எமனாக மாறும் மொபைல்கள்.. சட்டைப் பையில் இருந்த செல்போன் வெடித்து.. மளமளவென பரவிய தீ.. கேரளாவில் பகீர்
திருவனந்தபுரம்: கேரளாவில் சட்டைப் பையில் வைக்கப்பட்டிருந்த செல்போன் வெடித்து சிதறிய சம்பவம பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இன்றைய சூழலில் செல்போன்கள் என்பது மனிதர்களிடம் இருந்து பிரிக்கவே முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் ஸ்மார்ட்போன்கள் இல்லாத மனிதர்களை உலக அளவிலேயே விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தகவல் தொழில்நுட்பத்தின் உச்சமாக ஸ்மார்ட்போன்கள் கருதப்பட்டாலும், இவற்றால் பல சமயங்களில் பெரிய அளவில் ஆபத்துகளும் ஏற்பட்டு விடுகின்றன. குறிப்பாக, தற்போது செல்போன்கள் … Read more