ஆர்எஸ்எஸ், பாஜகவிடம் ஒருபோதும் நான் பணிய மாட்டேன்: லாலு பிரசாத் யாதவ்

புதுடெல்லி: அவர்கள்(ஆர்எஸ்எஸ், பாஜக) முன் நான் பணிந்தது இல்லை; என் கட்சியினரோ, குடும்பத்தினரோ ஒருபோதும் பணியப்போவதுமில்லை என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். நிலமோசடி தொடர்பாக அமலாக்கத்துறை லாலு பிரசாத்தின் மகன், மகள்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் தொடர்புடையவர்களின் இடங்களில் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர். இந்த நிலையில், தனது மகள்கள், பேத்திகள் மற்றும் கர்ப்பிணி மருமகள் ஆகியோரை பழிவாங்கும் நோக்கில் ஆதாரம் இல்லாத வழக்குகள் மூலம் பாஜக துன்புறுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் … Read more

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

டெல்லி : டெல்லி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு மேற்கொண்டார்.சந்திப்பின் போது , இருவரும் சமீபத்திய அரசியல் நிகழ்வுகள், அரசு திட்டங்கள் குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாயை விட்டு பிரிந்த 4 புலிக்குட்டிகள் – திருப்பதி உயிரியல் பூங்காவில் ஒப்படைப்பு

திருப்பதி: ஆந்திர வனப்பகுதியில் வழிதவறிய 4 புலிக்குட்டிகள் திருப்பதி உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டன. ஆந்திராவின் கர்னூல் அருகே உள்ள நந்தியாலா மாவட்டம், பெத்த கும்மிடாபுரம் கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு முள்புதரில் 4 பெண் புலிக்குட்டிகள் இருப்பதை கிராம மக்கள் பார்த்தனர். அவற்றை மீட்டு ஆத்மகூர் வன அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தாயிடம் இருந்து வழிதவறிய புலிக்குட்டிகளை மீண்டும் தாயிடம் சேர்க்க வனத்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். கண்காணிப்பு கேமரா மூலம் புலிக்குட்டிகளின் தாயை கண்டறிய முயன்றனர். அப்போது … Read more

இந்து கோயில்கள் மீது தாக்குதல் ஆஸி. பிரதமரிடம் மோடி கவலை

புதுடெல்லி: இரு தரப்பு உறவுகள் தொடர்பான பேச்சுவார்த்தையின் போது, ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள் மீதான தாக்குதல் குறித்து பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிசிடம் கவலை தெரிவித்தார்.ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் 4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். குஜராத், மும்பையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் நேற்று டெல்லி ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி, … Read more

நிலமோசடி வழக்கு | தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ மீண்டும் சம்மன்

புதுடெல்லி: நிலமோசடி வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மகனும், பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ இரண்டாவது முறையாக இன்று சம்மன் அனுப்பியுள்ளது. ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தபோது, ரயில்வேயில் வேலை வழங்கும் விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புலனாய்வு அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. குறிப்பாக, வேலை பெற்றவர்கள் தங்களின் நிலங்களை பரிசாக அல்லது குறைந்த விலைக்கு, லாலுவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பினாமிகளின் பெயர்களுக்கு எழுதித் தந்திருப்பதாகவும், இதன்மூலம் பல கோடி ரூபாய் … Read more

தேஜஸ்வி, சகோதரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டில் ரூ.70 லட்சம் சிக்கியதாக தகவல்!

பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் மற்றும் அவரது சகோதரிகள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் 70 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒன்றரை கிலோ தங்கம் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தபோது ரயில்வே அமைச்சராக ராஷ்ட்ரீய ஜனதா தளம் நிறுவனர் லாலு பிரசாத்  இருந்தார். அப்போது, ரயில்வேயில் வேலை அளிப்பதற்கு லஞ்சமாக நிலத்தை லாலு குடும்பம் தொடர்புடைய நிறுவனங்களால் பெறப்பட்டதாக … Read more

பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ சம்மன்

பாட்னா : பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.லாலு பிரசாத் யாதவ் ஒன்றிய அமைச்சராக இருந்த போது, ரயில்வே பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்றே விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கைவினை கலைஞர்களுக்கு நிறுவன ஆதரவை PM-VIKAS திட்டம் வழங்குகிறது – பிரதமர் மோடி 

புதுடெல்லி: கைவினை கலைஞர்கள் எளிதாக கடன்வசதி பெறவும், உற்பத்தி செய்யும் பொருட்களை எளிதாக விற்கவும் தேவையான நிறுவன ஆதரவினை பிரதமரின் விஸ்வகர்மா கவுசால் சம்மான் திட்டம் வழங்குகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பட்ஜெட்டுக்குப் பிந்தைய வலையரங்கில், இந்த திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். அப்போது, “பகவான் விஸ்வகர்மா படைப்பாளராகவும், கட்டிடக் கலைஞராகவும் கருதப்படுபவர். கையில் பல்வேறு உபகரணங்களுடன் அவரது சிலை இருக்கும். உபகரணங்களின் உதவியுடன் கைகளால் பல்வேறு பொருள்களை உருவாக்கும் நீண்ட … Read more

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார்!!

டெல்லி :தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் நடைபெற்ற சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும் எம்.எல்.சியுமான கவிதா அமலாக்கத்துறை முன் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளார். அமலாக்கத்துறை கவிதாவை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக அவரது கட்சி நேற்று குற்றம் சாட்டியதோடு இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் கூறியிருந்தந்து.

நிலமோசடி வழக்கு | தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ மீண்டும் சம்மன்

புதுடெல்லி: நிலமோசடி வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மகனும், பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ இரண்டாவது முறையாக இன்று சம்மன் அனுப்பியுள்ளது. ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தபோது, ரயில்வேயில் வேலை வழங்கும் விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புலனாய்வு அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. குறிப்பாக, வேலை பெற்றவர்கள் தங்களின் நிலங்களை பரிசாக அல்லது குறைந்த விலைக்கு, லாலுவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பினாமிகளின் பெயர்களுக்கு எழுதித் தந்திருப்பதாகவும், இதன்மூலம் பல கோடி ரூபாய் … Read more