​காமில் பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் 26 சுற்​றுலா பயணி​கள் உயி​ரிழந்​தனர். அதற்கு பதிலடி​யாக இந்​திய பாது​காப்பு படை ‘ஆபரேஷன் சிந்​தூர்’ என்ற பெயரில் அதிரடி தாக்​குதல் நடத்​தி​யது. இதில் பாகிஸ்​தான் எல்​லை​யில் இருந்த 9 தீவிர​வாத முகாம்​கள், பாகிஸ்​தானின் விமான தளங்​கள் அழிக்​கப்​பட்​டன. இதையடுத்து … Read more

‘ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடரும்’ – நிர்மலா சீதாராமன் பகிர்வு

புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடரும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இது தேசிய நலன் சார்ந்த முடிவு என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா மீதான வரி விதிப்பு கொள்கையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜூலை மாத இறுதியில் அறிவித்தார். ரஷ்யாவில் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதியை நிறுத்த வேண்டும் என அவர் பகரிங்கமாக அறிவித்தார். அது தொடர்ந்த நிலையில் 25 சதவீத பரஸ்பர வரி மற்றும் கூடுதலாக … Read more

என்னை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்ல திட்டம்: ஆம் ஆத்மி எம்எல்ஏ வீடியோ வெளியீடு

சண்டிகர்: பஞ்​சாப் மாநிலம், சனூர் சட்​டப்​பேர​வைத் தொகுதி ஆம் ஆத்மி எம்​எல்ஏ ஹர்​மீத் பதன் மஜ்​ரா. அவர் மீது ஒரு பெண் பாலியல் வன்​கொடுமை புகார் அளித்​தார். இதன்​பேரில் பாட்​டி​யாலா சிவில் லைன்ஸ் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து கடந்த 2-ம் தேதி கர்​னால் பகு​தி​யில் எம்​எல்ஏ ஹர்​மீத்தை கைது செய்​தனர். கர்​னால் போலீஸ் நிலை​யத்​துக்கு எம்​எல்​ஏவை அழைத்து சென்​றனர். அப்​போது அவரும் அவரது கூட்​டாளி​களும் போலீ​ஸார் மீது துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு தப்​பியோடி​விட்​டனர். இந்த சூழலில் அவர் … Read more

மைதேயி, குகி குழுக்கள், மத்திய அரசு இடையே சுமுக உடன்பாடு: மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்புகிறது

இம்பால்: மைதே​யி, குகி குழுக்​கள் மற்​றும் மத்​திய அரசு இடையே சுமுக உடன்​பாடு எட்​டப்​பட்டு உள்​ளது. இதைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்​சாலையை திறக்க குகி நிர்​வாகக் குழு ஒப்​புக் கொண்​டுள்​ளது. அந்த மாநிலத்​தில் விரை​வில் அமைதி திரும்​பும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மணிப்​பூரில் மைதே​யி, குகி சமு​தா​யத்​தினர் இடையே மோதல் ஏற்​பட்​டது. மாநிலம் முழு​வதும் கலவரம் வெடித்து 258 பேர் உயி​ரிழந்​தனர். 1,108 பேர் காயமடைந்​தனர். 400 தேவால​யங்​கள், 132 இந்து … Read more

ரஷ்ய எண்ணெய் இறக்குமதியால் பிராமணர்களே பயனடைகிறார்கள் என்ற நவரோவின் வாதம் தவறானது: இந்தியா

புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் பிராமணர்களே பயனடைகிறார்கள் என அமெரிக்காவின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறிய கருத்து தவறானது என்றும் அதை நிராகரிப்பதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “மொரிஷயஸ் பிரதமர் நவீன் சந்திர ராம் குலாம் அரசுமுறைப் பயணமாக வரும் 9-ம் தேதி இந்தியா வருகிறார். 16ம் தேதி வரை அவர் இந்தியாவில் சுற்றுப் … Read more

அயோத்தி ராமர் கோயிலில் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே வழிபாடு

அயோத்தி: பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே தனது மனைவி ஓம் தாஷி தோமாவுடன் அயோத்தி ராமர் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார். அயோத்தி விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை வருகை தந்த பூட்டான் பிரதமர் மற்றும் அவரது மனைவியை, உத்தரப் பிரதேச அமைச்சர் சூர்ய பிரதாப் ஷாஹி மாநில அரசு சார்பில் விமான நிலையத்தில் வரவேற்றார். இதைத் தொடர்ந்து பூட்டான் பிரதமரும் அவரது மனைவியும் அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்றனர். ராமர் கோயிலில் வழிபாடு மேற்கொண்ட ஷெரிங் டோப்கே, … Read more

இந்தியாவில் ஆப்பிள் ஐ-ஃபோன் கோடி கணக்கில் வருமானம்? டிம் குக்கின் லக்!

Apple Hits 9 Billion Earning: iPhone, MacBook விற்பனையால் $9 பில்லியன் எட்டியது… ஆப்பிள் CEO டிம் குக் எவ்வளவு ஹாப்பியா இருக்கிறார் தெரியுமா?

45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஆசிரியர் தினமான இன்று, 45 ஆசிரியர்களுக்கு சேதிய ஆசிரியர் விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் பேசிய திரவுபதி முர்மு, “இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஆசிரியர்களின் பங்களிப்பு மகத்தானது. ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன உபகரணங்கள் ஆகியவை வந்துவிட்டாலும், ஸ்மார்ட் … Read more

ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி தேசிய ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நாடு முழுவதும் இருந்து 45 ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இருந்து சென்னை மயிலாப்பூர் பிஎஸ் செகண்ட்ரி பள்ளி … Read more

34 வாகனங்களில் மனித வெடிகுண்டுகள்… 1 கோடி பேர் கிளோஸ்…? மும்பையில் பரபரப்பு

Bomb Threat In Mumbai: மும்பையில் விநாயகர் சிலை கரைக்கும் விழா தொடங்க நிலையில், 400 கிலோ RDX வெடிகுண்டுடன் 34 வாகனங்களில் மனித வெடிகுண்டுகள் தயாராக இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.