சந்திரயான்-3 விரைவில் விண்ணில் சீறிப் பாயும்: ISRO

நிலவின் தென்துருவம் யாரும் ஆய்வு செய்யாத மர்ம பகுதியாக உள்ள நிலையில், நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈட்பட்டு உள்ளன. 

ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சித்தராமையா

சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சித்தராமையா, பெங்களூருவில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து, ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். பெங்களூருவில் ஸ்ரீ கன்டீரவா மைதானத்தில் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக, 3 நாட்கள் இழுபறிக்குப் பின் சித்தராமையாவை முதலமைச்சராக தேர்வு செய்து காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. இதை டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்த அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால் மற்றும் ரந்தீப் … Read more

அமெரிக்காவின் குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரித்தது இந்தியா..!

சர்வதேச அளவில் மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை கடந்த திங்கள்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், இந்தியாவில் மத சுதந்திரம் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மத சுதந்திரம் மோசமடைந்து வருவதாகவும், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறையின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய வெளியுறவுத் துறை பதில் அளித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் … Read more

காதலியின் அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி தூவி டார்ச்சர்!!

பெண் ஒருவரை அவரது காதலன் கொடூரமாக தாக்கி அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி தூவி கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த நிகுன்ஞ் குமார் என்பவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணும் காதலித்து வந்த நிலையில், அந்த இளைஞருக்கு திருமணமாகி முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பாட்டு பிரிந்து வாழ்ந்து வருவது அந்தப்பெண்ணுக்கு சமீபத்தில் தான் தெரியவந்தது. இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் அவருடன் சண்டை போட்டுள்ளார். … Read more

‘மதச்சார்பற்ற அரசியல் முகம்’ – கர்நாடக முதல்வர் ரேஸில் வென்ற சித்தராமையாவின் பின்புலம்

கர்நாடகாவின் முன்னாள் முதல்வரான சித்தராமையா மீண்டும் அம்மாநில முதல்வராக சனிக்கிழமை (மே 20) பதவியேற்க இருக்கிறார். சோசலிச தலைவரான ராம் மனோகர் லோகியா மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவரான சித்தராமையா கடந்து வந்த பாதை குறித்து தற்போது பார்ப்போம். சித்தராமையாவின் இளைமைக் காலம்: கர்நாடகாவின் மைசூரு மாவட்டத்தில் உள்ள சித்தரமணா ஹூண்டி என்ற குக்கிராமத்தில் சித்தராமே கவுடா – போரம்மா தம்பதியருக்கு 1948-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி பிறந்தவர் சித்தராமையா. இவர் தனது பெற்றோருக்கு இரண்டாவது … Read more

39 ஊழியர்களுடன் கடலில் மூழ்கிய மீன்பிடி கப்பல்.. சீனாவின் வேண்டுகோளை ஏற்று தேடுதல் வேட்டையில் இந்திய விமானப்படை..!

இந்தியப் பெருங்கடலில் 39 ஊழியர்களுடன் மூழ்கிய தங்கள் நாட்டு மீன்பிடி கப்பலை தேடும் பணியில் உதவ வேண்டுமென சீனா விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்திய விமானப்படை விமானம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து சுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் நடுக்கடலில் அந்த படகு மூழ்கியிருக்கலாம் எனத் தெரிவித்த சீனா, மீட்புப் பணிக்கு உதவ அண்டை நாடுகளை கேட்டுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து, பி 8 ஐ என்ற விமானத்தை தேடுதல் பணியில் … Read more

கர்நாடக துணை முதல்வர் பதவிக்கு டி.கே.சிவகுமாரை சம்மதிக்க வைத்ததன் பின்னணியில் சோனியா காந்தி?

புதுடெல்லி: கர்நாடக முதல்வர் பதவியைப் பெற கடும் முயற்சி மேற்கொண்ட டி.கே.சிவகுமார், துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டதன் பின்னணியில் சோனியா காந்தி இருந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் 13-ம் தேதி எண்ணப்பட்டன. இதில், மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பைப் பெற்றது. இருந்தபோதிலும், முதல்வரை தேர்வு செய்வதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. முதல்வர் … Read more

மாணவி ஒருவரை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட ஷிவ் நாடார் பல்கலைகழக மாணவர்!

ஷிவ் நாடார் பல்கலைகழக  மாணவர் ஒருவர் சக மாணவியை சுட்டுக் கொன்று, தானும் துப்பாக்கியினால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சரை தூக்கி அடித்த பாஜக அரசு!!

மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டபோது இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்திலிருந்து சட்டத்துறை அமைச்சராக கிரண் ரிஜிஜு நியமிக்கப்பட்டார். அப்போதில் இருந்தே நீதிமன்றங்களுக்கான கொலீஜியம் நியமனங்களை அவர் விமர்சித்து வந்தார். உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம் தொடர்பான சர்ச்சை கொலீஜியம் முறை அமலில் இருக்கும் வரை தொடரும் என்றார். நீதிபதிகள் தங்களுக்குத் தெரிந்தவர்களின் பெயர்களை மட்டுமே எடுத்துக் கொள்ளும் சூழ்நிலையை கொலீஜியம் உருவாக்கியுள்ளது என்றும் விமர்சித்தார். … Read more

போதை ஆசாமியை குடும்பத்தாரே தீர்த்து கட்டிய கொடூரம்!!

போதைக்கு அடிமையான நபரை அவரது குடும்பத்தினரே அடித்து கொலை செய்து தீவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னாவில் உள்ள அம்பத் தாலுகா பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் (35) என்பவருக்கு நிர்குன் என்ற மகன் உள்ளார். மது, கஞ்சா போதைக்கு அடிமையான தர்மராஜ், தனது தந்தை நாராயண் சகோதரர் கரண்ராஜ் ஆகியோருடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் தர்மராஜ் தினமும் போதையில் வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். வீட்டார் கண்டித்தும் அவர் மாறவில்லை. இதனால் அவரது … Read more