பணவீக்கத்தை பத்தி பேசாதீங்க… உங்களுக்கு தகுதியே கிடையாது- நிர்மலா சீதாராமன் காட்டம்!

கர்நாடக சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் வாக்களிக்க வருகை புரிந்தனர். இந்நிலையில் பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். நிர்மலா சீதாராமன் பேட்டி அப்போது, பணவீக்கம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்து பேசுகையில், நாட்டில் பணவீக்கம் ஏற்பட்ட போது நாங்கள் மக்களுக்காக நின்றோம். அவர்கள் எந்த வகையிலும் … Read more

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்: வரிசையில் காத்திருந்து வாக்கை பதிவு செய்தார் கர்நாடக முதலமைச்சர்.!

கர்நாடக முதலமைச்சர் வாக்குப்பதிவு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்: முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வாக்குப்பதிவு வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்கை பதிவு செய்தார் பொம்மை சிக்கெளனில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து வாக்கை பதிவு செய்தார் பொம்மை சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மெஜாரிட்டி பலத்துடன் வெற்றி பெறும்: பொம்மை Source link

கர்நாடக தேர்தல் | வகுப்புவாத அரசியலுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்: பிரகாஷ்ராஜ்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தேலில் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக நடக்கும் வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறையவடைகிறது. வாக்காளா்கள் வாக்களிக்க வசதியாக கர்நாடக மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்து 282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸாரும், துணை ராணுவ படையினரும் … Read more

Karnataka Election 2023 :கர்நாடகாவில் பாஜக மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும்..எடியூரப்பா திட்டவட்டம்!

கர்நாடகாவில் பாஜகதான் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் என கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகா தேர்தல்கர்நாடக மாநிலத்தில் 224 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. பலத்த பாதுகாப்புமாநிலம் முழுவதும் 58 … Read more

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் | வாக்குப்பதிவு விறுவிறுப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாகவும் அமைதியாகவும் நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக நடைபெறும் தேர்தல்: கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. இதில் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். இதில் ஆண் … Read more

இந்திய ராணுவத்தில் சீருடை மாற்றம்.. வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் அமல்!

இந்திய ராணுவத்தில் பிரிகேடியர் மற்றும் அதற்கு மேல் உயரிய பதவிகளில் இருக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் ஒரே சீருடை வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. அண்மையில் நடந்த ராணுவ கமாண்டர் மாநாட்டில், அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டு, சீருடை மாற்ற முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, பிரிகேடியர் மற்றும் அதற்கு மேல் உயரிய பதவிகளிலுள்ள அதிகாரிகளுக்கு தலைக்கவசம், தோள்பட்டை, ரேங்க் பேட்ஜ்கள், பெல்ட்கள் ஆகியவை பொதுவானதாக இருக்கும், லேன்யார்ட்ஸ் எனப்படும் கயிறை, ராணுவ அதிகாரிகள், இனிமேல் … Read more

கர்நாடக மக்களுக்கு பிரதமர் மோடி வெளிப்படையான கடிதம்..!!

கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வெளிப்படையான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், என் மீது நீங்கள் எப்போதும் அன்பும், பாசமழையும் பொழிந்தீர்கள். அது எனக்கான ஒரு தெய்வீக ஆசீர்வாதம் போன்று நான் உணர்ந்தேன். நமது பேரமுத காலத்தில், இந்தியர்களாகிய நாம், நம்முடைய அன்பிற்குரிய நாட்டை ஒரு வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்குவதற்கான நோக்கங்களை நாம் கொண்டிருக்கிறோம். கடிதத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து, 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. … Read more

மக்களே ஒட்டு போட ரெடியா ? கர்நாடகாவில் இன்று ஒரே கட்டமாக தேர்தல்..!!

கர்நாடகாவின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களைத் தேர்வு செய்ய 5 கோடியே 24 லட்சத்து 11 ஆயிரத்து 557 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிப்பதற்கு ஏற்ப மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்து 282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வாக்குச்சாவடியில் அதிகபட்சம் ஆயிரத்து 500 பேர் வாக்களிக்கும் வகையில் … Read more

கரோனா பெருந்தொற்று முழுமையாக ஓயவில்லை – உலக சுகாதார அமைப்பின் முன்னாள் விஞ்ஞானி எச்சரிக்கை

உலக சுகாதார அமைப்பின் முன்னாள் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியிலிருந்து… கரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு (டபிள்யூ.எச்.ஓ.) அறிவித்துள்ளது. உண்மையிலேயே பெருந்தொற்று ஓய்ந்துவிட்டதா? கரோனா பெருந்தோற்று முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறமுடியாது. சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலையை மட்டுமே டபிள்யூ.எச்.ஓ. நீக்கியிருக்கிறது. இதன்படி கரோனா அபாய நிலை முடிவுக்கு வந்துவிட்டது என்று மட்டுமே கூறலாம். கரோனா அச்சுறுத்தல் இன்னமும் நீடிக்கிறது என்று … Read more

Karnataka Assembly election 2023 Live Updates in Tamil: கர்நாடக தேர்தல் வாக்குப் பதிவு- தீர்ப்பு வழங்க தயாரான மக்கள்!

Karnataka Assembly election 2023 Live Updates in Tamil: கர்நாடக தேர்தல் வாக்குப் பதிவு- தீர்ப்பு வழங்க தயாரான மக்கள்!