திருப்பதி பக்தர்கள் ரெடியாருங்க… ஆன்லைனில் வெளியாகும் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்கள்!
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் திருமலை முழுவதும் மக்கள் வெள்ளமாக காட்சி அளிக்கிறது. இதையொட்டி போதிய முன்னேற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது. வார நாட்களில் சராசரியாக தினசரி 60 ஆயிரம் பேரும், வார இறுதி நாட்களில் 75 ஆயிரம் பேரும் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி தரிசனம் இதேபோல் உண்டியல் காணிக்கை 3.5 கோடி ரூபாய் என்ற அளவில் கிடைத்து … Read more