ஒரே ஒரு மரம் தான்… பள்ளத்தாக்கில் போக இருந்த 38 உயிர்களை காப்பாற்றியது.!!
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு நேற்று கேரள அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கோழிக்கோடு அருகே மலைப்பாங்கான சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தது. தமரசேரி பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையில் இருந்து விலகிய பேருந்து மலைப்பகுதியில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழவிருந்தது. அப்போது, சாலையோரத்தில் இருந்த ஒரு மரத்தில் மோதி பேருந்து மிகவும் ஆபத்தான நிலையில் நின்றது. உடனடியாக அதில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறங்கினர். இந்த விபத்தில் … Read more